வணிகம்

கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு!

கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப் பட்டுள்ளது, தென்னகத்து மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

மிகப்பெரும் தொழிலதிபர்களின் கடன் தள்ளுபடியா? உண்மை என்ன?

விமர்சனம் செய்வதில் தவறில்லை. ஆனால் ஒன்றை விமர்சனம் செய்வதற்கு முன்பாக அதைப்பற்றி தெளிவாக என்னவென்று தெரிந்து கொண்டு விமர்சனம் செய்ய வேண்டும்.

‘ராகுலும் காங்கிரஸும் வழக்கம் போல் வெட்கக்கேடான வகையில்…’ நிர்மலா சீதாராமன் காட்டம்!

காங்கிரஸ், ஆட்சியில் இருந்த போதும் சரி, எதிர்கட்சியாக இருக்கும் போதும் சரி, ஊழலை தடுக்க ஏதாவது முனைப்புக் காட்டியுள்ளதா என ராகுல் ஆராய வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

ஐடி., பிபிஓ., பணியாளர்கள் ஜூல 31 வரை வீட்டில் இருந்தே வேலை செய்யலாம்: ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு!

பாதுகாப்பு காரணங்களுக்காக மற்ற நாடுகளின், குறிப்பாக சீனாவின் தயாரிப்புகள் சோதிக்கப்படும் என்றார் அவர்.

நகராட்சி பகுதிகளில் சில்லறை விற்பனைக் கடைகள் திறக்கலாம்..!

நகராட்சிப் பகுதிகளுக்குள் உள்ள குடியிருப்பு வளாகங்களில் உள்ள சில்லறை விற்பனைக் கடைகள் திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று நள்ளிரவு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்துக்கு நல்ல செய்தி… ஆந்திர மாம்பழங்கள் சுவிட்சர்லாந்துக்கு ஏற்றுமதி!

சுவிட்சர்லாந்துக்கு ஆந்திராவிலிருந்து மாம்பழங்கள் ஏற்றுமதி… திருப்பதியில் இருந்து 1.2 டன் மாம்பழங்களை ஏற்றுமதி செய்த ஏபி ஆக்ரோஸ் பேக் நிறுவனம்.
- 2026

பேஸ்புக்குடன் கைகோத்த ரிலையன்ஸ்: டிஜிட்டல் வர்த்தகத்தின் அடுத்த கட்டம்!

நம் மதிப்புக்குரிய பிரதமர் மோடிஜி கண்ட கனவின் படி, டிஜிட்டல் வர்த்தகத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கிறோம். விவசாயிகள்,மாணவர்கள், ஆசிரியர்கள், வெகுஜன இந்தியர்கள் அனைவருக்கும் இது பயனளிக்கும் வகையில் இருக்கும்

அமெரிக்க டாலருக்கு நிகராக, இலங்கை ரூபாய் படுவீழ்ச்சி!

இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி அடையும் வாய்ப்பு உள்ளது என்று இலங்கியில் பொருளாதார நிபுணர்கள் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

டிரம்ப் கோபமாம்… அதனால பயந்து இந்தியா மருந்தை அனுப்புதாம்..! இன்னாங்கடா கத வுட்றீங்க..?!

கொரோனா அச்சுறுத்தல் உள்ள சூழ்நிலையில், சர்வதேச நாடுகள் வலிமையான ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமையை வழங்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது என்றார் அவர்.

மீண்டும் வங்கிகளில் நேர மாற்றம்!

சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதோடு, வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும்

தவணை கட்டாவிட்டாலும் வட்டி கட்டணும்! வங்கி அறிவிப்பு!

அதில் 3 மாதங்களுக்கு தவணை கட்டாவிட்டாலும் மூன்று மாதங்களுக்கான வட்டியை செலுத்திதான் ஆக வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

நிதி ஆண்டு நீட்டிப்பு குறித்து மத்திய அரசு விளக்கம்!

நிதியாண்டு நீட்டிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
- 2026

Recent articles