சற்றுமுன்

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து  குறைவு..

மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து  குறைந்ததுள்ளது.சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்ததைத்...

உ.பி மில் லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி 7 பேர் பலி..

உத்தரபிரதேசத்தின் ஃபடிகஞ்ச் பாஷிம் பகுதியில் லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.டெல்லியில் இருந்து ஆம்புலன்ஸ் ஒன்று இன்று காலை உத்தரபிரதேசம் நோக்கி சென்றுகொண்டிருந்தது. உத்தரபிரதேசத்தின் ஃபடிகஞ்ச் பாஷிம்...

குஜராத்தில் இருந்து சார்ஜாவுக்கு செம்மரக்கட்டைகள் கடத்த முயற்சி..

குஜராத்தில் இருந்து வெளிநாட்டுக்கு  11.70 கோடி ரூபாய் மதிப்பிலான 14.63 மெட்ரிக் டன் எடை கொண்ட 840 செம்மரக்கட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.குஜராத்தில் இருந்து சார்ஜாவுக்கு செம்மரக்கட்டைகள் கடத்தப்பட உள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல்...

சிம்லாவில் பிரதமர் மோடி..

இன்று சிம்லாவில் நடந்த விழாவில்பேசிய பிரதமர் மோடி நான் கடந்த 8 ஆண்டுகளில் ஒரு முறை கூட என்னை பிரதமராக பார்த்தது இல்லை என பேசியுள்ளது பல்வேறு தரப்பினரிடம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளதுபிரதமர்...

பாம்பு மாலை மாற்றி பக்காவா திருமணம்..‌!

இந்த ஜோடி பாம்பை மாலைபோல் கழுத்தில் போட்டு திருமணம் செய்துள்ளனர்.

தவழும் போட்டி.. குட்டிஸ் அடிச்ச லூட்டிஸ்!

அதே இடத்தில் இருந்து விளையாடுவதும், அழுவதுமாக இருக்கும் போது இரு குழந்தைகள் மட்டும் ஒன்றன் பின் ஒன்றாக வெற்றிக்கோட்டை நோக்கி தவழ்கின்றனர்.
- 2026

விமர்சனங்களை வீழ்த்தி சரின்னு பட்டதை செய்யுங்க.. வைரலாகும் ஏகே சொன்ன கதை!

இதன் பொருட்டு தொடர்பு உடையவருக்கு பேரன்புடன் அஜித்' எனக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

UFO அச்சுறுத்தல்களால் கவலை.. அரசுடன் இணையும் நாசா!

இந்த விவகாரத்தில் பல அரசு நிறுவனங்களுடன் நாசா ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிர்ச்சி! பிறந்து 40 நாளான குழந்தை வயிற்றில் கரு..!

குழந்தையின் வயிற்றில் கரு ஒன்று வளர்ந்து வந்துள்ளது

மர்ம காய்ச்சலால் மூக்கில் ரத்தம்.. உயிரிழப்பு! மக்கள் அச்சம்!

நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களுக்கு இந்த காய்ச்சல் பாதிப்பிற்கு எளிதில் ஆளாகிவிடுகின்றனர்

சிரித்த முகத்துடன் பிறந்த குழந்தை.. இதுல இப்படியொரு பிரச்சினை..!

குழந்தைக்கு அய்லா என பெயர் சூட்டிய பெற்றோர் குழந்தையை புகைப்படம் எடுத்து சமுக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

கணவரை கொலை செய்து புதைத்த மனைவி-9 மாதங்களுக்கு பின் இன்று கைது..

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து புதைத்த மனைவியை போலீசார் 9 மாதங்களுக்கு பின்னர் கைது செய்தனர். தலைமறைவான கள்ளக்காதலனை தேடி வருகின்றனர். மேலும் புதைக்கப்பட்ட சடலத்தை தாசில்தார், போலீசார் முன்னிலையில் இன்று...
- 2026

Recent articles