சற்றுமுன்

ரிலையன்ஸ் ஜியோ போன்களில்… வந்துவிட்டது வாட்ஸ்அப் வசதி!

ஜியோ ஃபோன்களுக்கான வாட்ஸ் அப் மென்பொருள் செப்டம்பர் 10ஆம் தேதி முதல் கிடைக்கும் என்றாலும் அது வரும் 20-ஆம் தேதி முதல் முறைப்படி செயல்படத் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

கணவன் நடத்தையில் சந்தேகம்: குழந்தையைக் கொன்ற தாய்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டத்தைச் சேர்ந்த சாமளாபுரத்தில் கணவனின் நடத்தையில் சந்தேகமடைந்து பெண் ஒருவர், தனது இரண்டரை வயது பெண் குழந்தையைக் கொன்றுள்ளார்.

கடன் தொல்லை கழுத்தை நெரிக்க தூக்கிட்டு தற்கொலை! தேமுதிக., பிரமுகரின் சோக முடிவு!

​செங்கோட்டை: கடன் தொல்லை கழுத்தை நெரித்த நிலையில், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்ளும் விபரீதமான முடிவைத் தேடிக் கொண்டுள்ளார் தேமுதிக பிரமுகர்.

கோவில்பட்டி: மின்கம்பி அறுந்து விழுந்ததால், ரயில் சேவையில் மீண்டும் பாதிப்பு

கோவில்பட்டி ரயில் நிலையம் அருகே வலது புற பகுதியில் மீண்டும் ரயில்களுக்கு செல்லும் மின் இணைப்பு துண்டிக்கப் பட்டுள்ளது. இதனால் ரயில்கள் பாதி வழியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தமிழகம் புதுவையில் மழை வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

18 ஆண்டுகளாக கோமாவில் உள்ள பெண்: கருணைக் கொலை சாத்தியமா என உயர் நீதிமன்றம் கேள்வி!

18 வருடங்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் உள்ள கூட்டுறவு மருத்துவமனையில் எனது தாயார் சோபனா மகப்பேறு நேரத்தில் அவருக்கு அளித்த சிகிச்சை பலனின்றி கோமா நிலைக்கு சென்று விட்டார்.
- 2026

திண்டுக்கல்லில் 4 பேருக்கு குண்டாஸ்

திண்டுக்கல் சித்தையன்கோட்டையை சேர்ந்த செல்வகுமார் என்பவர் நடு ரோட்டில் பட்டப் பகலில் கொடூரமாக ஆயுதங்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இமானுவேல் சேகரன் 61வது நினைவு தினம்: அரசியல் கட்சியினர் அஞ்சலி

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் 61 வது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக, திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சியினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தெலங்கானா: மலைப் பாதையில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து: 30 பேர் உயிரிழப்பு!

தெலங்கானா ஜெகதலா அருகே மலைப்பாதையில் அரசு பஸ் கவிழ்ந்து 30 பேர் உயிரிழப்பு

ராஜீவ் கொலையாளிகள் 7 பேரை விடுவிப்பதில் அரசு உறுதியாக இருக்கிறது! ஆளுநர்….?! : ஜெயக்குமார்

கலால் வரியை 50 சதவீதம் மத்திய அரசு குறைக்க வேண்டும். மத்திய அரசு வரிவருவாயில் 42 சதவீதம் மாநிலங்களுக்கு கொடுப்பதாக, மத்திய அமைச்சர் கூறியது தவறு. தமிழகத்துக்கு 6 ஆயிரம் கோடி ரூபாயை இன்னும் மத்திய அரசு தரவில்லை என்றார்.

மீஞ்சூரில் உருவாகிறது கருணாநிதி 8 அடி உயர சிலை: மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார்!

மீஞ்சூர் அடுத்த புதுப்பேடு அருகே உருவாகி வரும் கருணாநிதியின் 8 அடி உயர சிலையை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் வைப்பதற்காக, மீஞ்சூரை அடுத்த புதுப்பேடு பகுதியில் கருணாநிதியின்...

அரசு வேலைவாய்ப்ப தேடினா டோராமென் கேம் காட்டுது! ஹேக்கர்களால் முடக்கப்பட்டு மீண்ட யுபிஎஸ்சி தளம்!

இணையதளம் வழியாக யுபிஎஸ்சி 2018 தேர்வுகளுக்கான விண்ணப்பங்களைப் பெற நேற்றுதான் பணி தொடங்கப்பட்டது. இந்நிலையில், அதன் வெப்சைட் ஹேக்கர்களால் முடக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
- 2026

Recent articles