சற்றுமுன்

ராஜபாளையம் சுதந்திர தின நினைவு வளைவில் குடியரசு தின விழா..

ராஜபாளையத்தில் பிரபலமான பொன்விழா மைதானம் அருகில் உள்ள சுதந்திர தின நினைவு வளைவில் ராஜபாளையம் ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பாக 77 ஆவது இந்திய குடியரசு தின விழா சிறப்பாக...

இந்தியா நியூசிலாந்து ஒருநாள், டி20 தொடரில் வியந்த சில!

          நாலாவது டி20 ஆட்டம் ஜனவரி 28இல் விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது. ஐந்தாவது டி20 ஆட்டம் திருவனந்தபுரத்தில் ஜனவரி 31ஆம் தேதி நடைபெறவுள்ளது.  

IND Vs NZ T20: யுவராஜ் பாணியில் அபிஷேக் சர்மா… 14 பந்தில் மாஸ் 50 

நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் யுவராஜ் சிங் பாணியில் அதிரடி காட்டி விரைவான பந்துகளில் அரை சதம் அடித்து கலக்கினார் அபிஷேக் சர்மா. 

செயற்கை நுண்ணறிவில் சிறக்கும் பாரதம்; பாரத மக்களின் வியத்தகு சாதனைகள்!

அடுத்த மாதம் மனதின் குரலில் இந்த India AI Impact Summit குறித்து நாம் கண்டிப்பாக பேசுவோம்.  இதோடு கூடவே நாட்டுமக்களின் வேறுசில சாதனைகள் குறித்தும் உரையாடி மகிழ்வோம். 

சபரிமலை போய் வந்தவருக்கு ரூ.20 கோடி பம்பர்; யாருக்கு அடித்தது யோகம்?!

கேரளா கிறிஸ்துமஸ் புத்தாண்டு பம்பர் லாட்டரி 20 கோடி சபரிமலை பக்தர்களுக்கு அடித்ததா யோகம். பம்பரில் நீடிக்கும் மர்மம் பலரை வியப்படைய செய்து வருகிறது.கேரள சேட்டன்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ்துமஸ் நியூ இயர்...

அச்சன்கோயிலில் இன்று புஷ்பாஞ்சலி!

அச்சன்கோவில் தர்மசாஸ்தாவுக்கு புஷ்பாஞ்சலி வழிபாடு இந்த ஆண்டு ஜன25 ஞாயிற்றுக்கிழமை இன்று நடைபெறுகிறது.
- 2026

தாம்பரம் – செங்கோட்டை சிறப்பு ரயில்; ஜன.26 ஸ்பெஷல்!

ஜன.26 குடியரசுதினத்தை முன்னிட்டு தாம்பரம்- செங்கோட்டை இடையில் சிறப்பு ரயில் நாளை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

தமிழகத்திலும் இரட்டை என்ஜின் சர்க்கார் : மதுராந்தகத்தில் பிரதமர் மோடியின் அதிரடி முழக்கம்!

மதுராந்தத்தில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசாரத்தை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:

மோடியை கேள்வி கேட்ட ஸ்டாலின்; அடுத்த நொடியே பதிலடி கொடுத்த அண்ணாமலை!

தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலின் ஒரு பதிவிட்டிருந்தார். அதில் தமிழகத்துக்குத் தர வேண்டிய கல்விநிதியை எப்போது தருவீர்கள் என்று கேட்டிருந்தார். அவரது கேள்விக்கு பதிலடி கொடுக்கும்

ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது!

ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழகம் முடிவு செய்துவிட்டதாக, பிரதமர் மோடி தனது சமூகத் தளப் பதிவுகளில், தமிழில் பதிவிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார்.

எதிராகப் பேசியதாக, இந்த நீதிபதியையும் பதவி நீக்க திமுக., தீர்மானம் கொண்டு வருமா?

சனாதனம் குறித்த பேச்சுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த நிலையில், உதயநிதி பதவி விலக வேண்டும் என்று, இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்

இந்து மதத்தை குறிவைத்து தாக்குபவை திக., திமுக., : நீதிமன்றம் பளீச் கருத்து!

"சனாதன ஒழிப்பு’ என்பது இனப்படுகொலையைக் குறிக்கிறது, அவரது கருத்து வெறுப்புப் பேச்சுக்குச் சமம்" - என்று உதயநிதி ஸ்டாலினின் ‘சனாதன தர்மத்தை ஒழிப்போம்’ என்ற கருத்தை சென்னை உயர்நீதிமன்றம் கிழித்தெறிந்துள்ளது.
- 2026

Recent articles