சற்றுமுன்

டீக்கடைகளில் 481 கிலோ கலப்பட டீ தூள் பறிமுதல்!

உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு, தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

வீர்‌மகானாகி சகவீரர்களைப் புரட்டி எடுக்கும் ரிங்குசிங்!

ஆவேசமாக களமிறங்கும் வீர் மகானின் மார்பில் இந்தியில் எழுதப்பட்டுள்ளது அம்மா என்ற வார்த்தை

4 அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் கொண்ட சூலக்கல் கண்டுபிடிப்பு!

சிவன் கோவில்களுக்கு வழங்கும் நிலங்களில் நான்கு எல்லைகளிலும் திரிசூலம் பொறிக்கப்பட்டு சூலக்கற்கள் நடப்படும்.

வைரலான மேகி.. ஏன் தெரியுமா..?

தனது புதிய ட்விட் மூலம் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து உள்ளார்.

பொது சுகாதாரத்துறை இயக்குனர் சுற்றறிக்கை போலியானது.

மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் பெயரில் வெளியான சுற்றறிக்கை போலியானது.பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவர்கள் பதட்டத்தை தவிர்த்து தேர்வு எழுத சுகாதார துறை...

13-ம் நூற்றாண்டு பாறை கல்வெட்டு கண்டுபிடிப்பு!

அண்ணாமலையார் கோயில் நிலம் தானம் பற்றியது என கல்வெட்டை ஆய்வு செய்த கல்வெட்டியல் அறிஞர் தெரிவித்துள்ளார்.
- 2026

தமிழகத்தில் +2-பொதுத்தேர்வு இன்று தொடங்கியது-அமைச்சர் ஆய்வு..

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது. வரும் 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இத்தேர்தலில் மாநிலம் முழுவதும் 3 லட்சத்து 98 ஆயிரத்து 321...

சூரியனிலிருந்து வெளியாகும் நெருப்புப் பிளம்பு.. நாசா வெளியிட்ட புகைப்படம்!

கடந்த சில வாரங்களாக சூரியனிலிருந்து அதிகப்படியாக கதிர்கள் வெளியாவதாகவும் அதில் வெளிப்படும் வெப்பத்தின் அளவும்

கொட்டாரக்கரை ஸ்ரீ மகா கணபதி கோயிலில் நாளை ஆராட்டு …

கேரளாவில் பிரசித்தி பெற்ற புண்ணிய ஷேத்திரங்களில் ஒன்றான  கொட்டாரக்கரை ஸ்ரீ மகா கணபதி கோயில் ஆராட்டு விழா மற்றும் யானைகள் அணிவகுத்து செல்லும் ஊர்வலம் நாளை கொட்டாரக்கரையில் நடைபெறுகிறது.கேரளாவில் பிரசித்தி பெற்ற புண்ணிய...

கூகுள் குரோம் பிரவுசர் யூஸர்களுக்கு.. CERT எச்சரிக்கை!

ஏழு குறைபாடுகள் 'உயர்' அச்சுறுத்தல்கள் கொண்டவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

வியாபாரியிடம் ரெயிலில் 5 கிலோ நகையை கொள்ளையடிக்க முயன்ற இருவர் கைது..

ஜோலார்பேட்டையில் வியாபாரி முகத்தில் ஸ்பிரே அடித்து ரெயிலில் 5 கிலோ நகையை கொள்ளையடிக்க முயன்றது தொடர்பாக 2 பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.கோயம்புத்தூர் காந்தி பார்க் பகுதியை சேர்ந்தவர் ரகுராம் (44)....

சிவகாசியில் இன்று பட்டாசு தொழிலாளி கொலை..

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பேருந்து நிலையம் அருகே இன்று பட்டாசு தொழிலாளி கொலைசெய்யப்பட்டார். உடலை கைப்பற்றி இரண்டு திருநங்கைகளிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.சிவகாசி பேருந்து நிலையம் அருகே பிள்ளைகுழி பகுதியில் கழுத்து...
- 2026

Recent articles