இந்தியா

மே 3ஆம் தேதிக்குள் காவிரி நீர் பங்கீடு குறித்த வரைவு செயல் திட்டம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

முன்னதாக, தங்களுக்கு ஆறுவார கால அவகாசம் போதாது என்றும், கூட்டங்கள் நடத்தி மாநில அரசுகளின் கருத்தைக் கேட்கவே 5 வாரங்கள் ஓடி விட்டதாகவும், எனவே தீர்ப்பு வெளியான பிப்.16ஆம் தேதியில் இருந்து தங்களுக்கு 3 மாத கால அவகாசம் தேவை என்றும் மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரப்பட்டிருந்தது.

காங்கிரஸ் உண்ணாவிரதப் போராட்டம்; கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் கைது!

சென்னை அடையாறில் இருந்து சேப்பாக்கம் நோக்கி தடையை மீறி பேரணி சென்ற காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப் பட்டனர். கராத்தே தியாகராஜன் தலைமையில் சேப்பாக்கத்தில் உண்ணாவிரதமிருக்க பேரணியாக சென்ற காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

கர்நாடக சட்டசபைத் தேர்தல்: பாஜக.,வின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

புதுதில்லியல் நடைபெற்ற வேட்பாளர்கள் பட்டியல் வெளியீட்டு விழாவில் பாஜக., தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கர்நாடகத்தை அடுத்து மகாராஷ்டிராவிலும் தொடங்கிய லிங்காயத் அரசியல்!

தேசிய அளவில் லிங்காயத் சமுதாயத்தினரை மத சிறுபான்மை குழு என அங்கீகரிக்க வேண்டும். லிங்காயத் சமுதாயத்திற்கு சுதந்திரமான மத நிலைப்பாட்டை அரசு வழங்கும் வரை பேரணிகளை நடத்துவோம் என்று கூறினார்.

ஒடிசாவில் ரயில் பெட்டிகள் பின்னோக்கி ஓடிய விவகாரம்: 7 பேர் பணியிடை நீக்கம்

இந்தச் சம்பவத்தில் பயணிகள் எவருக்கும் காயமில்லை என்ற போதிலும், சுமார் 10 கி.மீ. தொலைவுக்கும் அதிகமாக ரயில் தானாக ஓடிய செய்தி வெளியாகி, நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காமன்வெல்த் போட்டிகள்: 8 தங்கம் வென்று பதக்கப் பட்டியலில் 3ம் இடத்தில் இந்தியா!

5ம் நாளான இன்று காலை மொத்தம் இந்தியா 8 தங்கம்,4 வெள்ளி, 5 வெண்கலத்துடன் பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
- 2026

ஒரே நாளில் ஜாமீன்; மும்பை பறந்து வந்த சல்மான் கான்!

இரண்டு இரவுகளை சிறையில் கழித்த சல்மான் கான் இன்றே சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, மாலை மும்பை திரும்பினார். அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

தங்கம் வென்ற சதீஷ் குமாருக்கு ரூ.50 லட்சம் பரிசு: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு!

இதனிடையே, தங்கப்பதக்கம் வென்ற சதீஷ் குமாருக்கு 50 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சதீஷ் குமாரின் சாதனையால் இந்தியாவும், தமிழகமும் பெருமைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நியூடிரியோனா திட்டம் என்றால் என்ன? அறிவியல் ஆராய்ச்சியாளர் மாரிமுத்து கனி அவர்களின் பதிவு

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் நியூட்ரினோ என்ற சொல் டிரெண்டில் உள்ளது. நியூட்ரியோனா திட்டம் என்றால் என்ன? இந்த திட்டத்தால் என்ன நன்மை? என்ன தீமை? என்பது தெரியாமலேயே யாராலோ தூண்டிவிடப்பட்டு பலர்...

சல்மான்கான் ஜாமீன் காலதாமதம்: நீதிபதி திடீரென மாற்றப்பட்டதால் சிக்கல்

பாலிவுட் நடிகர் சல்மான்கான் அபூர்வ வகை மான்களை வேட்டையாடியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் 5 வருட சிறைத்தண்டனை பெற்றார். தற்போது அவர் ஜோத்பூர் சிறையில் இருக்கும் நிலையில் அவரை ஜாமீனில் எடுக்கும் முயற்சியில் அவரது...

காமன்வெல்த்-தில் இரண்டாம் தங்கம் வென்ற சஞ்சிதா சானு

காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகளில், மகளிருக்கான பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவின் சஞ்சிதா சானு தங்கப் பதக்கம் வென்றார். இது இந்தியாவுக்குக் கிடைத்த இரண்டாவது தங்கம்.

சிறையில் அடைக்கப்பட்ட சல்மான்கானுக்கு சீருடை வழங்குவது எப்போது? சிறை அதிகாரி தகவல்

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் அபூர்வவகை கருப்பு மான்களை வேட்டையாடியதாக வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் அவருக்கு 5 வருட...
- 2026

Recent articles