புகார் பெட்டி

திருப்பதி அர்ச்சகரின் சன் டிவி., பேட்டியை திரித்து பரப்பும் திருட்டு திக., ஊடகவாதிகள்..!

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதலு, அண்மையில் தேவஸ்தானத்தில் நடைபெறும் முறைகேடுகளை அம்பலப் படுத்தி ஆந்திராவிலும் தமிழகத்திலும் செய்தியாளர்களை அழைத்து பேட்டி கொடுத்தார். அதன் பின்னர், தேவஸ்தானம் ரமண தீட்சிதலு...

சந்தனப் பொட்டு வெச்சி நடிச்சது தப்பாய்யா? பொண்ண மதரசாவுல இருந்து நீக்கிட்டாங்க..! இஸ்லாமியரின் குமுறல்!

கேரள மாநிலத்தில், மாநில பாரம்பரிய பண்பாட்டு வழக்கப் படி, சந்தனப் பொட்டு வைத்து ஒரு குறும்படத்தில் நடித்த காரணத்துக்காக, மாணவி ஒருவரை மதரஸா பள்ளியில் இருந்து நீக்கியுள்ளது. இதுதொடர்பாக மாணவியின் தந்தை பதிவு...

போலீஸ் அகாதமி தேர்வு எழுதிய 122 ஐ.பி.எஸ் அதிகாரிகளில் 119 பேர் தோல்வி!

நாட்டின் நான்கு தூண்களில் மிக முக்கியமான தூண் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு. மிகவும் அடிப்படையான சட்டம் ஒழுங்கு, உள்நாட்டுப் பாதுகாப்பு போன்ற பாடங்களில் 90% தோல்வி அடைந்துள்ளது நாடு என்றுதான் குறிப்பிட வேண்டும்....

மீசையில்லாமல் தாடி வைக்கும் முஸ்லிம்கள்! அச்சுறுத்தவே அடையாளப்படுத்துகிறார்கள்!

மீசையில்லாமல் தாடி வைக்கும் முஸ்லீம்கள் பயங்கரவாதிகள்! அந்தத் தோற்றமே அச்சுறுத்தலாக உள்ளது! இந்தத் தோற்றத்தை அச்சுறுத்தலுக்காகவே அடையாளப்படுத்துகின்றனர்.பிற மதங்களுடன் மோதல் போக்கை உருவாக்கும் விதமான பத்வாக்களை அறிவிக்கும் இஸ்லாமிய மத குருமார்கள், தேச விரோதச்...

ஊரக வளர்ச்சித் துறையில் வேலைநிறுத்தம் ஏன்?

உள்ளாட்சி தேர்தல் நடத்த அதிமுக அரசு மறுப்பதால் தமிழகத்தில் ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக ஊரக உள்ளாட்சி நிர்வாகம் முடங்கிப் போய் விட்டன. இது குறித்து ஆட்சியாளர்களுக்கு அக்கறை ஏதுமில்லை. தமிழகத்தில் 140 ஆண்டுகள்...

சிஸ்டம் சரியில்லாதது ஒரு பாவச்செயல்; பெருங்குற்றம்; மனிதநேயமற்றது!

கடனுக்கு உத்தரவாதம் கொடுத்த விவகாரத்தில் 12 வாரங்களுக்குள் செலுத்திவிடுகிறோம் என்று சொன்னார்கள்..சொன்னபடி நடக்கவில்லையே ஏன் என்று உச்ச நீதிமன்றம் கேட்கிறது. அதற்கு, முன்பு வாதாடிய வழக்கறிஞர் பார்ட்டியிடம் சம்மதம் பெறாமல் அவராகவே வாக்குறுதி...
- 2026

உச்ச நீதிமன்ற அறிவுறுத்தல்படி ஹஜ் மானியத்தை தமிழக அரசு நிறுத்த வேண்டும்: ராம.கோபாலன்

தமிழக அரசு அறிவித்துள்ள ஹஜ் மானியம் உச்சநீதி மன்ற உத்தரவுக்கு எதிரானது என்று கூறியுள்ளார் இந்து முன்னணி அமைப்பின் நிறுவுனர் ராம.கோபாலன்.இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,  உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி...

ஹிந்துக்கள் ஏன் நடுநிலைவாதிகள் என சொல்லிக் கொண்டு தங்களை அழித்துக் கொள்ள வேண்டும்?

ஈரானிடம் இருந்து பெட்ரோல் வாங்குவதை இந்தியா நிறுத்த அமெரிக்கா வற்புறுத்தல்.செளதிஅரபியாவிடம் பெட்ரோல் வாங்கினால் அமெரிக்க டாலர் கொடுக்க வேண்டும். ஆனால் ஈரானிடம் இந்திய ரூபாய் கொடுத்தால் போதும்.இந்திய ரூபாய் வாங்கிய ஈரான் அதைபயன்படுத்தி...

டிவிட்டர் ட்ரெண்ட் ஆகி வரும் #அன்றே சொன்ன ரஜினி

#அன்றே சொன்ன ரஜினி என்பது இப்போது டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.#அன்றே சொன்ன ரஜினி என்ற ஹேஷ் டாக்கில் தூத்துக்குடி போராட்டம் குறித்து ரஜினி சொன்ன உண்மைகளை எடுத்துச் சொல்லி, அவரது...

ஶ்ரீரங்கம் கோவிலும் இரண்டு கலகங்களும்! ‘மரியாதை’ அளித்த விவகாரத்தில் ‘மரியாதை’ தவறியவர்கள்!

திமுக... ஆட்சியில் இருந்த காலத்தே அன்றைய எதிர்க் கட்சித் தலைவியாக இருந்த ஜெயலலிதா ஶ்ரீரங்கம் கோவிலுக்கு வந்தார். அப்போது, ஸ்டாலினுக்கு இந்த முறை கொடுத்தது போல  மரியாதை கொடுத்த அதிகாரிகள் விடுமுறையில் சென்றனர்......

அறநிலையத் துறையிடம் இருந்து கோயில்களைக் காப்போம்

நமது திருக்கோவில்களுக்கென பூக் கட்டுபவர்கள், சங்கு முழங்குபவர்கள், வண்ணார், வாத்தியம் இசைப்பவர்கள் என்ற கோவில் கைங்கர்யக்காரர்கள் பெரும்பாலும் இல்லை என்றே தெரிகிறது. ஒருவேளை அவர்கள் இருப்பதாகக் கணக்குக் காட்டி சம்பளம் பெற்றுக் கொண்டு கபளீகரம்...

அரசாணை கிடைக்காததால் கும்பாபிஷேகம் ரத்து! பொருமித் தள்ளும் பக்தர்கள்!

நாளிதழில் இன்று வெளியாகியுள்ள விளம்பரம் ... இந்துக்களே சிந்திப்பீர். !இந்த பத்திரிகை விளம்பரம் பார்த்து நெஞ்சம் குமுறுகிறதுபக்தர்கள் தங்கள் சொந்த செலவில் பல லட்சம் செலவில் கோவிலை புதுப்பித்து திருப்பணிகள் செய்து நாள்...
- 2026

Recent articles