தமிழகம்

மத்திய வேளாண் ஆராய்ச்சி நிலையங்களை மூட முடிவு! வைகோ கண்டனம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், நாடு முழுதும்103 வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. வேளாண் பயிர் வாரியாக இந்த வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள் பல்வேறு...

பாவூர்சத்திரத்தில் டெங்கு தடுப்பு பணியில் ஆச்சர்யப்படுத்திய ஆட்சியர்

நெல்லை மாவட்டம் தென்காசியை பாவூர்சத்திரம் குறும்பலாபேரி, மேலப்பாவூர் குலசேகரப்பட்டி, சடையப்பபுரம், ஆகிய ஊர்களில் சமீபத்தில் பலர் டெங்கு காய்ச்சலால் பாதிப்படைந்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்துள்ளது. இந்தப் புகார்களின் அடிப்படையில் இந்த...

ராசேந்திரசோழீஸ்வரருக்கு சங்காபிசேகம்

அறந்தாங்கிஅறந்தாங்கி கோட்டை ராசேந்திரசோழீஸ்வரர்கோயிலில் சங்காபிசேகம் நடந்தது.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கோட்டையில் ராசேந்திரசோழீஸ்வரர்கோயில் உள்ளது இக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திிகை திங்கட்கிழமை சோமவார வழிபாடு நடக்கும் அதன்படி நேற்று நடந்த விழாவில் ராசேந்திரசோழீஸ்வரருக்கு சன்னதியில் எதிரில்...

ஜெகதாப்பட்டிணம் மீனவர்கள் 4 பேர்களை இலங்கை கடற்படை தாக்கியது

அறந்தாங்கிஅறந்தாங்கி அருகே நேற்று காலை ஜெகதாப்பட்டிணத்தில் மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்களை நேற்றிரவு  இலங்கை கடற்படையினர் தாக்கியதால் நேற்றிரவு  மணமேல்குடி அரசு மருத்துவமனையில்  சேர்ந்து எடுத்துகொண்டனர்.அறந்தாங்கி அருகே ஜெகதாப்பட்டிணத்தில் இருந்து இன்று காலை...

ஆவுடையார்கோயிலில் சங்காபிசேகம்

அறந்தாங்கிபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமிகோயிலில் சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிசேகம் நடந்ததுஆவுடையார்கோயிலில் பழமையான ஆத்மநாதசுவாமிகோயில் உள்ளதுஇக்கோயிலில் கார்த்திகை மாத திங்கட்கிழமையை முன்னிட்டு சோமவார வழிபாடு நடந்தது இந்தவழிபாட்டில ்சங்குகள் அடுக்கப்பட்டு பூஜைகள் செய்து...

ராகவேந்திரா கோயிலில் ரஜினி சிறப்பு வழிபாடு!

மந்திராலயத்தில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ள மந்திராலயம் ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனக் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சென்று சுவாமி...
- 2026

“நம் தெய்வங்களை நாமே காப்பற்றிக் கொள்வோம்”

"நம் தெய்வங்களை நாமே காப்பற்றிக் கொள்வோம்":- தெலுங்கில் - பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா தமிழில்- ராஜி ரகுநாதன். சமீபத்தில் வெளி நாட்டிலிருந்த வந்திருந்த ஒரு இளம் தம்பதிகளிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அவர்கள் வருத்தத்துடன் கூறியதாவது:  “சமீபத்தில்...

முதல்வர், பெரும்பான்மைமை நிரூபிக்க தயாரா ? ஸ்டாலின் கேள்வி

நெல்லை மேற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக தலைவர் கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழா, முரசொலி பவள விழா, மாற்றுக்கட்சியினர் கழகத்தில் இணையும் விழா ஆகிய முப்பெரும் விழா பொதுக்கூட்டம் தென்காசியை அடுத்த பாவூர்சத்திரம்...

மத்திய அரசின் 66-A சட்டம் செல்லாது: உச்சநீதிமன்றம் அதிரடி!

ஊடகங்களில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தால் கைது என்ற மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு - 66( ஏ ) செல்லாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தேசிய பாதுகாப்பு, தீவிரவாத அச்சுறுத்தல்...

செட்டாப்பாக்ஸ்க்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து: அமைச்சர் எச்சரிக்கை!

செட்டாப்பாக்ஸ்க்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களின் லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தமிழகத்தில் 70 லட்சத்து 52ஆயிரம் செட்டாப் பாக்ஸ்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது....

17 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லார் உலக அழகியாக தேர்வு!

சீனாவில் உள்ள சான்யா நகரில் இந்த ஆண்டுக்கான 67-வது உலக அழகி போட்டி நடைபெற்றது. பல சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியின் இறுதிச் சுற்றில் இங்கிலாந்து, பிரான்ஸ், கென்யா, மெக்சிகோ, இந்தியா ஆகிய...

ரூ.5,96,000 மதிப்புள்ள போலி ரூ.2000 நோட்டுகள் பறிமுதல்!

*மேற்குவங்கத்தில் ரூ.5,96,000 மதிப்புள்ள போலி ரூ.2000 நோட்டுகள் பறிமுதல்!*மேற்குவங்கத்தில் ரூ.5,96,000 மதிப்புள்ள போலி ரூ.2000 நோட்டுகளை மூர்ஷிதாபாத் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி...
- 2026

Recent articles