தமிழகம்

சீரானது ஏர்டெல் சேவை; கால்ஸ் சரியாக என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

இந்நிலையில் இன்று ஏர்டெல் சேவையிலும் திடீரென பாதிப்பு ஏற்பட்டது. மற்றவருக்கு கால்ஸ் செய்ய இயலாமல் அதன் வாடிக்கையாளர்கள் பெரும் அவதிப்பட்டனர். சென்னையின் பெரும்பாலான இடங்களில் சிக்னல் கிடைக்கவில்லை.

ஏர்செல்லை அடுத்து ஏர்டெல்… கால் செய்ய முடியாமல் மக்கள் தவிப்பு!

ஏர்செல்லைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஏர்டெல் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏர்டெல் வாடிக்கையாளர்களும் தங்கள் மொபைல் எண்ணில் இருந்து கால் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். 

தமிழக பட்ஜெட்: என்ன சொல்கிறார்கள் விஜயகாந்தும் ராமதாஸும்!

வருவாயை விட, கடன் அதிகமாக இருக்கும் சூழலில், பல திட்டங்களுக்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது கண்துடைப்பு நாடகம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக கடன் சுமை உயர்கிறது; ஜி.எஸ்.டி.,யால் வரி வருவாய் குறைவு: நிதித் துறைச் செயலர்

தமிழகத்தின் முக்கியமான 10 பிரச்னைகளை மையப்படுத்தி, அதை சரிசெய்யும் வகையில்தான் பட்ஜெட் தயாரிக்கப்பட்டது என்று கூறினார் சண்முகம்.

காவிரி தீர்மானம்: அவையில் எடப்பாடியும் ஸ்டாலினும் என்ன பேசினார்கள்?

இதன் பின்னர், திமுக., இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு கொடுப்பதாகக் கூறியது. தொடர்ந்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரிய தீர்மானம் சட்டபேரவையில் நிறைவேறியது.

நிறைவேறியது காவிரி தீர்மானம்: அனைத்துக் கட்சிகளும் ஆதரவு

சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் முதல்வர் முன்மொழிந்த தீர்மானத்திற்கு திமுக.,வும் முழு ஆதரவு தெரிவித்தது. இந்தத் தீர்மானத்தின் மீது மு.க.ஸ்டாலின் பேசினார்.
- 2026

எம்பிக்கள் மட்டுமில்லை, எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்ய தயார்: மு.க.ஸ்டாலின்

காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தும் போராட்டத்தில் அடுத்தகட்டமாக தமிழகத்தில் உள்ள அனைத்து எம்பிக்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் கூறினார். ஆனால் அதற்கு அதிமுக...

4 நாட்கள் நடைபெறுகிறது பட்ஜெட் கூட்டத் தொடர்

வரும் மார்ச் 22ஆம் தேதி, தான் இன்று தாக்கல் செய்த பட்ஜெட் மீதான விவாதத்திற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளிக்க உள்ளார். அன்றைய தினம் கேள்வி நேரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டைப் பானையில் சமையல்: பட்ஜெட் குறித்து ‘வெளிநடப்பு ஸ்பெஷலிஸ்ட்’ ஸ்டாலின் !

இந்த பட்ஜெட் குறித்து, பட்ஜெட் தாக்கலின் போது சபையில் இல்லாமல் வெளிநடப்பு செய்த மு.க.ஸ்டாலின், பின்னர் வெளியில் கூறியது...

8 ஆவது பட்ஜெட்: திக்கித் திணறி தட்டுத் தடுமாறி… பாவம் ஓபிஎஸ் !

முற்பகல் 10.30க்கு பட்ஜெட் உரை துவங்கியது. அப்போதிருந்து நின்றுகொண்டு, மதியம் 1.05 வரை இரண்டரை மணி நேரத்துக்கும் அதிகமாக நின்று கொண்டு,

தமிழகம், புதுச்சேரியில் நாளை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தொடக்கம்!

இவர்களுக்காக புழல், திருச்சி, பாளையங்கோட்டை, கோவை ஆகிய 4 சிறைகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அது ‘சும்மா’ முன்னேற்றக் கழகம்! ‘கல கல’ தமிழிசை!

தனது கட்சிக் கொடியை ஏற்றி வைத்து மதுரை மேலூரில் நடைபெறும் கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும்
- 2026

Recent articles