புகார் பெட்டி

காவிரி வாரியத்துக்காக காலை வாரியவர்கள்..!

காவிரி தீர்ப்பாயம் அதனுடைய அறிவிப்பில் கூறியுள்ளபடி ஒரு அமைப்பை உருவாக்கி அதன் மூலம் அந்த அமைப்பின் நோக்கம், செயல்பாடுகள் மற்றும் அதிகாரங்கள் பின்பற்றபட வேண்டியதோடு, பணிபுரியும் குழு குறித்து பரிந்துரை செய்துள்ளது. வாரியத்தை அமைப்பதற்கு மத்திய அரசு 'அறிவிக்கை' கொடுக்கும் முன் மேலும் சிறப்பாக நிறைவேற்றும் வகையில் அந்த குழுவில் சில மாற்றங்களை செய்யலாமா என்பது குறித்து மாநிலங்கள் தங்களின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

ஆத்து மண்ணை அள்ளி அள்ளி… எங்க வாழ்க்கைல மண்ண அள்ளிப் போட்டுட்டீங்களே..!

ஸ்ரீரங்கம் பகுதியில் பெரும்பான்மையினராக வசிப்பவர்கள் முத்திரையர் குடியினர் .. அந்தக் குடியைச் சேர்ந்தவரே தேர்தலில் வெற்றியும் பெற்று வருகிறார்கள். திமுக MLAவாக வென்ற . தி ப மாயவன் அந்த குடியினரே! இவர் அவர்களைத்தான் சொல்லுகிறாரோ??

வேல்முருகன்… பளீஸ்… இதுல ஒரு கண்ணாடிய உடைக்கணும்… தில் இருக்கா?

டோல்கேட்ட உடைக்கிறது இருக்கட்டும்.... ஏதாவது ஒரு கட்சிக்காவது, இதுல ஒரே ஒரு லாரியோட சைடு கண்ணாடியை உடைக்கிற நேர்மை இருக்குமா....

நீட்.,க்கு எதிரான பிரசாரம்… ஏன் செய்கிறது எஸ்.ஆர்.எம்.மின் ‘புதிய தலைமுறை’?

மொத்தம் 24 தனியார் கல்லூரிகள் தமிழ்நாட்டில் உண்டு.சுமார் 3000 சீட் தனியார் வசம் உள்ளது.AVERAGE ஆக ஒவ்வொரு தனியார் கல்லூரியிலும் இப்படி 127 சீட்டுகளுமே தமிழனுக்கு ஒதுக்கப்பட்டால் NEET க்கு முன்பை விட 1400 சீட்டுகள் (BDS உட்பட) போன ஆண்டிலிருந்து அதிகமாகி உள்ளது.

தமிழன்டா..! என்ன மாதிரியான சமூகத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம்..! இப்படியே போனால்…?

அடச் சே...! இப்படியே போய்கிட்டு இருந்தா, இந்த நாடும், இந்த நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்ன்னு யாரும் சொல்லாமலேயே அத்தனையும் நடக்கும். அதுக்கு முன்னாடி நாம... அட்லீஸ்ட், கொஞ்சமாவது படிப்பறிவு மண்டையில ஏறுகிற, சின்னப் பசங்களையாவது அறிவூட்டுகிற வேலையில நாம இறங்கலேன்னா... தமிழ்நாடை தமிழகமா பாக்க முடியாது.. வருங்காலத்தில்! 

கடை வைத்துள்ள சாதா வணிகன் Vs கல்லாப் பெட்டி நிரப்பும் டீலக்ஸ் வணிகர்

கோடிகளில் புரளும் உங்களுக்கு வியாபாரமே இல்லாத நிலையில் கடைக்கு வாடகைகூட கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் எங்களது வேதனை எப்படி தெரியும்?
- 2026

வேலியே பயிரை மேய்கிறதா அருப்புக்கோட்டையில்

விருதுநகர் மாவட்ட காவல்துறைகண்காணிப்பாளரின் தனிபிரிவு காவலராக பணியாற்றி வரும் பாண்டியராஜன் பற்றிய சுவரொட்டிகள் தான் அருப்புக்கோட்டையில் தலைப்பு செய்தி நகர பாரதிய ஜனதா கட்சியினர் இவரைப்பற்றி விலவாரியாக போஸ்டர்...

உரிமையாகப் போராடிப் பெற்ற நீரை சேமிப்பதில் தமிழகம் அக்கறை காட்டியுள்ளதா?

சரி கர்நாடகத்திலேயே மழை பெய்யவில்லை - வானம் பொய்க்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்படியும் நடந்து இருக்கிறது கடந்த காலங்களில்! அங்கேயே காவிரி பொட்டல் காடாகக் காய்ந்து கிடந்தால், அப்போது 'காவிரி மேலாண்மை வாரிய உத்தரவு'- என்று பேப்பரில் எழுதியிருப்பதை வைத்துக் கொண்டு தண்ணீரை வரவழைக்க முடியுமா?

காவிரி பிரச்னைக்கு காரணம் … அன்றும் இன்றும் திமுக.வே!

பல தளங்களில் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வரும் தமிழக அரசையும், வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸால் நெருக்கப்படும்  மத்திய அரசையும் மட்டுமே குறிவைத்து திமுக.,வினர் இயங்குவது, காவிரி நிலைப்பாட்டில் ஒரு நாடகம்தான் என்கிறார்கள்! 

சாதி ரீதியில் பிளவுபடுத்தும் விஜய் டிவி நீயா நானாவின் கிறிஸ்துவ அஜெண்டா

சம்பந்தமே இல்லாமல் திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் மாட்டுகறி உண்பதை பற்றியும், இந்து மதத்தையும், இந்து அமைப்புகளையும் பற்றியும் அவதூறாக பேசினார்...

இலங்கைத் தமிழர்களே உஷார்! பாவமா, வியாதியா, கவலையா, கண்ணீரா என்று ஏமாற்ற வரும் ஏஜெண்டுகள்!

இலங்கைக்கு இந்தியாவில் இருந்து சில ஏஜெண்டுகள் பல காலமாகவே சென்று வருகிறார்கள். பணம் சம்பாதிக்கும் நோக்கம் ஒன்றுதான் அவர்களுக்கு. அதற்காக, உறவுகளை இழந்து கண்ணீர் வடிக்கும் மக்களிடமும் ஆறுதல் சொல்வதாக கைநீட்டிக் கொண்டிருப்பார்கள்.

ஏசு உயிர்த்தெழுந்தார் என்ற கிறிஸ்துவ நம்பிக்கையை இளையராஜாவிடம் எதிர்பார்ப்பது ஏன்?

ஏசு உயிர்த்தெழுந்தார் என்ற கிறிஸ்துவ நம்பிக்கையை இளையராஜாவிடம் எதிர்பார்ப்பது ஏன் என்று கேள்விகளை எழுப்பியுள்ளனர் சமூக ஊடகங்களில்!ஒரு கிறிஸ்துவர் இப்படி எழுதியிருக்கிறார்...இயேசு உயிர்த்தெழுந்தார் என்று நாம் நம்புகிறோம் ,, ஏனென்றால் நாம் கிறிஸ்தவர்கள், ஆனால் இளையராஜாவும் நம்பி அப்படி சொல்ல என்ன இருக்கின்றது..
- 2026

Recent articles