அடடே... அப்படியா?

ஹைதராபாத்தில் கரோனா அச்சம்: பணியாளர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யச் சொன்ன ஐடி கம்பெனி!

பாதிக்கப்பட்டவர் 5 நாட்களாக மகேந்திரா ஹில்ஸிலிருக்கும் பின்னணியில் உள்ளூர்வாசிகள் எச்சரிக்கை அடைந்தனர். அங்கிருந்த சுற்றுப்புறத்தில் ஜிஹெச்எம்சி ஊழியர் வைரஸை போக்கும் ரசாயனங்களை தெளித்தார்.

தெலங்கானா போலீஸின் நாகினி டான்ஸ் இது…!

மது குடித்தல் உடல் நலனுக்கு தீங்கானது என்று பிரசாரம் செய்ய வேண்டிய போலீஸார், மது அருந்தி ஆட்டம் போட்டு வீடியோ வெளியிட்டது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

ஆர்.எஸ்.பாரதி சொன்னார்ல..! – இப்படிக்கு மக்கள் டிவி ஓனர்!

ஆர்.எஸ்.பாரதி ஊடகத்துறையினர் குறித்து கொச்சையாகப் பேசியதை தற்போது தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்டு ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார் பாமக., நிறுவுனர் ராமதாஸ்.

இப்போ பிறந்த குட்டி.. மின்சார கம்பிக்கு பயந்து.. வைரல் வீடியோ!

இரவு நேரங்களில் கிளம்பி கிராமத்துக்குள் வரும் யானைகள் சுற்றித்திரிந்து தேவையான தண்ணீர், உணவு கிடைத்தவுடன் காலையில் காட்டுக்குள் சென்றுவிடுவது வழக்கம்.

மலச்சிக்கலா, தீராத மூலமா? எளிய வைத்தியம்!

தீராத மலச்சிக்கலுக்கு மாதுளம்பழம்.தொடர்ந்து 3 நாட்களுக்கு அரை மாதுளம்பழம் பகல் உணவிற்குப் பின் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும். வறட்டு இருமலுக்கு அதேபோல் தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். அடிக்கடி...

இதயத்தில் ரத்த அடைப்பா? இதோ தீர்வு!

ரத்த குழாய் அடைப்பு நீங்க..நண்பர் ஒருவருக்கு ரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டதால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தது, ஆனால் அறுவை சிகிச்சை இல்லாமல் சாதரணாமாக நாம் உண்ணும் உணவில் (ஆயுர் வேத டாக்டர் பரிந்துரைத்த) எல்லா அடைப்புகளும் நீங்கியதுதான் ஆச்சரியம்.தயவு செய்து கவனியுங்கள்.உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள். நீங்கள் குணமடைவீர்கள்.தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில், இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார்.மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில் பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல் நாள் ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார்.நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார்.ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்.இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்:1 கப் எலுமிச்சை சாறு 1 கப் இஞ்சிச் சாறு 1 கப் பூண்டு சாறு 1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள். நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள். மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும் நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
- 2026

திருவானைக்கோவில் தங்கப் புதையல்… அப்படி என்ன ரகசியம் அதில்?!

திருச்சி ஜம்புகேஸ்வரர் கோவில் தங்கப் புதையலின் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

நோ மோடி நோ டிவிட்டர் ; ட்ரெண்ட் ஆன டாபிக்!

நேற்று இரவு மோடி பதிவிட்ட ஒரு டிவிட்டர் பதிவு சமூக வலைத்தளங்களில் பெரிதும் விவாதிக்கப் பட்டது.

டுவிட்டரு, பேஸ்புக்கு.. சமூகத் தளங்களில் இருந்து விலக முடிவு செய்தேன்: மோடி பகீர்.!

சமூக வலைதளங்களிலிருந்து விலகலாமென யோசித்து வருவதாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில் பகீர் கிளப்பியுள்ளார்.

எம்.கே.தியாகராஜ பாகவதர் 110வது பிறந்த நாள்… செங்கோட்டையில் கொண்டாட்டம்!

தென்காசி மாவட்டம், செங்கோட்டையை அடுத்துள்ள விசுவநாதபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் வைத்து திருநெல்வேலி, தென்காசி மாவட்ட ஐந்தொழில் கம்மாளர் பேரவை சார்பில் ஏழிசை மன்னர், தென்னிந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதரின் 110வது பிறந்த நாள் விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.

தண்டவாளத்தில் குடும்பத்தோடு செல்ஃபி! வேகத்தோடு வந்த ரயில்.. வைரல் வீடியோ!

அந்த தண்டவாளத்தில் ரயில் ஒன்று வேகமாக வந்தது. ரயில் மிக அருகில் நெருங்கியதும்

ரயில்களில் 3 ஆண்டுகளில்… பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எவ்ளோ தெரியுமா?!

கடந்த 2017 முதல் 2019 வரை 3 ஆண்டுகளில் ரயில் நிலையம் மற்றும் வளாகங்களில் 136 பெண்களும், ஓடும் ரெயிலில் 29 பெண்களும் என மொத்தம் 165 பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகியுள்ளனர். 
- 2026

Recent articles