இந்தியா

ரத்து செய்யப்பட்ட செமஸ்டர் தேர்வு! மதிப்பெண் வழங்குவது குறித்து அரசாணை வெளியீடு!

தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வியாண்டுக்கு செல்ல அரசு அனுமதி அளிக்கிறது

கொரோனா: அரசு மருத்துவமனையில் உயிரிழந்த பெண்.. அப்புறப்படுத்துவதில் தாமதம்! இதர நோயாளிகள் பீதி!

மாவட்ட ஆட்சியர் மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை நடத்தியதோடு பெண்ணின் சடலத்தை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.

வீட்டுக்குள் நடப்பதைப் போல காட்டுக்குள்ளும் ஒரு சண்டை!

ஆசிய சிங்கங்களை காண உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்

கிணற்றில் விழப்போன மொபைல்போனை பிடிக்கப் போய்… கிணற்றுக்குள் விழுந்தவர் மரணம்!

மொபைலை பிடிக்கப்போய் எதிர்பாராத விபத்து காரணமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்ட ஒருவர் உயிர் பிரிந்தது.

போலீசிடம் இருந்து தப்பிக்க முயன்று… மனைவியை வெள்ளத்தில் பறிகொடுத்த கணவர்!

கண் எதிரிலேயே தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட தன் மனைவி இறந்த உடலாக மிதந்ததால் சிவசங்கர் ரெட்டி துயரத்தில் ஆழ்ந்தார்.

தற்காலிக ஓய்வூதியம்! அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு அறிவிப்பு!

பெருந்தொற்று காலத்தில் ஓய்வுபெறும் சில ஊழியர்களுக்கு ஓய்வூதிய பட்டுவாடா ஆணையை வழங்க முடியவில்லை
- 2026

மகளுக்கு கொரோனா: காதல் திருமணத்தை தடுத்த நிறுத்த தந்தை எடுத்த ஆயுதம்!

19 வயது இளம்பெண் கடந்த திங்களன்று தனது காதலர் மற்றும் அவர்களது நண்பர்கள் உடன் வந்திருந்தார்.

பூமிக்கு அருகில் சிறுகோள்! 10 வகுப்பு மாணவிகள் கண்டறிந்து சாதனை!

சிறுகோள் தேடல் பிரச்சாரத்தின் உதவியுடன் சூரத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் ஒரு புதிய சிறுகோள் கண்டுபிடித்தனர்

நிரம்பி வழியும் பிணவறை; வெளியிலேயே கிடத்தப்படும் உடல்கள்!

குண்டூரு மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 98 பேர் அதிகாரப்பூர்வமாக இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிஹெச்சில் எந்த நோயால் இறந்தாலும் கோவிட்

அப்துல் கலாம் இரண்டாவது முறை ஜனாதிபதியாக வந்திருந்தால்..!?

நாட்டிற்கும் இளைஞர்களுக்கும் மிகவும் நன்மை கிடைத்திருக்கும் என்று தெலங்காணா ஆளுனர் தமிழிசை சௌந்தர்ராஜன் கருத்து

சிங்கிரி கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை அபகரிக்க முயற்சி! நடவடிக்கை எடுக்க ஆளுநருக்கு முதல்வர் மனு!

அசையும், அசையா சொத்துக்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் உள்ளன.

ராமர் கோயிலுக்கு தங்கச் செங்கல் அளிப்பதாக… மொகலாய அரச வாரிசு மீண்டும் அறிவிப்பு!

ஹஜீதுத்தீன் டூசி பாபர் மசூதியின் கேர் டேக்கராக தன்னை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துக் கொண்டிருந்தார்.
- 2026

Recent articles