இந்தியா

மத்திய அமைச்சரவையில் புதிதாக 9 பேர்: ஓய்வு பெற்ற அதிகாரிகளை அமைச்சர்களாக்கும் மோடி!

நிதின் கட்கரி கேபினட் அந்தஸ்து பெறக் கூடும். ரவிசங்கர் பிரசாத், ஜேபி நட்டா ஆகியோரும் வேறு அமைச்சகங்களுக்கு மாறக் கூடும் என்று கூறப்படுகிறது.

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க நாளை சீனா செல்கிறார் மோடி!

இந்த பயணத்தின் போது சீன அதிபர் மற்றும் அதிகாரிகளுடன் எல்லைப் பிரச்னை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து மோடி பேசுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள சீனா செல்கிறார் மோடி

புதுதில்லி:‘பிரிக்ஸ்’ அமைப்பில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகியவை உறுப்பு நாடுகளாக உள்ளன. இந்நாடுகள் பங்கேற்கும் 9ஆவது ‘பிரிக்ஸ்’ மாநாடு சீனாவின் ஜியாமென் நகரில் வரும் செப்டம்பர் 3ஆம் தேதி முதல்...

மூழ்கடித்த மழை நீர்! மும்பைவாசிகளைத் துரத்தும் துயரம்!

மும்பை:மும்பையில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இந் நிலையில் நேற்று பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே பெய்து வந்த மழை நகரின்...

ராம்ரஹீம் சிங் குறித்து அப்போதே வாஜ்பாக்கு கடிதம் எழுதிய பெண் துறவி!

வாஜ்பாய்க்கு அவர் எழுதிய கடிதமே குர்மித் ராம் ரஹீம் சிங் மீதான சிபிஐயின் விசாரணைகளுக்கு துவக்கமாக அமைந்தது.

10 ஆண்டு சிறை: கண்ணீர் விட்ட ராம் ரஹீம்! பாதிக்கப்பட்ட பெண்கள் ஏமாற்றம்!

பாலியல் சீண்டல் வழக்கில் குற்றவாளி என தண்டனை அறிவிக்கப்பட்ட தேரா சச்சா சௌதா தலைவர் ராம் ரஹீம் சிங்க்குக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.முன்னதாக, தனக்கு தண்டனை...
- 2026

லவ் ஜிஹாத்: ஹாதியா, ஆயிஷா பின்னணியில் ஒரே பெண் இருப்பதாகக் கண்டறிந்த என்.ஐ.ஏ!

தனது பெற்றோர் தன்னை இந்து மதத்துக்கு மாறும் படி கட்டாயப் படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தக் கோரி கேரள நீதிமன்றத்தை அணுகினார். இந்த இரு சம்பவங்களின் பின்னணியில் இந்த வழக்கு என்.ஐ.ஏ., விசாரணைக்கு உட்பட்டது குறிப்பிடத்தக்கது.

டோக்லாமில் இருந்து ராணுவம் வாபஸ் பெறப் படுகிறது

சிக்கிம் மாநிலத்தை ஒட்டி உள்ள டோக்லம் பகுதியில், நிறுத்தப்பட்டிருக்கும் கூடுதல் ராணுவ வீரர்களை வாபஸ் பெற இந்தியா மற்றும் சீனா முடிவு செய்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: டோக்லம் பகுதியில்...

வன்முறையாளர்கள் சட்டத்துக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்!

diசென்னை: வன்முறையாளர்களை நாம் சகித்துக்  கொண்டிருக்க முடியாது. அவர்கள் சட்டத்தின் முன் பதில் சொல்லியே ஆகவேண்டும்  என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி கண்டிப்புடன் கூறியுள்ளார்.வானொலி வாயிலாக உரை நிகழ்த்தும் மோடியின் மன் கீ...

பாஜக.,வில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்!

புது தில்லி:அதிமுக.,வைச் சேர்ந்தவரும் நெல்லை மாவட்டத்தில் செல்வாக்கு பெற்றவருமான, முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் இன்று தில்லியில் பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா முன்னிலையில் பாஜக.,வில் இணைந்தார்.முன்னதாக, அமித் ஷா சென்னை...

பற்றி எரியும் பஞ்சாப்: அமைதியை ஏற்படுத்த ராணுவம் புகுந்தது

பாலியல் பலாத்கார வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் கைது செய்யப்பட்டதை அடுத்து அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் வன்முறை வெடித்துள்ளது.ஆசிரமத்தில் தங்கியிருந்த இரு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேரா சச்சா செளதா...

டெங்கு அறிகுறியுடன் பிரியங்கா காந்தி மருத்துவமனையில் அனுமதி

புதுதில்லிகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி, டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி, காய்ச்சலுடன் கடந்த 23ஆம் தேதி தில்லியில் உள்ள...
- 2026

Recent articles