சற்றுமுன்

உதகையில் ரோஜா கண்காட்சி.. விதவித அலங்கார வடிவங்கள்..!

50,000 ரோஜாக்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

வைகாசி மாதம் பிறந்தவர்கள் குணநலன்கள்..!

சூரியன் ரிஷப ராசியில் நுழையும் மாதமே வைகாசியாகும். வைகாசி மாதம் மங்களகாரமான காரியங்கள் செய்ய ஏற்ற மாதம் என கருதப்படுகிறது.நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம், புத்திரப்பேறு அனைத்தையும் அளிக்கக்கூடிய மாதம் வைகாசி மாதமாகும்.வைகாசி...

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில் சித்திரை தேரோட்டம் …

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில் சித்திரை தேரோட்டம் பக்தர்கள் வடம் பிடிக்க இன்று கோலாகலமாக நடைபெற்றது.108 வைணவ திவ்ய தேசங்களில் 3வது தலமாகவும், 7 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டு நாலாயிரம்...

சபரிமலை ஐயப்பன் கோயில் வைகாசி மாத பூஜைக்காக நடை திறப்பு..

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் வைகாசி மாத பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்பட்டது.கோயில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி மூலஸ்தானத்தில் ஐயப்பனின் தவ கோலத்தை களைந்து நெய் தீபம் ஏற்றி...

ஜூன் 4, 5ல் மதுரையில் துறவியர் மாநாடு: விஎச்பி., ஸ்தாணுமாலயன் தகவல்!

விசுவ ஹிந்து பரிஷத் அகில உலக இணை பொதுச் செயலாளர் கோ.ஸ்தாணுமாலயன், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்...

பெங்களூரில் பெண் மீது ஆசிட் வீசிவிட்டு… திருவண்ணாமலையில் சாமியார் வேடத்தில் பதுங்கியவர் கைது!

செங்கம் சாலையில் உள்ள ஒரு தனியார் ஆசிரமத்திற்கு சென்று வந்தது தெரியவந்தது. மேலும் போலீசார் தேடி வந்த குற்றவாளி அந்த ஆசிரமத்திற்கு அடிக்கடி தியானத்திற்கு
- 2026

டெல்லி தீ விபத்து-பலி 30ஆக உயர்வு-இருவர் கைது..

டெல்லியின் முண்ட்கா பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தின் முதல் மாடியில் உள்ள சிசிடிவி கேமரா மற்றும் ரவுட்டர் தயாரிக்கும்...

துணை ஜனாதிபதி நாளை நீலகிரி மாவட்ட பயணம் ஒத்திவைப்பு..!

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நாளை நீலகிரி மாவட்ட பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நாளை ஞாயிறு அன்று வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது....

‘வந்தே பாரத்’ அதிவேக ரயிலுக்கான 128 சக்கரங்கள் இறக்குமதி!

வந்தே பாரத் ரயில்களை தயாரிக்கும் பணிகளில், முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது

ஊட்டியில் 17வது ரோஜா கண்காட்சி..

ஊட்டியில் பிரபலமான அரசு ரோஜா பூங்காவில் 17வது ரோஜா கண்காட்சி இன்றுதுவங்கியது.ஆயிரக்கணக்கானவர்கள் பார்த்து ரசித்தனர்.அரசு ரோஜா பூங்காவில் 17வது ரோஜா கண்காட்சியில் ரோஜா மலர்கள் மூலம் வீடு, பியானோ, பொம்மைகள் வடிவமைப்பு போன்றவை...

வீட்டுக்குள் புகுந்து நாயைத் தூக்கிய சிறுத்தை..! மக்கள் பீதி!

வீட்டு வளாகத்துக்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த நாயை தூக்கி சென்றது.

திருமலையில் நாளை முதல் ஜூலை 15 வரை வி.ஐ.பி பிரேக் தரிசனம் ரத்து..

திருமலை ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறை காரணமாக பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாளை முதல் ஜூலை 15ந் தேதி வரை வி.ஐ.பி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.திருப்பதி...
- 2026

Recent articles