சற்றுமுன்

IPL 2022: மும்பை Vs கொல்கத்தா

மும்பை அணி புள்ளிப்பட்டியலில் கடைசியில் இருக்கிறது. கொல்கொத்தா அணி ஏழாவது இடத்தில் உள்ளது. பும்ரா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

சென்னையில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிப்பதை எதிர்த்து தீக்குளித்தவர் இன்று பலி-மறியல் போராட்டம்..பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதுவீடு..

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில்ஆக்கிரமிப்பு வீடுகளை இடிப்பதை எதிர்த்து தீக்குளித்தவர் இன்று பலியானதால் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.இப் பிரச்சினை சட்டசபையில் பரபரப்பாக பேசப்பட்டது.சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கோவிந்தசாமி நகர் உள்ளது. இங்குள்ள இளங்கோ தெரு...

பயத்தோடும் நாய்கள்.. எத்தனை நாள் கனவோ..!

இந்த வீடியோ டிவிட்டரில் மட்டும் சுமார் 20 ஆயிரம் பார்வைகளைப் பெற்றிருக்கிறது.

காதல் மனைவியின் ஆசை.. கிடார் வடிவில் காடு வளர்த்து பராமரிக்கும் கணவர்..!

சுமார் 7000 மரங்களைக் கொண்டு கிட்டார் வடிவிலான காடு ஒன்றை உருவாக்கியுள்ளார்

அலையும் மனதை நிலைப் படுத்தும் அலை.. அழகோ அழகு!

வீடியோவைப் பார்த்தால், ஒரு முறையுடன் பார்ப்பதை நிறுத்திவிட முடியும் என்று தோன்றவில்லை.

நாளை திருச்சூர் பூரம் குடைகளில் வீர சாவர்க்கர் படத்தால் சர்ச்சை..

கேரளாவில் மிக பிரபலமான விழாவான திருச்சூர் பூரம் நாளை நடைபெற உள்ள நிலையில் பூரம் திருவிழாவின் குடை மாற்றம் என்ற நிகழ்ச்சியில் இடம் பெற்ற குடைகளில் வீர சாவர்க்கர் படம் இடம் பெற்றதால்...
- 2026

சிதம்பரம் கனகசபையில், பக்தர்களை அனுமதிக்க தமிழக அரசு தான் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்-உயர் நீதிமன்றம்..

சிதம்பரம் நடராஜர் கோவிலில் அமைந்திருக்கும் கனகசபையில், பக்தர்களை அனுமதிப்பது குறித்து தமிழக அரசு தான் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில், கடலுாரைச் சேர்ந்த எம்.என்.ராதாகிருஷ்ணன்...

டைனோசர் குட்டிகளா இது..! பரப்பரப்பாய் வைரல் ஆன வீடியோ!

இந்த வைரல் வீடியோ ட்விட்டரில் 10.8 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டது மற்றும் 48,000 முறை ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது.

தெலுங்கானா -மினி வேன் மீது லாரி மோதிய விபத்தில் 9பேர் பலி-பிரதமர் இரங்கல்..

தெலுங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில் மினி வேன் மீது லாரி மோதிய கோர விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்று 9-ஆக உயர்ந்துள்ளது.இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி நிவாரண நிதி வழங்கியுள்ளார்.தெலுங்கானா மாநிலம்...

நான் மர்ம முறையில் இறந்தால்… எலான் மஸ்க் அதிர்ச்சி ட்வீட்!

இந்தப் பதிவு இணையத்தில் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.

தவித்த வாய்க்கு தண்ணீர் வழங்கிய மத்திய நிதி அமைச்சர்…

என்.எஸ்.டி.எல்., எனப்படும் தேசிய பங்குகள் வைப்பு நிறுவனத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியில், மேடை பேச்சின் குறுக்கே அதன் நிர்வாக இயக்குனர் பத்மஜா, ஓட்டல் ஊழியரிடம் தண்ணீர் கேட்க, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனே தனது...

மனித இனத்தையே அழிப்பேன்: அதிர்ச்சி அளித்த ரோபோ!

எதிர்காலத்தில் இந்த ரோபோக்களினால் மனிதர்களுக்கு ஆபத்து
- 2026

Recent articles