புகார் பெட்டி

நாட்டை நேசிக்கிறவங்க இத வேணாம்னு சொல்ல மாட்டாங்க…!

இந்த நாட்டை நேசிக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு முக்கிய வேண்டுகோள் :இணையத்தில் தேசத்திற்கு எதிராகக் கருத்துக்களை பரப்புபவர்களை எப்படி ஒடுக்குவது?இந்தத் தேசத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் முன்வந்து செய்ய வேண்டிய ஒரு முக்கியமான கடமை...

வி.கே.புரம் இந்து முன்னணி மாநாடு: முருகானந்தம், குற்றாலநாதன் மீது வழக்கு பதிவு!

கூம்பு வடிவ குழாய் அகற்றம், சாம கொடைக்கு இடையூறு, விநாயகர் சதுர்த்தி வழக்கு என, தொடர்ந்து இந்து விரோத போக்கில் செயல்படும் (நெல்லை மண்டல மாநாட்டில்) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமாரின் பாரபட்சமான...

எம்.எல்.ஏ பெயரில் ரேசன் கடை!

நாகர்கோவில் தொகுதி ஆசாரிபள்ளம் அருகே உள்ள ரேசன் கடை சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ்ராஜன் நிதியில் கட்டப்பட்டு உள்ளது என்ற நியாயவிலை கடையை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த பெருமை மக்களையே சாரும்.ஆம், குமரி மாவட்ட...

அதிர்ச்சி சம்பவம்! உண்டியல் காணிக்கை தங்கத்தை தன் பாக்கெட்டில் செருகிச் சென்ற கோயில் அதிகாரி!?

கன்னியாகுமரி தேவசம் போர்டில் உண்டியல் காணிக்கைகளை எண்ணிய போது, ஒரு நகைமுடிச்சை தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு கோயில் அதிகாரி நடையைக் கட்டியதாக ஒரு வீடியோ வலம் வந்து கொண்டிருக்கிறது.வேலியே பயிரை மேயும்...

பூ, பொட்டு வைக்காதே என அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் உத்தரவு! பெற்றோர் போராட்டம்

மாணவிகளை பூ, பொட்டு வைத்து வரக் கூடாது என்று அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டு முற்றுகைப் போராட்டம் நடத்தப் பட்டது.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த புதூரில் மாணவிகள் எவரும்...

சிசிடிவி கேமராவை அணைத்து விட்டு அத்துமீறிய போலீஸ்காரர்…

 ஞாயிறு நேற்று மாலை சென்னை மெரீனாவில் இந்துக் கடவுள்களை இழிவு படுத்தி மதமாற்ற பிரச்சாரம் செய்த கிறிஸ்தவர்களை கண்டித்து D6 அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்ற மத்திய சென்னை...
- 2026

ராகுல் ஃப்ராடும் நபார்டும் … எலிமெண்டிரி ஸ்கூல் ஸ்டூடண்டின் எஞ்சினியரிங் கணக்கு

“வாழ்த்துக்கள் அமித் ஷா ஜி… நீங்கள் இயக்குனராக இருக்கும் நபார்ட் கூட்டுறவு வங்கி டீமானடைசேஷனின் போது 5 நாட்களில் 750 கோடி ரூபாய் பழைய நோட்டுகளை புதிய நோட்டுகளாக மாற்றி கொடுத்தது பெரிய...

சீமான் கல்லூரியில் பயிலும் போதும்.. பயின்ற பிறகும்! நிலா..நீ!

நிலானி - சின்னத்திரையில் குணசித்திர, வில்லி வேடங்களில் நடித்தபோது கூட கிடைக்காத நெகட்டிவ் புகழ் இப்போது போலீஸை விமர்சித்து, அதுவும் போலீஸ் உடையிலேயே தோன்றிப் பேசி, தூத்துக்குடி கலவர நெருப்பில் எண்ணெய் ஊற்றிக் கொளுந்துவிட்டு எரியசெய்ததன் மூலம் அதிகம் கிடைத்துவிட்டது.

சூத்திர சாமியின் பார்ப்பன பக்தன்!

நம்மளுது சூத்திரச் சாமி/ ராமன் கிருஷ்ணன் எல்லாம் பார்ப்பனச் சாமி!-னு பேசிக்கிட்டு...ராமன் சத்ரியன்: கிருஷ்ணன் யாதவன்! எங்களுக்குத் தெரிந்த 'மாமி' யே ஒருவர் 'பெரியாண்டவன்' படையல் நடந்தால் சாமி இறங்கி ஆடுவார்! எல்லாரும் எல்லா தெய்வங்களையும்தான் வழிபட்டனர்.

வைரமுத்துவுக்கு ஆண்டாள் பி.சொக்கலிங்கம் எழுதிய ‘அன்பு’ மேலீட்டுக் கடிதம்!

கவிபேரரசு திரு.வைரமுத்து அவர்களுக்குஒரு சாமானிய இந்துவின் நினைவூட்டல் கடிதம்:அரசியவாதிகள் பலர் எங்கள் தாய்க்கு செய்த அவமரியாதையை மறந்து அவர்களின் அடுத்த வேலைக்கு சென்று இருக்கலாம். தொழிலதிபர்கள் இதையும் தொழிலாக கருதிவிட்டு அவர்களின் அடுத்த தொழிலை...

பழைய குற்றால அருவி நீர் வைராவிகால் பாசனப் பகுதிக்கு தேவை! ஆட்சியருக்கு வேண்டுகோள்!

நெல்லை மாவட்டத்துக்கு புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் கவனத்துக்கு... பழைய குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளிக்க தடை விதிக்கும் அளவிற்கு தண்ணீர் வரத்து இருக்கிறது.

சிவாலயங்களில் அகல் விளக்குகள் ஏற்ற தடை! கொதித்துப் போயுள்ள பக்தர்கள்!

: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து, சிவாலயங்களில் அகல் விளக்கு, நெய் விளக்கு உள்ளிட்டவற்றை ஏற்றுவதற்கு இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
- 2026

Recent articles