உரத்த சிந்தனை

வடக்கே ஒரு நியாயம்; தெற்கே ஒரு நியாயமா?

கடந்த காலங்களில் மத்திய அரசு காவிரியில் தமிழகத்திற்கு ஏதோவொரு தீர்வு கிடைத்தாலும்,அது நடைமுறைக்கு வராத துயரமும் எஞ்சியுள்ளது

ஏசு உயிர்த்தெழுந்தார் என்ற கிறிஸ்துவ நம்பிக்கையை இளையராஜாவிடம் எதிர்பார்ப்பது ஏன்?

ஏசு உயிர்த்தெழுந்தார் என்ற கிறிஸ்துவ நம்பிக்கையை இளையராஜாவிடம் எதிர்பார்ப்பது ஏன் என்று கேள்விகளை எழுப்பியுள்ளனர் சமூக ஊடகங்களில்!ஒரு கிறிஸ்துவர் இப்படி எழுதியிருக்கிறார்...இயேசு உயிர்த்தெழுந்தார் என்று நாம் நம்புகிறோம் ,, ஏனென்றால் நாம் கிறிஸ்தவர்கள், ஆனால் இளையராஜாவும் நம்பி அப்படி சொல்ல என்ன இருக்கின்றது..

குற்றவாளிகள்தான் நம் தலைவர்களா?

எது எதற்கெல்லாமேம ஒன்று கூடும் இளைஞர்கள் நாட்டில் நல்லாட்சி நடைபெற குற்றப்பின்புலம் இல்லாத தலைவர்களும் தொண்டர்களும் தேவை என்பதை உணர்ந்து நடந்து கொண்டால் அது அவர்களுக்கு நல்லது. இல்லையென்றால் அரசாங்கம் என்பதே அரசியல்வாதிகளுக்குத்தான் என்ற இன்றைய அவல நிலையை மாற்றிவிட முடியாது.

சுப்பாவீ.,க்கு அப்பாவி.,யின் கடிதம்! ஐயா நூல் ஆராய்ச்சி செய்ங்க… பூநூல் ஆராய்ச்சி வேணாம்!

இது போன்ற பல கேள்விகளை தங்களிடம் என்னைப் போன்ற அப்பாவி தம்பிகள் கேட்க தயாராக இருக்கிறோம். நேரம் - நாள் - இடம் - குறிப்பிடுங்கள் - பொது வெளியில் நாங்கள் தயார். அய்யா சுப.வீ அவர்களே புத்தக நூல் ஆராய்ச்சி செய்யுங்கள் தேவையில்லாத  பூ நூல்  ஆராய்ச்சியை விட்டு விடுங்கள்.

தகர முத்துவுக்கு ஒரு சட்டம்; வைர ராஜாவுக்கு ஒரு சட்டமா?

வெளிநாட்டு அறிஞரது ஆய்வுக்கட்டுரையைத்தான் மேற்கோள் காட்டினார் என்று நிறையபேர் முட்டுக்கொடுத்தாங்களே, இசைஞானி மட்டும் என்ன செஞ்சாரு? யூடுபுல இப்படி ஒரு செய்தி இருக்குன்னு தெளிவா மேற்கோள் மட்டும்தானே காட்டினார்? அதுக்கு ஏன் இவ்ளோ பொங்குறீங்க ?

பழனியாண்டவனுக்கே ‘பஞ்சாமிர்த’ வேலை காட்டியவர்கள்! ஸ்தலபதியும் ஸ்தபதியும்!

தவறு செய்பவர்களுக்கு முருகன் உடனே தண்டனை  கொடுத்துவிடுவான் என்று எத்தனை சினிமாக்கள் பழனி ஆண்டவன் மகிமையைக் கூறிக் கொண்டிருக்கின்றன?ஆனால், அவற்றை எல்லாம் தூக்கிப் போட்டு, முத்தையா ஸ்தபதி சிலை விவகாரத்தில் மாட்டிக் கொண்டுள்ளார்.
- 2026

அயோத்தி ராமஜன்ம பூமி: இஸ்லாமிய அகழாய்வு அறிஞரின் பார்வையில்!

பிரச்சினையை இந்துக்களும், முஸ்லீம்களும் 1990 ஆண்டிலேயே சுமுகமாக பேசி நல்ல தீர்வை எட்டியபோது இடையில் புகுந்து இந்து, முஸ்லீம் நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்காக, முஸ்லீம்களைத்தூண்டி விட்டு பிரச்சினையை பெரிதாக்கி, பெரும் கலவரங்களுக்கு காரணமாக இருந்தவர்கள் கம்யூனிஸ்ட்கள்.

மதுரை சந்தையூர் சாதி பிரச்னை: திருமாவளவனுக்கு இந்து மக்கள் கட்சி கடிதம்

மதமாற்றம் நடக்காமல் தடுத்திட_ பேசி - அனைத்து மக்களின் உரிமைகளும் - உணர்வுகளும் மதிக்கப்பட்டு சுமூக தீர்வு காண அண்ணன் விரும்பினால் துறவியர் பெருமக்களை உடன் அழைத்து வர தயாராக இருக்கிறேன்.

ஸ்டெர்லைட் முதல் அணுஉலை வரை: பாஜக அரசுக்கு ஏன் அக்கறை இல்லை?

போராளி என்பவன் வேறு - போராளிவடிவில் திரியும் பிரிவினைவாதி என்பவன் வேறு. தயவு கூர்ந்து நீதிமன்றம் நம்புங்கள் - மிமீஸ் புரட்சி வசனங்கள் எல்லாம் நம்பாதீர். முக்கியமா திராவிட கட்சிகளை நம்பாதீர்.

முடியட்டும் திராவிடம்; விடியட்டும் தமிழகம்!

கமல், ரஜினி ஆகியோர் அரசியலுக்கு வந்தது, தமிழகத்தில் இந்து அமைப்புகளின் வளர்ச்சி, திராவிட கட்சிகள் மீது மக்களிடையே ஏற்பட்ட கோபம் ஆகியவை வரும் தமிழக சட்டசபை தேர்தலில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என உறுதியாக சொல்லலாம்.

திருந்தாவிடில் திருத்தப்படுவீர்: தனியரசு எம்.எல்.ஏ.வுக்கு ஒரு மடல்

திருந்தாவிடில் திருத்தப்படுவீர் தனியரசு என்ற தலைப்பிட்டு சமூக வலைதளத்தில் உலாவரும் கடிதம்

ஆழ்வார்களின் மண்ணை அயோக்கியர்கள் கூறுபோட முடியாது

தமிழகம் ஆழ்வார்களுடையது; அரி மாதவனுடையது. சொறிநாய்கள் துண்டாட முடியாது.
- 2026

Recent articles