சற்றுமுன்

MSME நிறுவனங்கள் ஆண்டுக்கு ஒரு ரிடர்ன் பதிவு செய்தால் போதும்

குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் முன்னேற்றதிற்காக நமது பிரதமர் மோடியின் 9வது அறிவிப்பு ரிடர்ன்களை பதிவு செய்வது குறித்தது.ஒன்பதாவது அறிவிப்பு: குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஆண்டுக்கு இருமுறை ரிடர்ன் பதிவு செய்வதை...

கடலோர டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

கடலோர டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு! #CycloneGaja #LiveUpdates #கஜபுயல் #சென்னை #கஜாபுயல்

பழவூர் சிலை கொள்ளை வழக்கில் டிஎஸ்பி., கைது!

#நெல்லை மாவட்ட #பழவூர் #சிலை #கொள்ளை வழக்கில் #ஜீவானந்தம் #கைது செய்யப்பட்டுள்ளார்

இன்னிக்கு ராத்திரி… செல்ஃபி எடுக்க பீச்சு பக்கம் போயிறாதீய…!

கஜா புயல் இன்று இரவு கரையை கடக்க உள்ள நிலையில், வேடிக்கை பார்க்கவோ புகைப்படங்கள் எடுக்கும் ஆர்வத்திலோ கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது,.

ஆரணி அருகே ஈஸ்வரர் கோயில் சிலைகள், தாலிக்கொடி உள்ளிட்டவை கொள்ளை! பக்தர்கள் அதிர்ச்சி!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள ஈஸ்வரர் ஆலயத்தில் ஐம்பொன் சிலை, கோவில் கலசங்கள், அம்பாளின் தாலிக்கொடி உள்ளிட்டவை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆரணியை அடுத்த வெள்ளேரி கிராமத்தில் உள்ளது மிகப்...

பிணரயி விஜயன் நடத்தியது… அனைத்துக் கட்சி கூட்டமா அல்லது பொலிட் பீரோவா? காங்கிரஸ் வெளிநடப்பு!

திருவனந்தபுரம்: சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதில் அரசு உறுதியாக உள்ளதாக கேரள முதல்வர் பிணரயி விஜயன் கூறினார். இந்தக் கூட்டத்தில் இருந்து காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது. இது அனைத்துக் கட்சிக் கூட்டமா அல்லது கம்யூனிஸ்ட்களின்...
- 2026

ரணில் – ராஜபட்ச எம்.பி.க்கள் இடையே கடும் மோதல்! இலங்கை நாடாளுமன்றத்தில் அடிதடி ரகளை!

இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில்- ராஜபட்ச தரப்பு எம்பிக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் இடையேயான மோதலில் சபாநாயகர் கருஜெயசூர்யாவும் தாக்கப்பட்டார்.இலங்கை நாடாளுமன்றதில் இன்று ரணில் விக்ரமசிங்க, மகிந்த ராஜபட்ச எம்.பி.,க்கள்...

கஜா புயல்… பிரச்னையா..? அழையுங்க அதிகாரிகளை..! எண்கள் இதோ…!

கஜா புயல் இன்று நள்ளிரவு நாகை பகுதியில் கரையைக் கடக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப் படுத்தியுள்ளது மாநில அரசு. மாவட்ட நிர்வாகங்கள் முடுக்கி...

நிலக்கல்லில் நிறுத்தப் பட்ட ஊடகத்தினர்! கேரள அரசு கெடுபிடி #சபரிமலை!

பம்பா : சபரிமலைக்குச் செல்ல முயன்ற பத்திரிக்கையாளர்கள், ஊடகத்தினரை பம்பைக்கு 20 கி.மீ., தொலைவில் உள்ள நிலக்கல்லிலேயே நிறுத்தி வைத்தனர் போலீஸார்.கார்த்திகை மாதப் பிறப்பு நாளை வருவதை ஒட்டியும் மண்டல பூஜைக்காகவும் நாளை...

செஞ்சுரியை நோக்கி… 81வது முறையாக கண்ணாடி உடைந்து…

சென்னை விமான நிலையத்தில் 81வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.சென்னை விமான நிலையத்தில் விரிவாக்கப் பட்டு, அழகு படுத்தப்...

நியூஸ் ஜெ டிவியை மறைமுகமாக தாக்கிய விஷால்

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவுக்காக செயல்பட்டு வந்த ஜெயா டிவி, டிடிவி தினகரன் ஆதரவாக மாறியது. இதே போல் நமது எம்.ஜிஆர் நாளிதழும் தினகரன் கைவசம் சென்றது. இதையடுத்து இபிஎஸ் – ஓபிஎஸ்...

இன்று நள்ளிரவு கரையைக் கடக்கிறது கஜா புயல்! நாகையில் 3ம் எண் கூண்டு!

சென்னை: மத்திய தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிற கஜா புயல், இன்று இரவு 11.30க்கு நாகை அருகே கரையை கடக்கிறது!தற்போது, நாகப் பட்டினத்தில் இருந்து 300 கி.மீ தொலைவில் கஜா புயால் மையம்...
- 2026

Recent articles