சற்றுமுன்

பக்கம் டூ பக்கம் பஞ்சாங்கம் அத்துப்படி.‌. 7வது சிறுவன் சாதனை புக்கில் இடம்!

இணையதளத்தின் உதவி இல்லாமல் சில நிமிடங்களில் கணித்து கூறுகிறார் திரிசூல வேந்தன்.

மழை போல வானிலிருந்து விழுந்த ராட்சத உலோகப் பந்துகள்! மக்கள் அதிர்ச்சி!

அப்பகுதியில் வசிப்பவர்கள் சமீபத்தில் வானத்தில் இருந்து உலோக பந்து விழுந்ததாக தெரிவித்தனர்.

வாட்ஸ்அப்பில் வந்த அப்டேட்.‌.!

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பகுதியை மிகவும் பயனுள்ளதாக மாற்ற புது அப்டேட் ஒன்றைச் சேர்க்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

SBI: புதிய சேவை அறிமுகம்!

எஸ்பிஐ வங்கி அதி வேகமாக செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மீண்டும் அம்மா கிளினிக் திறக்க வேண்டும்-எடப்பாடி பழனிச்சாமி..

தமிழகத்தில் மீண்டும் அம்மா கிளினிக் திறக்க வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.அவர் அறிக்கையில் கூறி இருப்பதாவது,கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், பூலாம்பாடி காலனி...

கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.15 லட்சம்-முதல்வர் மு.க.ஸ்டாலின்..

திருநெல்வேலி அருகே கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை...
- 2026

கொடைக்கானலில் மே 24 முதல் 29 வரை மலர் கண்காட்சி..

குளு குளு கொடைக்கானலில் இந்த ஆண்டு மே 24 முதல் 29ம் தேதி வரை பிரபலமான மலர் கண்காட்சி நடைபெறுகிறது.கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள்...

பெரும்பாலான ஆப்ஸ்களை குறைக்கும் கூகுள் நிறுவனம்! காரணம் இதுதான்.‌.!

பல ஆயிரம் பயன்பாடுகள் முற்றிலுமாக நீக்கப்படவுள்ளது

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் கோரிக்கை!

கோவிலில் உள்ள சுவாமி சிலைகள் சிதலமடைந்து வருவதால் இப்பகுதி மக்களும் பக்தர்களும் மனவேதனை அடைந்துள்ளனர்.

ஞானவாபி மசூதியில் சிவலிங்கம்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சிவலிங்கம் 12 அடி 8 அங்குல விட்டம் கொண்டது.

ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் இடங்களில் சோசதனை-சிபிஐ அதிகாரிகள் விளக்கம்..

காங்கிரஸ் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை செய்து வருகின்றனர். தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட 7 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில்...

பின்னலாடை நிறுவனங்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டம்..

தமிழகத்தில் திருப்பூர், நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் ஜவுளி வியாபாரிகள்,பின்னலாடை நிறுவனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன்.பஞ்சு மற்றும் நுால் விலை உயர்வை கண்டித்து நேற்று தொடங்கிய போராட்டம் 2வது...
- 2026

Recent articles