இந்தியா

சிரஞ்சீவி உதவியால் … ரசிகைக்கு ஆபரேஷன் வெற்றி!

. சிரஞ்சீவியின் உதவியால் அவருக்கு இந்த ஆபரேஷன் ஸ்டார் மருத்துவமனை சிஎம்டி எம் கோபிசந்து தலைமையில் நடந்தது.

கொரோனா வந்தவங்க எல்லாரும் சாகணும்னு ஓவைஸி நினைக்கிறாரு…

அவர்கள் உண்மையாகவே இறந்து போக வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? ஓவைசிக்கு கிஷன் ரெட்டி கேள்வி.

சூட்கேஸில் நண்பனை திணித்து… எடுத்துச் சென்ற போது பிடிபட்ட மாணவன்!

சூட்கேஸில் நண்பனை அமர்த்தி எடுத்துச் செல்லும் போது பிடிபட்ட மாணவன்.

இரவில் நடமாடும் 6 அடி மர்ம உருவம்! வீட்டின் கதவைத் தட்டி… பீதியில் மக்கள்!

வீடுகளின் கதவுகளை தட்டுகிறது. மின்னல் வேகத்தில் நகர்ந்து போகிறது

மாப்பிள்ளை ஒழுங்கா பயிற்சி எடுக்கலை போல.. தாலி கட்ட இப்படி தடுமாறாரு..!

அப்படி கட்டு, இப்படி கட்டு என அறிவுரை வழங்க, பொறுத்திருந்த மணமகள்

நாளை முதல் 19 தேதி வரை இடியுடன் கூடிய மழை! வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் லேசான மழை பெய்தாலும் வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொது மக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் எச்சரிக்கைவிடுத்தள்ளது.சென்னை வானிலை ஆய்வு...
- 2026

நடக்கவிருந்த திருமணம்! கொரோனா போராட்டத்திற்காக ஒத்திவைத்த மணமக்கள்!

திருமணம் நடத்த இரு குடும்பத்தினரும் நிச்சயம் செய்திருந்தனர்

ட்ரோன் மூலம் போதைப் பாக்கு வாங்கிய இளைஞர் கைது!

இத்துடன் இவர்கள் இந்த விளையாட்டை நிறுத்தி இருந்திருந்தால் பிரச்சனை எதுவும் இருந்திருக்காது

ஊரடங்கு: வழிக்காட்டு நெறிமுறைகள்! மத்திய அரசு!

இறுதிச் சடங்குகளில் 20க்கும் மேற்பட்ட நபர்கள் கூடினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா: மேகாலயாவில் மருத்துவர் ஒருவர் முதல் உயிரிழப்பு!

கொரோனா தாக்குதலால் மேகலாயா மாநிலத்தில் முதன் முறையாக ஒருவர் உயிரிழந்துள்ளார். உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது.ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,439...

கொரோனா: தில்லியில் 2 வயது குழந்தைக்கு தொற்று!

தில்லியில் தற்போது 2 வயது குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

144: வாரணாசியில் மாட்டி கொண்ட தமிழர்கள்! 3 பேருந்துகள் மூலம் ஊர் திரும்ப ஏற்பாடு!

இவர்களுக்கு வாரணாசியில் உணவகமும் நடத்தும் தமிழரான சங்கர், தனது 3 ஏசி பேருந்துகளை தந்து உதவினார்.
- 2026

Recent articles