சற்றுமுன்

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.344 அதிகரிப்பு..

தங்கம் விலை கடந்த வாரம் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில் இன்று ஒரேநாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.344 அதிகரித்துள்ளது.கடந்த 9ந்தேதி (திங்கட்கிழமை) ஒரு பவுன் தங்கம் ரூ.38,872க்கு விற்கப்பட்டது. மறுநாள் 10-ந்தேதி...

பாங்காக்கில் இருந்து விமானத்தில் சென்னை வந்த விலங்குகள்..

தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் இருந்து சென்னை வந்த பயணிகளின் உடமைகளை ஏர்போர்ட் அதிகாரிகள் செக் செய்தனர். சென்னையை சேர்ந்த ஒரு இளைஞர் அட்டைப்பெட்டிக்குள் வெள்ளை நிற முள்ளம்பன்றி , டாமரின் குரங்கு குட்டி...

கார்த்தி சிதம்பரம் எம்.பி- வீடு, அலுவலகங்களில் சிபிஐ சோதனை..

முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகங்களில் இன்று சிபிஐ சோதனை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை...

TNPSC தேர்வர்களுக்கு: மே 20 ஆம் தேதி முதல்.. முக்கிய அறிவிப்பு!

டி.என்.பி.எஸ்.இ குரூப் 4 தேர்வு எழுதவுள்ள மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு மே 20 ஆம் தேதி முதல் பயிற்சி வழங்கப்படும் என்று வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அறிவித்துள்ளது.இதுக்குறித்து அந்த துறை இயக்குனர்...

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 62.. தமிழக அரசு ஆலோசனை!

பொருளாதார நெருக்கடியை சரி செய்ய இத்தகைய முடிவை அரசு எடுத்ததாக கூறப்பட்டது.
- 2026

கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசி ரூ 250 ஆக குறைப்பு..

கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் விலை ரூ 840 லிருந்து ரூ 250 ஆக குறைக்கப்பட்டுள்ளது என பயோலாஜிக்கல் இ நிறுவனம் தெரிவித்துள்ளது.வரி நிர்வாகம் கட்டணம் சேர்த்து ஒரு டோஸ்...

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..?

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழக கடலோரம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக,...

சபரிமலை பதினெட்டாம் படிக்கு மேல் ஹைட்ராலிக் கூரை..

உலகப்புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில்பதினெட்டாம் படிக்கு மேல் ஹைட்ராலிக் கூரை கட்டப்பட உள்ளது.நாளை காலை 7 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட உள்ளது.பிரபலமான 18படியில்  படிபூஜையின் போது மழை...

5 மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட் எச்சரிக்கை! மீனவர்கள் செல்ல தடை!

கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

திருச்செந்தூர் இராஜகோபுரத்தில் இரவில் ஏறிய நபரால் பரபரப்பு!

இரவு நேரத்தில் 137 அடி உயரமுள்ள கோபுரத்தில் ஏறியது பக்தர்கள் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்தியது.

கேரளாவில் கொட்டி தீர்க்கும் கனமழை..

கேரள மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வரும் நிலையில் 5 மாவட்டங்களுக்கும் இந்திய வானிலைஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில்...
- 2026

Recent articles