Featured

பாலுக்கு ஜிஎஸ்டி என பொய் சொல்லும் அமைச்சர்; திறனற்ற திமுக., ஆட்சி: அண்ணாமலை நறுக்!

பாலுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதித்துள்ளதால் இவ்வாறு விலை உயர்வு ஏற்பட்டதாக தவறான தகவலை செய்தியாளர்கள் மத்தியில் பதிவு செய்தார்

T20 WC 2022: இங்கிலாந்து அணி அரையிறுதிக்குச் செல்லுமா?

இங்கிலாந்து அணி அரையிறுதிக்குச் செல்லுமா? இங்கிலாந்து வெற்றிபெற்றால் நல்ல ரன்ரேட் அடிப்படையில் இங்கிலாந்து அரையிறுதிக்குச் செல்லும்.

கோவை, திருப்பூர், குமரி மாவட்டம் நீங்கலாக மற்ற இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புக்கு அனுமதி!

தமிழகத்தில் கோவை, திருப்பூர், குமரி மாவட்டம் நீங்கலாக 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புக்கு அனுமதி வழங்க வேண்டும் என போலீசுக்கு

ராஜராஜ சோழன் ஆட்சியில், தமிழகம் ஆழ்ந்த ஆன்மிகப் பண்பாட்டு எழுச்சி பெற்றது: ஆளுநர்

மன்னன் ராஜராஜ சோழன் ஆட்சியில், தமிழகம் ஆழ்ந்த ஆன்மிக பண்பாட்டு எழுச்சி பெற்றது என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார்.

கனமழை: சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் நாளை வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்துள்ளார்.

T20 WC 2022: நேர்மையற்ற கணக்கு

எப்படியிருக்கிறது பேமானிக் கணக்கு; அதாவது நேர்மையற்ற கணக்கு?
- 2026

T20 WC 2022: அரையிறுதிக்கு செல்லப் போகும் அணிகள்

தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றால் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்குச் செல்வது உறுதியாகிவிடும்

இந்து முன்னணியின் முதல் மாநிலத் தலைவர் தாணுலிங்க நாடார்!

நவம்பர் 02 , இந்து முன்னணி முதல் மாநில தலைவர் தாணுலிங்க நாடாரின் நினைவு தினம் இன்று!

திமுக., செய்தி தொடர்பாளருக்கு அரசும் சட்டமும் தண்டனை கொடுக்க வேண்டும்: எஸ்.ஆர்.சேகர்

தி.மு.க., செய்தி தொடர்பாளர் ராஜீவ்காந்தி பேசி இருப்பது அருவருப்பானது' என முன்னாள் ராணுவ அதிகாரி கர்னல் தியாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: அண்ணாமலை கைது!

கைது செய்யாத தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர்.

கனமழை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழை காரணமாக… சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழக காவல்துறையா? அல்லது அறிவாலயத்தை காக்கும் துறையா?: அண்ணாமலை சரமாரி கேள்வி!

வாழ்க கலைஞர். வாழ்க தளபதி வாழ்க இளவரசர் உதயநிதி" போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தால் பத்திரிகை செய்தி மிக சிறப்பாக இருந்திருக்கும் என்பதை தெரிவித்து
- 2026

Recent articles