கட்டுரைகள்

ராமாயணம், பாரதம், புராணம்லாம் பொய்னு பாரதியாரே சொல்லிட்டாரே! அப்படியா?!

இதோ 2020 பிறக்கப்போகிறது. அதே அபத்த உளறலை இன்னொரு நிர்மூடன் நீட்டி முழக்கிப் பேசிக் கொண்டிருக்கிறான். தமிழ்ச்சூழலின் மந்தைகள் அதை இளித்துக் கேட்டுக்கொண்டு கை தட்டுகின்றன. வேதனை.

ஆங்கிலப் புத்தாண்டை நாம் கொண்டாடலாமா?!

நள்ளிரவு 12 மணிக்கு வெற்றி வேல் வீர வேல் என்ற முழக்கத்தை நமது புத்தாண்டு கோஷமாக விண்ணை அதிரச் செய்யலாம். ஆங்கிலப் புத்தாண்டை நமது பாணியில் கொண்டாடுவதில் எந்தத் தவறும் இல்லை.

குடியுரிமைச் சட்டத்தை விடுங்க… என்பிஆர்., என்ஆர்சி.,யை கவனிங்க..!

தேசிய மக்கள்தொகைப் பதிவேடு சரிபார்க்கப்பட்டு போலி ஆதார் போலி ரேஷன் இவை பிடிபட்டால் பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆட்களுக்கு வளைகுடா உள்ளிட்ட உலக நாடுகளில் ஆப்பு காத்திருக்கிறது.

அஞ்சி நடுங்கிய இந்திரா! அசகாய சூரனாய் மோடி!

"என்னால் 370 மற்றும் 35A மீது கை வைக்க இயலாது" - தன் பயத்தை 1981இல் நியூயார்க்கில் இருந்த டாக்டர் மித்ரா என்பவருக்கு தன் கடிதத்தில் எழுதிய அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி. அந்த பயம் மோதிக்கு இல்லை! 56" ராக்ஸ்! ????????

சென்னை உயர் நீதிமன்றம் காஸ்லிஸ்ட் நிறுத்தம்!

இதனால் உயர் நீதிமன்றத்துக்கு நிதிச்சுமை ஏற்பட வாய்ப்பில்லை. எனவே பழைய முறைப்படி காஸ்லிஸ்டை வழக்கறிஞர்களின் வீடுகள், அலுவலகங்களுக்கு நேரில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

‘சினிமா பாடலாசிரியர்’ வைரமுத்துவுக்கு ‘டாக்டர்’ பட்டம்… தட்டிப் போகக் காரணம் யார்?!

‘சினிமா பாடலாசிரியர்’ வைரமுத்துவுக்கு ‘டாக்டர்’ பட்டம்… தட்டிப் போகக் காரணம் யார்?!
- 2026

இந்தியாவுக்குத் தேவை.. பொது சிவில் சட்டம்!

இந்திய அரசியலில் சிக்கிச் சீரழிந்த இந்திய மக்களுக்கு முக்கியத் தேவையாக அதன் அரசியல் கொள்கைகளில் மாற்றம் தேவை என்பதை இந்தியர்கள் பலரும் உணர்ந்திருக்கின்றனர்.

ஈ.வே.ராமசாமி நாயக்கர் தொடர்பான… ஐம்பெரும் புளுகுகள்!

ஈ.வே.ராமசாமி நாயக்கர் தொடர்பான... ஐம்பெரும் புளுகுகள்!

ஜெர்மனில் யூதர்கள் போல்… இந்தியாவில் இஸ்லாமியர்கள் குறிவைக்கப் படுகின்றனரா?!

ஹிந்துக்கள் மீது, பாஜக மீது இஸ்லாமியர்களுக்கு வெறுப்பை தூண்டும் வகையில் நடந்திருக்க கூடிய பல்வேறு சம்பவங்களை இஸ்லாமிய சமுதாயம் அறிந்து கொள்ளுமா?

வைரமுத்துவை காப்பாற்ற… பாஜக.,வை அசிங்கப்படுத்த… நடந்த ‘திராவிட சதி’!

மயிரிழையில் தப்பியது பாஜக ! உலக அளவில் அசிங்கப்படும் நிலையில் இருந்து பாஜக தப்பி உள்ளது. அக்கட்சியைக் காப்பாற்றியது யார் ? மாட்டிவைக்க முயன்றது யார் ?

500 ரூபாய் அராஜகர்களுக்கு ஆப்பு! நீதிமன்றங்கள் முன்பு போல் இல்லை!

நீதிமன்றங்கள் முன்பு போலில்லை. கலவரத்தில் ஈடுபட்டு பிடிபட்ட எந்த ஜிஹாதிக்கும் எந்த நீதிமன்றமும் ஜாமின் தரவில்லை இன்று

தேசிய குடிமக்கள் பதிவேடு… ஏன் அவசியத் தேவை?!

CAA அமித் ஷாவின் கையில் இருந்து வெளி வந்திருக்கிறது. NRC காலத்தின் கட்டாயம்.. இதைப்பற்றி எழுதிவிட நிறைய படித்துக்கொண்டு , இருந்தேன். இதைப்பற்றி படித்தால்.. ஏன் இது தேவை என்பது புலப்படும்.
- 2026

Recent articles