சற்றுமுன்

தனியார் நிதி நிறுவனம் ஆயிரம் கோடி மோசடி வழக்கு சிபிஐக்கு மாற்றம்

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், நிதி நிறுவன மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்

பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு மத்திய மாநில அரசுகள் காரணமில்லை: இல.கணேசன்

பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர அனைத்து மாநில அரசுகளும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்

கருணாநிதியின் மாதிரி சிலை… பார்வையிட்ட கனிமொழி!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிறுவுவதற்காக அமைக்கப்பட்டு வரும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மாதிரி சிலையை மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி நேரில் சென்று பார்வையிட்டார் .

Fwd: கரூர் அருகே அருள்மிகு ஸ்ரீ விமலி பொன் காளியம்மன் ஆலய கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு விஷேச கால யாக பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது

கரூர் அருகே அருள்மிகு ஸ்ரீ விமலி பொன் காளியம்மன் ஆலய கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு விஷேச கால யாக பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது 13-09-18 karur vimali pon kaliyamman koil yaga ... <drive.google.com/file/d/1_w7BNtbdT65h3zAtp3yyX1KTXpUKZsOk/view?usp=drive_web>...

Fwd: கரூர் அருகே முன்னூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ விநாயகர், அருள்மிகு ஸ்ரீ செல்லாண்டியம்மன், அருள்மிகு ஸ்ரீ கருப்பண்ண சுவாமி ஆலய இராஜகோபுரம் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக நிகழ்ச்சி மிகவும்...

கரூர் அருகே முன்னூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ விநாயகர், அருள்மிகு ஸ்ரீ செல்லாண்டியம்மன், அருள்மிகு ஸ்ரீ கருப்பண்ண சுவாமி ஆலய இராஜகோபுரம் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவம் இன்று தொடங்க உள்ளது – செயல் அலுவலர் அனில் சிங்வால்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவம் இன்று தொடங்க உள்ளதாக கோவில் செயல் அலுவலர் அனில் சிங்வால் தெரிவித்துள்ளார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று தொடங்கவுள்ள பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, அரசு சார்பில் பட்டு வஸ்திரங்களை...
- 2026

கோவையில் அதிர்ச்சி! கிரிக்கெட் பேட்டால் கணவரை அடித்தே கொன்ற மனைவி

இந்நிலையில் செட்டிபாளையம் காவல் துறையினர் உமாதேவியை கைது செய்து கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அராஜக அரசு: லாந்தர் விளக்கின் ஒளியில் பரிதாபமாக விநாயகர்…!

இந்தக் காட்சியைக் கண்ட பலர் வயிறு எரிந்து அரசுக்கு சாபம் இட்டுச் சென்றதைக் காண முடிந்தது.

விஜய் மல்லையா தன்னை சந்தித்தது குறித்து அருண் ஜேட்லி விளக்கம்!

இதனிடையே ரூ.9 ஆயிரம் கோடி கடன் மோசடியில், விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கில் டிசம்பர் 10ஆம் தேதி லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

கீழப்பாவூர் ஸ்ரீ நரசிம்மர் கோவிலில் அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் தரிசனம்

சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தவர் ,வழியில் மிகவும் பழைமை வாய்ந்த பதினாறு திருக்கரங்கள் கொண்ட ஸ்ரீ நரசிம்மர் கோவிலுக்கு வருகை புரிந்தார்

போட்டி முடியுற நேரத்துல 4ஜி போட்டியில களமிறங்குது பிஎஸ்என்எல்!

2100 Mhz பேன்ட் மூலம் 4ஜி சேவைகளை வழங்குவதற்கு எங்களின் கோரிக்கைக்கு மத்திய டெலிகாம் துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் அதிவேக 4ஜி எல்.டி.இ. சேவை வழங்க முடியும்

‘பாரத் பந்த்’தா? ‘பாரத் ரத்னா’வா? இதுதான் திமுக.,வின் மனநிலை: கரூரில் தம்பிதுரை சாடல்!

கரூர்: பா.ஜ.க அரசை எதிர்க்கும் திராணி மு.க.ஸ்டாலினிடம் இல்லை, பாரத் பந்தா, பாரத ரத்னாவா ? என்ற மனநிலையில் அவர்கள் என்று கரூர் அருகே தி.மு.க.,வை சாடினார் மக்களவை துணைத்தலைவர் தம்பித்துரை.
- 2026

Recent articles