இந்தியா

சொந்தப் பெயரில் டிவிட்டர் அக்கவுண்ட்டை மாற்றிய ராகுல் காந்தி!

இன்று காலை 9 மணி முதல் எனது டிவிட்டர் கணக்கு மாறுகிறது என்றும், தொடர்ந்து உங்கள் கருத்துகளையும் பங்களிப்புகளையும் எனது

திராவிட நாடு சாத்தியமா?

தனி தமிழ்நாடு என்ற கோரிக்கை அண்ணா காலத்திலேயே இருந்தது. தற்போது மீண்டும் திராவிட நாடு என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்தியாவில் 22 மாநிலங்களில் பாஜக ஆட்சி இருந்தாலும் தென்னிந்தியாவில் பாஜகவின் ஆட்சி இல்லை....

எங்கள் கட்சிப் போல் இருக்கிறது: தினகரன் புதிய கட்சிக் கொடிக்கு தடை கோரி அதிமுக., மனு

செய்ய கால அவகாசம் அளித்த நீதிபதி, வழக்கை சிவில் வழக்காக வரும் செவ்வாய்க்கிழமை ஏற்பதாகவும், அதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டார்.

முக்கிய ஆதாரத்தை கார்த்தி சிதம்பரம் அழித்துவிட்டார்: சிபிஐ திடுக் தகவல்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் மகன் கார்த்திக் சிதம்பரம் சமீபத்தில் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார். அவருக்கு நான்கு முறை காவல் நீட்டிப்பு...

ராமர் பாலத்தை அகற்ற முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்

முன்னதாக, ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் எனக் கோரி, பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தொடர் தோல்வி, டெபாசிட் காலி எதிரொலி: காங்கிரஸ் அதிரடி முடிவு

ஒருபுறம் மக்களவை இடைத்தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததால், அந்த கட்சி மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் இன்னொரு புறம் வெற்றியை ருசிக்க முடியாதது மட்டுமின்றி டெபாசிட்டையும் இழந்து...
- 2026

மோடி எதிர்கொள்ளும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்: வரிந்து கட்டும் எதிர்க்கட்சிகள்; அதிமுக., ஆதரவு!

தெலுங்கு தேசம், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட ஆந்திர, தெலங்கானா மாநிலக் கட்சிகள்  நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்பதாக அறிவித்துள்ளன.

தே.ஜ.கூட்டணியில் இருந்து வெளியேறியது தெலுங்கு தேசம்

புது தில்லி: மத்தியில் ஆளும் பாஜக., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து  தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது.

ரிஷிகேசத்தில் துறவியர்க்கு உணவு பரிமாறிய ரஜினி: 100% அரசியல்வாதியாக சிறப்பாக செயல்படவுள்ளார்!

முன்பு நடிகர் பாத்திரத்தை கொடுத்திருந்த கடவுள், இப்போது, எனக்கு அரசியல் பாத்திரம் கொடுத்திருக்கிறார், அதில் 100 சதவிகிதம் சிறப்பாக செயல்படவுள்ளேன் என்று குறிப்பிட்டார்.

பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தல்!

காவிரி விவகாரத்தில் கடந்த 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டிருக்கும் தமிழக மக்களும், விவசாயிகளும் வேதனை அடைந்திருக்கின்றனர்

எதிர்க் கட்சிகளின் தொடர் அமளி; 9ஆம் நாளாக முடங்கிய மக்களவை!

இந்நிலையில் நிதி மசோதாவையும், துணை மானிய கோரிக்கை மசோதாவையும் எவ்வித விவாதமும் இன்றி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

ஆங்கிலம், ஹிந்திக்கு அடுத்து தமிழில் டிவிட்டிய குடியரசுத் தலைவர்!

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழில் டிவிட்டர் பதிவிட்டிருக்கிறார்.
- 2026

Recent articles