புகார் பெட்டி

பஜ்ஜி நல்லாயில்லை என சொன்னவரை; வாயிலே வெட்டிய வடமாநிலத்து இளைஞன் கைது.!

இந்த வாக்குவாதத்தின் போது, அருண் கடையில் இருந்த கத்தியால், ஞானமணியை வாய் மற்றும் தலை பகுதியில் சரமாரியாக வெட்டியுள்ளார்.

டிக்டாக் பதிவு போதுமாடா?! இதுக்கு பேரு கல்யாணமா? அடேய்… ஒங்களல்லாம்…

இந்தக் கருமத்துக்கு பேரு கல்யாணமா? ஒத்த நூறு ரூவாய்க்கே ஆளாளுக்கு கணக்கு பேசிட்டிருக்காணுக.. என்று வருத்தப் பட்டு தகவலைப் பதிவு செய்கிறார்கள் சமூகத் தளங்களில்!

‘தலைவி’ படத்திற்கு ஜெ.தீபா தடைகோரி வழக்கு.!

தங்களிடம் அனுமதி பெறாமல் ஜெயலலிதா வாழ்வை தழுவி படமாக்குவதாக தலைவி படத்திற்கு எதிர்ப்பு, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர அனுமதி கேட்டு கடந்த நவம்பர் 1 ஆம் தேதி மனு தாக்கல் செய்திருந்தார்.

குளித்தலையை கொஞ்சம் கண்டுக்குங்க… கெஞ்சும் மக்கள்! உள்ளாட்சித் தேர்தலில் ‘ஷாக்’ கொடுக்க திட்டம்!

குளித்தலை பிரச்னைகளைக் கையிலெடுத்துக் கொண்டு, எந்த அரசியல் கட்சிகளையும் நம்பாமல், இளைஞர்களே இந்த உள்ளாட்சி தேர்தலில் கட்சி பாகுபாடின்றி போட்டியிட தயாராகி வருகின்றனர்.

ஒருதலைக் காதலால் சுற்றிய இளைஞன்; கட்டிவைத்து உரித்து நிர்வாணமாக ஓடவிட்ட கிராமத்தினர்!

அந்த இளைஞனை சுற்றி வளைத்தனர். சரமாரியாக தாக்கத் தொடங்கியுள்ளனர். அந்தத் தாக்குதலில் நிலைகுலைந்த அந்த இளைஞன் கையெடுத்துக் கும்பிட்டு, விட்டு விடுங்கள் என்று கெஞ்சியுள்ளான்.

திருமா.,வை நம்பினா பஞ்சமியும் கிடைக்காது.. எந்த டேஷும் கிடைக்காது … பொங்கும் காயத்ரி ரகுராம்!

திருமாவளவனை நம்பினா பஞ்சமி நிலமும் கிடைக்காது, எந்த டேஷும் கிடைக்காது என்று மீண்டும் கொளுத்திப் போட்டுள்ளார் காயத்ரி ரகுராம்.
- 2026

மஞ்சள் நீராட்டு விழாவில் மதுவிருந்து; தாய்மாமன் தாக்கியதில் தந்தையை இழந்த மகள்.!

இதனையடுத்து மோகனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

என் மகள்களை நித்தியானந்த நரகத்தில் இருந்து மீட்டேன்!: குமுறிய தந்தை!

நான் ரஞ்சிதாவிடம் கேட்டபோது வரவில்லையா, தெரியவில்லையே என்றார். என் மகள் குறித்து ஆறு மாத காலம் எந்தவிதமான அறிவிப்பும் தெரியவில்லை.

2லட்ச ரூபாய் பணத்துக்காக சித்தியை உருட்டு கட்டையால் அடித்துக் கொன்ற பிரபல ரவுடி கைது.!

விசாரணையில் மணிகண்டன் கேட்ட 2 லட்ச ரூபாய் பணத்தை கொடுக்காத ஆத்திரத்தில் கோகிலாவை உருட்டு கட்டையால் அடித்து கொன்றது தெரியவந்தது.

கார்த்திகை சோமவாரம்… பக்தர்கள் விளக்கேற்றி வர… ஊழியர் அணைத்து வர… கொடூரம்!

ஆலய ஊழியரின் இந்த செயலை பக்தர்கள் வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் போஸ்ட் செய்ததால் அதிகாரிகள் தலையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

பக்கத்துவீட்டு புருசன், பொண்டாட்டி தகராறை தடுக்க சென்றவருக்கு கிடைத்த விசித்திர பரிசு.!

அளவுக்கு அதிகமான குடிபோதையில் இருந்த செந்தில் வடிவேலு படத்தில் வருவது போன்று கதவை உள்புறம் தாப்பாள் போட்டுவிட்டு மாதவனை கீழே தள்ளி உடம்பு முழுவதும் கடித்து குதறி இருக்கிறார்,

மதுவுடன் திருப்பதி லட்டு வை ஒப்பிட்ட நாயுடு மீது வழக்கு பதிவு

மதுவோடு திருப்பதி லட்டுவை ஒப்பிட்டதற்காக சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு.
- 2026

Recent articles