இந்தியா

ஜிசாட்-6ஏ செயற்கைக்கோளின் தொடர்பு துண்டிப்பு: இஸ்ரோ!

செயற்கைக்கோளில் உள்ள மின்சாதனத்தில் கோளாறா, அல்லது மின்மோட்டாரில் சிக்கலா, ஆன்டனாவில் இருந்த சிக்னல்கள் அனுப்புவதில் பிரச்சினையா என்பது குறித்து விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டனர். இது விஞ்ஞானிகளுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆவணமின்றி கர்நாடகத்தில் பிடிபட்ட ரூ.1 கோடி!

கர்நாடகாவில் மே 12-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதை அடுத்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு விநியோகிக்க பணம், தங்கம், மதுபானம் கொண்டு செல்லப்பட்டதாக சந்தேகம் அடைந்து சோதனை நடைபெற்றது.

‘சச்சின் இதிலும் மாஸ்டர்’தான்! பிரதமர் நிவாரண நிதிக்கு முழு சம்பளத்தையும் வழங்கி அசத்தல்!

நாடாளுமன்றத்தின் எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. இருப்பினும் ஆந்திர மாநிலத்தில் உள்ள புட்டம் ராஜு கண்ட்ரிகா கிராமத்தையும், மகாராஷ்டிராவில் டோன்ஜா கிராமத்தையும் சச்சின் தத்தெடுத்த வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றியுள்ளார். ஆந்திராவில் பல வளர்ச்சிப் பணிகளை

பாஜக.,வில் சேருமாறு அழைத்த அமித் ஷா; அதிர்ச்சி அளித்த மைசூர் மன்னர் வாரிசு!

குடும்ப வாரிசான இளவரசர் யதுவீர் கிருஷ்ண தத்த சாம்ராஜ உடையாரும் தாம் எந்த அரசியல் கட்சியிலும் சேரப் போவதில்லை என்று கூறிவிட்டாராம். இதனால் எதிர்ப்பார்த்துப் போன பாஜக.,வினர் ஏமாற்றம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

காவிரி மேலாண்மை வாரியம்: மத்திய அரசின் புதிய மனுதாக்கலுக்கு தலைவர்கள் கண்டனம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மேலும் 3 மாத கால அவகாசம் கேட்டு மத்திய அரசு இன்று காலை மனுதாக்கல் செய்துள்ளது. இந்த மனுவிற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து...

3 மாத அவகாசம் கேட்கும் மத்திய அரசு! அவமதிப்பு வழக்கு போட்ட மாநில அரசு!

மத்திய அரசால் உருவாக்கப்படும் வாரியத்திற்கு தீர்ப்பாயம் அளித்ததைத் தவிர கூடுதல் கடமைகள் இருக்கலாமா? தொழில்நுட்ப வல்லுநர்கள் மட்டுமல்லாமல், நிர்வாக அதிகாரிகளையும் உள்ளடக்க முடியுமா? - என்று கேள்வி எழுப்பியுள்ளது மத்திய அரசு.
- 2026

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்

5 நாட்கள் விடுமுறையால் மக்களுக்குப் பணபரிவர்த்தனைகளில் சிக்கல் நீடிக்கக்கூடாது என்பதற்காக இன்று இரவு வரை அனைத்து வங்கிகளும் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆன்லைன் பரிவர்த்தனைகள் இரவு 12 மணிவரை செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி அருகே சூறைக்காற்று மழை; கோயில் பந்தல் சரிந்து 4 பேர் உயிரிழப்பு

இந்நிலையில், அப்பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால், பந்தல் திடீரென சரிந்து விழுந்தது. மின் கம்பிகளும் அறுந்ததால் கோயிலில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

வாகன இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு: நாளை முதல் அமல்

வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு வருகிற ஏப்.1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

பிரைம் வாடிக்கையாளர்களுக்கு ஜியோவின் இலவச சலுகைகள் மேலும் ஓராண்டு நீட்டிப்பு!

இந்த சலுகை வரும் 31-ஆம் தேதிக்குள் ரூ.99 செலுத்தி பிரைம் திட்டத்தில் சேர்பவர்களுக்கும் பொருந்தும். ஏற்கெனவே ரூ.99 செலுத்திய உறுப்பினர்கள் மார்ச்31ஆம் தேதிக்குப் பின் மீண்டும் ரூ.99 செலுத்தத் தேவையில்லை. அதேநேரம், ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பின் ஜியோ பிரைமில் இணையும் வாடிக்கையாளர்கள் ரூ.99 உறுப்பினர் கட்டணமாக செலுத்த வேண்டும்.

பெங்களூருல் புழுதி கிளப்பிய ஆலங்கட்டி மழை

கடும் வெப்பம் வாட்டி வந்த நிலையில், திடீரென மழை பெய்துள்ளது பெங்களூருவாசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வடக்கு பெங்களூரு பகுதியில் புழுதிக் காற்று பயங்கரமாக வீசியது.

சிகிச்சைக்கு ரயிலிலேயே அழைத்து வரப்பட்ட முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு!

லாலு பிரசாத் யாதவ், ராஞ்சி சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், ராஞ்சியில் உள்ள  மருத்துவ நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்தார். பின், மேல்  சிகிச்சைக்காக தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
- 2026

Recent articles