அடடே... அப்படியா?

கொரோனாவோட வாழ பழகிட்டாங்களோ? கூகுள் கூறும் ஆய்வு!

கொரோனா பற்றிய தேடல்கள் பாதியாகக் குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 ஆம் வகுப்பு தேர்வு விவகாரம்? வழக்கு ஜூன் 11-க்கு ஒத்திவைப்பு!

இதை அடுத்து, இந்த வழக்கு ஜூன் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது.

வெடி பொருளால் இறந்த யானை கலைப் பொருளாய் சாக்பீஸில்! வைரல் புகைப்படம்!

யானை துதிக்கையால் அன்னாசி பழத்தை எடுப்பது போல அழகு பட வடிவமைத்துள்ளார்

வீடே விமான நிலையம் ஆக மாற்றி பிறந்த நாள் கொண்டாட்டம்! வைரல் வீடியோ!

பிறந்தநாளின்போது வெளிநாட்டு சுற்றுலா செல்லமுடியாமல் போனதால் தன்னுடைய வீட்டையே விமான நிலையம் போல மாற்றியுள்ளார் ஒரு பெண்.கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பலரால் வெளிநாட்டு சுற்றுலாவிற்கு செல்ல முடியவில்லை. இந்நிலையில் அமெரிக்காவை...

வாடகை பணம் 4 லட்சத்து 20 ஆயிரம் தர வேண்டாம்: வணிகர்களுக்கு உதவிய மருத்துவர்!

பட்டுக்கோட்டையில் 91 வயதாகும் மருத்துவர் ஒருவர் தனக்குச் சொந்தமான வணிக வளாகத்தில் கடைகள் வைத்திருக்கும் வணிகர்களிடம், மூன்று மாத வாடகை தொகையான 4 லட்சத்தி 20 ஆயிரம் ரூபாயை தர வேண்டாம் எனக்...

ஆமை வேகத்தில் இருந்து முயல் வேகத்துக்கு… மதுரை மீனாட்சி பஸ் நிலையம்!

ஆமை வேகத்தில் நடைபெற்ற மதுரை மீனாட்சி பஸ் நிலையப் பணிகள் முயல் வேகத்துக்கு மாறியுள்ளது!
- 2026

தாவூத் இப்ராஹிமுக்கு கொரோனாவா? அதுவும் பாக்., ராணுவ மருத்துவமனையில் சிகிச்சையா?!

தாவூத் இப்ராமின் மனைவி சூபினா ஷெரீனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இந்தத் தகவல்களை மறுத்துள்ளார்

பல சிறப்பு அம்சத்துடன் நோக்கியாவின் ஸ்மார்ட் டிவி! நேற்று முதல் அறிமுகம்!

அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்டிவியில் பல அம்சங்கள் 55 இன்ச் டிவியில் உள்ளது போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

தாம்பூலப் பையில் வெத்தல பாக்கோட மாஸ்க்கும் கொடுத்த தம்பதி!

இந்தத் திருமண விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் தாம்பூலக் கவரில் வெற்றிலை பாக்குடன் முகக் கவசமும் வைத்து வழங்கப்பட்டது.

மதுரை விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகளுடன் பிடிபட்ட பெண்!

மதுரை விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகளுடன் வந்தவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கொரோனா விழிப்புணர்வு ஓவியம்! தீட்டிய மாணவிகளுக்கு பாராட்டு!

ஓவியப் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும், பரிசுகளும், துணை இயக்குனர் தென் மண்டலம் மதுரை- அவர்களால் வழங்கப்பட்டது.

எவ்வளோ தைரியம் இந்த தவளைக்கு… பாம்பு மேலே சவாரி பண்ணுது!

ஒரு பாம்பின் மீது அதன் இரை அமர்ந்து சவாரி செய்கிறது. முன்னாடி பார்த்தா தானே ஆபத்துன்னு பின்னாடி சாவாரி செய்கிறதோ?ஆதிசங்கரர் ஸ்ரீசிருங்கேரியில் பாம்பும் தவளையும் நட்பாக இருப்பதை கண்டு அந்த இடத்தில் சாரதா...
- 2026

Recent articles