இந்தியா

பற்றி எரியும் பஞ்சாப்: அமைதியை ஏற்படுத்த ராணுவம் புகுந்தது

பாலியல் பலாத்கார வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் கைது செய்யப்பட்டதை அடுத்து அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் வன்முறை வெடித்துள்ளது.ஆசிரமத்தில் தங்கியிருந்த இரு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேரா சச்சா செளதா...

டெங்கு அறிகுறியுடன் பிரியங்கா காந்தி மருத்துவமனையில் அனுமதி

புதுதில்லிகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி, டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி, காய்ச்சலுடன் கடந்த 23ஆம் தேதி தில்லியில் உள்ள...

தனிநபர் ரகசியக் காப்பு என்பது அடிப்படை உரிமையே: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ஆதார் எண் வழங்குவதற்காக விவரங்களை சேகரிக்கும் முறையை மத்தியில் முன்பு காங்கிரஸ் ஆட்சியில் இருந்த அரசு அறிமுகப்படுத்தியபோது அதை தற்போதைய பிரதமரும் 2014-ஆம் ஆண்டில் குஜராத் முதல்வருமாக இருந்த நரேந்திர மோதி கடுமையாக எதிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் 4ஜி மொபைல் முன்பதிவு இன்று தொடக்கம்

ஆவலுடன் எதிர்பார்த்த ரிலையன்ஸ் 4ஜி மொபைல் முன்பதிவு இன்று தொடக்கம்முன்பதிவு செய்வது எப்படி?ரிலையன்ஸ் ஜியோ 4ஜி மொபைலுக்கான முன்பதிவு இன்று மாலை 5 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த மொபைலை ஆன்லைன் மற்றும்...

9 ஆண்டு சிறை வாசத்துக்குப் பின் வெளியில் வந்தார் லெட். கர்னல் புரோஹித்!

புரோஹித் மீது பயங்கரவாத எதிர்ப்புப் படை ஏடிஎஸ், மற்றும் தேசிய புலனாய்வு முகமை என்.ஐ.ஏ., இரண்டும் வெவ்வேறு விதமான முரண்பட்ட தகவல்களைப் பதிவு செய்தன என்பது குறிப்பிடத்தக்கது.

சசிகலா தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி

ஏற்கெனவே இந்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- 2026

ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்று சுரேஷ் பிரபு ராஜினாமா: பொறுமை காக்க மோடி வேண்டுகோள்

இவ்வாறு, உபி.,யில் நிகழ்ந்த இரு ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ராஜினாமா கடிதத்தை அளித்தார். ஆனால், தன்னை பொறுத்திருக்குமாறு பிரதமர் மோடி கூறியதாக சுரேஷ் பிரபு டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

முத்தலாக் விவகாரம்: நாடாளுமன்றம் சட்டமியற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரை

புது தில்லி:முத்தலாக் முறையில் தாங்கள் தலையிடப் போவதில்லை என்றும் முத்தலாக் விவகாரத்தில் நாடாளுமன்றம் சட்டமியற்ற முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. 5 நீதிபதிகளில் 3 பேர் முத்தலாக் நடைமுறைக்கு எதிராகவும்,...

சசிகலா வீடியோ விவகாரம்; பெங்களூர் சிறை கண்காணிப்பாளர் 6 வது முறை மாற்றம்!

சசிகலா அடைக்கப்பட்டிருக்கும் பெங்களூரு சிறை கண்காணிப்பாளர் நேற்று ( 22 ம் தேதி) நள்ளிரவில் மாற்றப்பட்டார். கடந்த 2 மாதத்தில் கண்காணிப்பாளர் மாற்றப்படுவது 6 வது முறை ஆகும்.சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரபப்பன அஹ்ரஹார சிறையில்...

சசிகலா சிறையில் உலவும் புதிய வீடியோ

சசிகலா சிறையில் உலவும் புதிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தனை நாள் கொள்ளையடித்தவர்களால் நிம்மதியாக உறங்க முடியவில்லை: சுதந்திர தின உரையில் மோடி!

புது தில்லி: நாட்டின் 71 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி, ஆக.15 அன்று காலை 7 மணி அளவில் தில்லி செங்கொட்டைக்கு வந்த பிரதமர் மோடி, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். மகாத்மா காந்தி...

ஆர்.எஸ்.எஸ். தலைவர் கொடியேற்ற தடை விதித்த மாவட்ட ஆட்சியர் இடமாற்றம்!

திருவனந்தபுரம்:கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில், சுதந்திர தினத்தன்று அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் கொடியேற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்துக்கு தடை விதித்த பாலக்காடு மாவட்ட ஆட்சியர் திடீரென இன்று இடமாற்றம்...
- 2026

Recent articles