இந்தியா

நிர்மலா சீதாராமன் மீது புகார் தெரிவித்து சுப்பிரமணிய சுவாமி குடியரசுத் தலைவருக்கு கடிதம்!

சட்டசபையில் பேசிய மாநில முதல்வர் மெகபூபா முப்தி, நிர்மலா சீதாராமனிடம் அனுமதி பெற்றுதான் ராணுவத்தினர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

இனி நெடுஞ்சாலையில் பைக்கில் ‘விர்’ரென்று பறக்கலாம்! போலீஸ் பிடிக்காது!

நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகன வேகத்தை 55லிருந்து 80 கி.மீயாக அதிகரிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நீட் தேர்வுக்கு ஏராளமானோர் விண்ணப்பம்: முடங்கிய இணையதளம்

மே 6ல் நீட் தேர்வு என்று அறிவிக்கப் பட்டுள்ளது. மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு மே 6ம் தேதி நடக்கும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

நீட் தேர்வு தேதி அறிவிப்பு; கட்டண விவரங்கள் வெளியீடு!

மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு மே மாதம் 6ஆம் தேதி நடைபெறும். இதில் பங்கேற்க பிப்ரவரி 8ஆம் தேதி முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்தலுக்கு தயாராகுங்கள்: காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு சோனியா அறிவுறுத்தல்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இப்போதிருந்தே தயாராகுமாறு காங்கிரஸ் கட்சி எம்பி.,க்களுக்கு சோனியா காந்தி அறிவுறுத்தியுள்ளார்.

பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப் படாததைக் கண்டித்து ஆந்திராவில் முழு வேலைநிறுத்தம்

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய பிரதமர் மோடி, ஆந்திர மாநிலம் காங்கிரஸ் கட்சியின் அரசியல் லாபம் கருதி, தீர்க்கமான தெளிவான நோக்கம் இன்றி, அவசர கதியில் பிரிக்கப்பட்டதாகவும்,
- 2026

ரேணுகாவுக்கு சூர்ப்பனகை என பதிலடி கொடுத்த மோடிக்கு எதிராக அவையை முடக்கிய காங்கிரஸார்

நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசிய போது, அவரைப் பேச விடாமல் காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சவுத்ரி சத்தம் போட்டு சிரித்துக் கொண்டிருந்தார்

பிரதமர் மோடியால் சிரிக்காத அமித் ஷாவே குலுங்கி குலுங்கி சிரித்தார்

பிரதமர் மோடியால் சிரிக்காத Amit Shah'ஜியே குலுங்கி குலுங்கி சிரித்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்

வேலைவாய்ப்பைத்தான் எதிர்பார்க்கிறார்கள்; சொற்பொழிவை அல்ல: சோனியா பதில்

அவரது உரை குறித்து கருத்து தெரிவித்த சோனியா காந்தி, ’ மோடியின் உரையில் ஒன்றும் இல்லை, பிரதமரிடம் இருந்து வேலைவாய்ப்புகளை மட்டுமே மக்கள் எதிர்பார்க்கிறார்கள்; சொற்பொழிவை அல்ல.’ என பதிலளித்தார்.

காங்கிரஸ் இல்லாத இந்தியா என்பது காந்திஜியின் கனவு; எனதல்ல : மாநிலங்களவையில் மோடி பேச்சு

விமர்சனம் செய்வது ஜனநாயகத்தின் கடமை. பாஜக.,வை விமர்சிக்கலாம். ஆனால், நாட்டை விமர்சிக்க உரிமை இல்லை. காங்கிரஸ் இல்லாத இந்தியா என்பது எனது கருத்தல்ல. மகாத்மா காந்தியின் கருத்து.

நாட்டுக்காகப் பணி செய்யும் பெரிய மனசு காங்கிரஸுக்கு இல்லை: சாதனைகளைப் பட்டியலிட்டு மோடி பெருமிதம்

பிரதமர் மோடி மக்களவையில் பேசிய போது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவரைப் பேச விடாமல் கூச்சல் எழுப்பிக் கொண்டே இருந்தனர். அவர்கள் செய்த இடையூறுகள், தொலைக்காட்சியின் வழியே நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்கு எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தின.

படேல் பிரதமர் ஆகியிருந்தால் காஷ்மீர் முழுதும் இந்தியாவுடன் இணைந்திருக்கும்: நேருவைத் தாக்கிய மோடி

படேல் அன்று பிரதமர் ஆகியிருந்தால், காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் கொண்டு சென்றிருக்க முடியாது. காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டிருக்கும்.
- 2026

Recent articles