இந்தியா

லாக் டவுனில் ஊருக்கு போகணும்னு… பால் கேனுக்குள் பயணித்த மாணவர்கள்!

ஸ்பெஷல் பார்ட்டி போலீசார் அவர்களை கைது செய்தார்கள். பால் வேன் டிரைவருக்கு பணம் கொடுத்து மாணவர்கள் பிரயாணம் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கொரோனா: அறிகுறி இல்லாமலே 80 சதவீதம் பேருக்கு தொற்று!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,553 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 36 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா: மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய மக்கள் எதிர்ப்பு!

கொரோனா தாக்கத்தால் உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு நேற்று அவர் உயிரிழந்தார்.

பார்க்கத்தான் சீனாக்காரங்க மாதிரி இருக்காக்கங்கனா இவங்க செய்யறது கூட அவங்கள மாதிரியே இருக்கே…!

'உணவு இல்லாததயடுத்து காட்டுக்குச் சென்றோம் அங்கு இதைப் பார்த்தோம், பிடித்தோம்' என்று அவர்கள் வீடியோவில் கூறியுள்ளனர்.

ஊரடங்கு: வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் சலுகை!

2020 மே 5 ஆம் தேதி வரை நிறுவனம் இலவசமாக நீட்டித்துள்ளது.

கொரோனா: இந்தியாவில் 17,265-ஆக உயர்வு!

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,116-லிருந்து 17,265-ஆக உயர்ந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- 2026

கொரோனா: ஈரோடு அரசு மருத்துவமனையில் 20 வயது இளைஞர் உயிரிழப்பு!

கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த 75 வயது முதியவர் உயிரிழந்த நிலையில் ஈரோட்டில் பி.பி.அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த மற்றொரு 75 வயதான முதியவர் ஒருவரும் இறந்துள்ளார்.

ஊரடங்கு: மே 7 வரை நீட்டிப்பு! தெலுங்கானா முதல்வர்!

உணவகங்களின் உணவுகளை மக்களுக்கு டெலிவரி செய்யும் சுவிக்கி மற்றும் சொமோட்டோ போன்ற நிறுவனங்களுக்கும் தடை விதித்துள்ளார்.

கொரோனா ஜாதி, மதம், நிறம், மொழி வேறுபாடு பார்க்காது.. ஒற்றுமையாக இருங்கள்: பிரதமர் மோடி!

கொரோனா வைரஸ் ஜாதி, மதம், நிறம், மொழி வேறுபாடு பார்க்காது, 2020ம் வருடம் மேடு பள்ளமாக தொடங்கி உள்ளது, கொரோனா மூலம் நிறைய இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ரயில், விமானப் போக்குவரத்தெல்லாம் மே 15-க்கு பிறகுதான் தொடங்குமாம்!

40 நாட்கள் லாக் டவுன் முடிவடைந்தாலும் மே 15-ஆம் தேதிக்குப் பிறகே நாட்டில் ரயில், விமானப் போக்குவரத்து சேவையெல்லாம் தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.

சென்னையில் சிருங்கேரி மடத்தின் சார்பில் 4 ஆயிரம் பேருக்கு நாள்தோறும் அன்னதானம்!

மயிலாப்பூரில் அந்தத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நட்ராஜ் மூலம் மயிலாப்பூர் பகுதியில் உள்ள 60க்கும் மேற்பட்ட குடிசைவாழ் பகுதி மக்களுக்கும் மற்றும் ஆவடி சத்சங்கம் மூலம் கண்பார்வையற்ற 500 பேருக்கும் மேல் உணவு வழங்கப்படுகிறது

கொரோனா: பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.1000 அபராதம்!

கொரோனா வைரஸ் COVID-19 பரவலைக் கட்டுப்படுத்த, NDMC பொது இடங்களில் எச்சில் துப்புபவர்கும், சிறுநீர் கழிப்பவற்கும் ரூ .1000 அபராதம் விதித்துள்ளது!!இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா...
- 2026

Recent articles