இந்தியா

சொத்துக் குவிப்பு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

பெங்களூரு: பெங்களூரு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் சொத்துக் குவிப்பு வழக்கில், வாத பிரதிவாதங்கள் அனைத்தும் இன்று முடிவடைந்தன. இதையடுத்து, இன்று மதியம் தீர்ப்பு...

கைதிகள் விடுதலை விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படுவோம்: பிடிபி

  ஜம்மு அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் விவகாரத்தில், நீதிமன்ற உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு ஜம்மு-காஷ்மீர் அரசு செயல்படும் என்று பிடிபி கட்சி தெரிவித்தது. இதுதொடர்பாக ஜம்முவில் அக்கட்சியின் மூத்த...

மஸரத் ஆலம் விடுதலை: பாஜக எச்சரிக்கை

புதுதில்லி: மஸரத் ஆலம் விடுதலை விவகாரத்தில் பாஜக தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. மஸரத் ஆலம் விடுதலை உள்ளிட்ட விவகாரங்களில், மென்மையான கொள்கையைக் கடைபிடிப்பதை அனுமதிக்க மாட்டோம் என்று பாஜக தெரிவித்தது....

அஞ்சலி தமானியா ஆம் ஆத்மியில் இருந்து விலகல்

புதுதில்லி : ஆம் ஆத்மிக் கட்சித் தலைவர்களில் ஒருவரான அஞ்சலி தமானியா கட்சியில் இருந்து விலகுவதாக புதன் கிழமை இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில்...

பிரிட்டிஷ் ஏஜென்ட் காந்தி கருத்து: கட்ஜுவுக்கு மாநிலங்களவையில் கண்டனம்

புதுதில்லி: மகாத்மா காந்தியை பிரிட்டிஷ் ஏஜென்ட் என்று தனது வலைத்தளத் தில் கருத்து தெரிவித்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும், பிரஸ் கவுன்சில் முன்னாள் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜூவுக்கு மாநிலங்களவையில்...

குஜராத் வந்த சூரிய சக்தி விமானம்

ஆமதாபாத்: முற்றிலுமாக சூரிய சக்தியில் இயங்கி உலகைச் சுற்றி வருகின்ற விமானம் நேற்று குஜராத் மாநிலத்துக்கு வந்தது. நேற்று காலை மஸ்கட்டில் இருந்து புறப்பட்ட இந்த விமானம்...
- 2026

ராகுலை கண்டுபிடித்துத் தரக் கோரும் மனு: நீதிமன்றம் தள்ளுபடி

லக்னோ: காணாமல் போய்விட்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தியை கண்டுபிடித்துத் தரும்படி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு விசாரணைக்கு ஏற்க உகந்ததல்ல என்று கூறி அலஹாபாத்...

கறுப்புப் பணம் முழுமையாக மீட்கப் பட்டால் மட்டுமே அந்த ரூ.15 லட்சம் : அருண் ஜேட்லி

புது தில்லி: வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்ட கறுப்புப் பணம் முழுமையாக மீட்கப் பட்டால்தான் மட்டுமே அனைவருக்கும் ரூ15 லட்சம் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி கூறியுள்ளார்....

சம்மன் அனுப்பப்பட்டதில் அதிருப்தியே; ஆனாலும் சட்டத்துக்கு மதிப்பளிக்கிறேன்: மன்மோகன் சிங்

புது தில்லி: நிலக்கரிச் சுரங்க ஊழல் வழக்கில் தனக்கு சம்மன் அனுப்பப்பட்டது அதிருப்தி அளிப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். தனக்கு அனுப்பப்பட்டுள்ள சம்மன் குறித்து...

பெங்களூரு நீதிமன்றத்தில் சுப்பிரமணிய சாமி ஆஜர்

பெங்களூரு: பெங்களூரு நீதிமன்றத்தில் பாஜக தலைவர் சுப்பிரமணிய சாமி இன்று ஆஜரானார். ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சாமி இன்று தனது எழுத்துபூர்வமான...

தேசப் பாதுகாப்பே முதலில்; கூட்டணி இரண்டாம் பட்சம்: ராஜ்நாத் சிங்

புது தில்லி: "தேசத்தின் பாதுகாப்புக்கே மத்திய அரசு அதிக முன்னுரிமை அளிக்கிறது; ஜம்மு-காஷ்மீரில் நடைபெறும் கூட்டணி அரசில் நீடிப்பதற்கு முன்னுரிமை கொடுக்கவில்லை'' என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்....

விடுப்பை நீட்டித்தார் ராகுல்: விரைவில் திரும்புவார் என்கிறது காங்கிரஸ்

புது தில்லி: நீண்ட விடுப்பில் சென்ற காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தி, தனது விடுப்பை மேலும் நீட்டித்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அவர் விரைவில்...
- 2026

Recent articles