தமிழகம்

காவிரி மேலாண்மை வாரியம் இல்லையெனில் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தமிழக அரசு

அதன்படி குறித்த காலக்கெடு வரையில் காத்திருந்துவிட்டு, அவ்வாறு அமைக்கப்படாவிட்டால், உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வைரலகும் மணப்பெண் -கல்யாணம் ஆனா மறுநாளே போராட வந்த மணப்பெண்

வாட்ஸ்அப்பில் ஒரு தகவல் மட்டும் முதலில் ஒரு தகவல் மட்டும் வருகிறது ,அந்த தகவல் என்னவென்றால் தூத்துக்குடி மக்கள் நலனுக்காக புதுப்பெண் போராட்டம் ,திருமணம் ஆனா மறுநாளே மக்களுக்காக களமிறங்கினார் ,நாம்...

பழனியாண்டவனுக்கே ‘பஞ்சாமிர்த’ வேலை காட்டியவர்கள்! ஸ்தலபதியும் ஸ்தபதியும்!

தவறு செய்பவர்களுக்கு முருகன் உடனே தண்டனை  கொடுத்துவிடுவான் என்று எத்தனை சினிமாக்கள் பழனி ஆண்டவன் மகிமையைக் கூறிக் கொண்டிருக்கின்றன?ஆனால், அவற்றை எல்லாம் தூக்கிப் போட்டு, முத்தையா ஸ்தபதி சிலை விவகாரத்தில் மாட்டிக் கொண்டுள்ளார்.

குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி: டாஸ்மாக் பீர் வகைகள் விலை உயர்கிறது!

டாஸ்மாக் கடைகளில் உள்ள பீர் வகைகளின் விலையை ரூ.10 உயர்த்த டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வைரமுத்து பேசியது கருத்துசுதந்திரம் என்றால் இளையராஜா பேசியது என்ன?

கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை பேசியபோது திராவிட கட்சிகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக இது கருத்து சுதந்திரம் என்று அவருக்கு ஆதரவாக பேசின. ஆனால் அதே நேரத்தில் இசைஞானி இளையராஜா, இயேசு...

ஏப்ரலில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

இவ்விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய, மாநில அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
- 2026

ஸ்டெர்லைட் மண்ணை நச்சாக்கும் தன்மையை தடுத்து நிறுத்த ஸ்டாலின் வேண்டுகோள்

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் தாமிர ஆலையால் அந்த மாவட்ட மக்களும் அந்த மண்ணும் கடும் அபாயத்தை சந்தித்துக் கொண்டிருப்பதை அரசுக்கு எச்சரிக்கும் வகையில் பொதுமக்கள் ஒன்று திரண்டு வலிமையுடன் போராடி வருகிறார்கள்.

இயேசு உயிர்த்தெழுந்தது கட்டுக் கதை; ரமணர் அதைச் செய்தார்: ‘தைரிய’ராஜா

சென்னை: இயேசு உயிர்த்தெழுந்தது கட்டுக் கதை, ஆனால் பகவான் ரமணர் அதைச் செய்துள்ளார் என்று ஒரு பேச்சுவாக்கில் இசைஞானி இளையராஜா பேசிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது. இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு  தெரிவித்து இளையராஜா வீட்டின் முன் நேற்று கிறிஸ்துவர்கள் சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடப்பாரை வைத்து நெம்பினாலும் ஆட்சியை ஒன்றும் அசைக்க முடியாது: ஸ்டாலினுக்கு எடப்பாடி ஆவேச பதில்

தி.மு.க மாநாட்டில் பேசிய மு.க ஸ்டாலின் ஒரு சொடக்கு போட்டால் அ.தி.மு.க ஆட்சி கவிழ்ந்து விடும் என பேசி உள்ளார் . கடப்பாரை கொண்டு நெம்பினாலும் அதிமுக ஆட்சியை எதுவும் செய்ய முடியாது.

தடையை மீறி நடைபெற்ற திருமணம்: சசிகலா புஷ்பா – ராமசாமி திருமணம் தில்லியில் கோலாகலம்!

இந்நிலையில், இன்று தில்லியில் திட்டமிட்டபடி சசிகலா புஷ்பாவுக்கும் ராமசாமிக்கும் திருமணம் நடைபெற்றது. குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை எல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல், எம்.பி. ஒருவர் தனது திருமணத்தை முடித்துக் கொண்டுள்ளார்.

பூனை மேல் மதி போல: மீண்டும் டங்க் ஸ்லிப் ஆகிய ஸ்டாலின்

திமுக தலைவர் கருணாநிதி மிகச்சிறந்த பேச்சாளர் என்பதும் ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசினாலும் வார்த்தைகள் தடம் பிறழாமல் அருவி போல் கொட்டி கொண்டிருக்கும் என்பதும் தெரிந்ததே ஆனால் அவரது மகனும் திமுக செயல்...

எடப்பாடி சொன்ன ‘மத்திய அரசுடன் இணக்கம்-8’; மாநில வளர்ச்சிக்கு முதல்வர் இனி என்ன செய்ய வேண்டும்?

நமக்கு நம் மாநில வளமும் நலமும் முதலில் முக்கியம். எனவே, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இப்போது முதல் முறையாக, மத்திய அரசுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்ற வாதத்தை சட்டமன்றத்தில் வைத்தாலும் கூட, அதை அரசியல் காரணங்களுக்காக என்று ஒதுக்கித் தள்ளிவிட்டு, மத்திய அரசுடன் இணக்கமாக நடந்து கொண்டால் மாநிலத்துக்கு நல்லது என்ற அவரது மாநிலத்தின் நலன் சார் நோக்கத்தில் குறைகாணாமல் ஆதரவளிக்க வேண்டியது தமிழர்களின் கடமை.
- 2026

Recent articles