இந்தியா

நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் புதிய தகவல்: உடற்கூறாய்வில் தெரிய வந்த அதிர்ச்சி!

நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. நடிகை ஸ்ரீதேவி குளியறையில் இருந்த தண்ணீர்த் தொட்டியில் மூழ்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கிழக்கு கரீபியன் தீவில் நீரவ் மோடி! குடியுரிமை கேட்டு விண்ணப்பம்?

கிழக்கு கரீபியனைச் சேர்ந்த சில்வன் செயிண்ட் கீட்ஸ் தீவில், அந்நாட்டு நாணய மதிப்பில் ஒன்றரை கோடிக்கும் அதிகமான முதலீட்டுடன் தொழில் நிறுவனம் தொடங்கும் நபர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.

ஸ்ரீதேவி: நான்கில் இருந்து ஐம்பது நான்கு வரை!

நடிகை ஸ்ரீதேவி, தென் தமிழகத்தின் சிவகாசியில் 1963 ஆக.13 ஆம் தேதி பிறந்தவர். குழந்தைப் பருவத்திலேயே நடிக்கத் துவங்கி, சிறந்த குழந்தை நட்சத்திரமாகப் பேர் பெற்றவர். நான்கு வயதில் நடிக்கத் துவங்கினார்.

நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம்! துபையில் இருந்து உடல் மும்பை கொண்டு வரப் படுகிறது!

பிரபல திரைப்பட நடிகை ஸ்ரீதேவி துபையில் சனிக்கிழமை இரவு காலமானார். துபையில் வைத்து அவர் காலமானதாக தகவல் வெளியானது.

அறைகள் காலி இல்லை; மறுத்த மைசூர் ஹோட்டல் நிர்வாகம்; வேறு இடத்தில் தங்கிய மோடி!

மோடி மற்றும் அதிகாரிகள் தங்குவதற்கு அறை கேட்ட போது, அறை காலி இல்லை என்று மறுத்துள்ளது ஹோட்டல் நிர்வாகம். இதை அடுத்து அதிகாரிகள் வேறு ஹோட்டலில் தங்குவதற்கு ஏற்பாடு செய்தனர்.

குஜராத் பேரவைத் தேர்தல் முடிவுகள் போன்று உள்ளாட்சித் தேர்தலிலும் பாஜக., வெற்றி!

2013ல், 79 முனிசிபாலிடிகளில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக 59 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. காங்கிரஸ் 11 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.
- 2026

நான் எங்கேயும் ஓடிவிடவில்லை!: ரோட்டோமேக் பென்ஸ் விக்ரம் கோத்தாரி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.1,400 கோடி, அலகாபாத் வங்கியில் ரூ.352 கோடி, பேங்க் ஆஃப் இந்தியாவில் ரூ. 1,395 கோடி, பேங்க் ஆஃப் பரோடாவில் ரூ.600 கோடி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் ரூ.485 கோடி என

உடல்நலக்குறைவால் பாதிக்கப் பட்ட பாரிக்கர்; நேரில் சென்று நலம் விசாரித்த மோடி!

உ டல்நலக்குறைவு காரணமாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர். அவரை பிரதமர் மோடி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

பரபரப்பான முதல் டி20: இந்தியா அபார வெற்றி

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

வங்கி மோசடி குறித்து மோடியால் 2 நிமிடம் பேச முடியாதா? : ராகுல் கேள்வி

நிதியமைச்சர் ஜேட்லி ஒளிந்திருக்கிறார். நீங்கள் குற்ற உணர்வுடன் இருப்பது போல் நடந்து கொள்வதை நிறுத்திவிட்டு பேச வேண்டும் - என்று ராகுல் கூறியுள்ளார்.

பஸ்கட்டண உயர்வு போதுமானதாக இல்லை: வேலைநிறுத்தத்தில் கேரள தனியார் பஸ் உரிமையாளர்கள்

கேரளாவில் அண்மையில் உயர்த்தப் பட்ட பஸ் கட்டண உயர்வு போதுமானதாக இல்லை என்று கூறி, இன்று தனியார் பஸ் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது; தொடருமா கைது வேட்டை?!

கார்த்தி சிதம்பரத்துக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுப்பதும், அவர் நீதிமன்றத்துக்குச் சென்று தடை ஆணை பெறுவதும் வாடிக்கை ஆகிவிட்டதாகக் கூறுகின்றார்கள் அதிகாரிகள்.
- 2026

Recent articles