இந்தியா

தேர்வினை எதிர்கொள்ளும் மாணவர்களுடன் உரையாடிய மோடி !

நீங்கள் நாட்டின் பிரதமரோடு பேசவில்லை. உங்கள் நண்பருடன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். நானும் இங்கு ஒரு மாணவனாகத் தான் வந்துள்ளேன். நீங்கள் எனக்கு எவ்வளவு மதிப்பெண் தருகிறீர்கள் என்று பார்க்க வேண்டும்.

காவிரி விவகாரம்: அளவைக் குறைத்து 177.25 டிஎம்சி என உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!

இந்த அளவையாவது கர்நாடகம் இனி வழங்குமா என்பது பலரின் ஆதங்கம். காரணம், தமிழகம் இந்தத் தீர்ப்பால் வஞ்சிக்கப் பட்டதாகத் தான் தோற்றம் அளிக்கிறது.

நீரவ் மோடி விவகாரம்: புகைப்படங்களை வெளியிட்டு அலம்பல்! காங்கிரஸ் குற்றச்சாட்டும் பாஜக., பதிலடியும்!

திறப்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல், அசோக் சவான், ராஜீவ் சுக்லா ஆகிய காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர் என்று கூறி, அந்தப் புகைப் படத்தை பாஜக., நேற்று வெளியிட்டது.

நீரவ் மோடியின் மோசடி கண்டுபிடிக்கப் பட்டது எப்படி? : வங்கி அதிகாரி விளக்கம்

இந்தத் தகவல்களைக் கூறிய வங்கி மேலாண் இயக்குனர் சுனில் மேதா, நிதி நெருக்கடியில் இருந்து பஞ்சாப் நேஷனல் வங்கி விரைவில் மீண்டு வரும். முறைகேடு செய்தவர்கள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்று கூறினார்.

ஏழு வருடமாக ஏய்த்துக் கட்டிய நீரவ்: காங்கிரஸ் ஆட்சியின் மற்றுமோர் அவலம்!

இப்போது அவரது பாணியில், அவரை விட அதிகம் ஏய்த்த நீரவ் மோடி, நடவடிக்கை எடுக்கப் படும் முன்னர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார்.

விஜய் மல்லையாவை ஓரம் கட்டிய நீரவ் மோடி; இந்தியாவை உலுக்கிய ரூ.11,400 கோடி மோசடி; வங்கியை ஏய்த்து வெளிநாடு தப்பியோட்டம்!

ரூ.9,000 கோடி கடன் வாங்கிய தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனுக்குத் தப்பிச் சென்றுவிட்ட நிலையில், தற்போது நீரவ் மோடியும் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- 2026

குக்கர் விசிலுடன் புதுக் கட்சி: அந்த 3 பெயர்கள் என்ன தெரியுமா?

மூன்று பெயர்களில் ஏதேனும் ஒன்றையும், குக்கர் சின்னத்தையும் ஒதுக்க வேண்டும்

முஸ்லிம் உணர்வுகளை புண்படுத்துகிறதாம்: ப்ரியா பிரகாஷ் வாரியருக்கு எதிராக போலீஸில் புகார்!

முஸ்லிம் உணர்வுகளை புண்படுத்துகிறதாம்: ப்ரியா பிரகாஷ் வாரியருக்கு எதிராக போலீஸில் புகார்!

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் வெடிவிபத்து: 5 பேர் பலி; நிதின் கட்கரி இரங்கல்!

வெடிவிபத்தில் சிக்கிய சாகர் பூஷண் கப்பல், பழுது பார்ப்பதற்காக கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இந் நிலையில் இன்று திடீரென அதில் வெடிவிபத்து ஏற்பட்டது.

கேப் டவுனுக்கு பிறகு பெங்களூரு டவுன்… தண்ணீர் டவுன் டவுன்! அதிர்ச்சி ரிப்போர்ட்

பூமியில் 70 % சதவீதம் நீர் இருந்தாலும், அதில் வெறும் 3% சதவீதம் மட்டுமே தூய்மையானதாக உள்ளது.

மௌன விரதத்தை முடித்துக் கொண்ட சசிகலா!

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப் பட்டுள்ள சசிகலா, இன்று தனது மௌன விரதத்தை முடித்துக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நாட்டின் முதல்வர்களில் 11 பேர் மீது கிரிமினல் வழக்குகள்!

10 சதவீத முதல்வர்கள் 12-ம் வகுப்பு படித்துள்ளனர். 39 சதவீதம் பேர் பட்டதாரிகளாகவும், 32 சதவீதம் பேர் இன்ஜினியரிங் உள்ளிட்ட புரபஷனல் கல்வி பெற்ற பட்டதாரிகளாக உள்ளனர்.
- 2026

Recent articles