அடடே... அப்படியா?

ஆறு பேறை வணங்கும் கிருஷ்ணர்.. ஆராருனு தெரியுமா? மகாபாரதத்தை மேற்கோள் காட்டிய ஓபிஎஸ்!

தலையாய தானமாக, தானங்களிலேயே சிறந்த தானமாக, அன்னதானமே விளங்குகிறது.

மெட்ரோ ரயிலில் புதிய சலுகை! சைக்கிளுடன் பயணம்!

அந்த சைக்கிள் மற்ற பயணிகளுக்குப்பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், சிறிய அளவில், எடுத்துச்செல்ல வசதியாக இருக்க வேண்டும்

ரயில் நிலையத்தில் எச்சில் துப்பினால்… இதான் நடக்கும்! எச்சரிக்கும் போலீஸார்!

விசாகப்பட்டினம் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர் ரயில்வே போலீஸார்... எதற்கு? வேறு ஒன்றுமில்லை... ஸ்டேஷனில் எச்சில் துப்பினால்… அவ்வளவுதான்! இதான் நடக்கும் என்று எச்சரித்துள்ளனர்.

அமர்நாத் பனிலிங்கம்: ஜூன் 23 இல் யாத்திரை தொடக்கம்!

இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை வரும் ஜூன் மாதம் 23 ஆம் தேதி தொடங்கி 42 நாட்களுக்கு நடக்கும் என ஜம்மு காஷ்மீர் மாநில கவர்னர் மாளிகை தெரிவித்து உள்ளது.

அப்படி போடு சக்கை போடு! ஓட்டுக்கு காசு கொடுத்தால் 3 வருஷம் ஜெயில்! பட்டைய கிளப்பும் ஜெகன்!

தேர்தலுக்குப் பின்னர் தெரிய வந்தால் அவர்களது வேலை பறிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ராமனோடு ஒரு பயணம்! இந்திய ரயில்வே!

ராமாயணத்துடன் தொடர்புடைய இடங்களுக்கு பக்தர்களைக் கொண்டு செல்வதோடு, ராமாயண காலத்தை உணரவும் செய்யும் என்றும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
- 2026

ஏறி வர தவித்த குட்டி! தாவித் தூக்கியத் தாய்! வைரல் வீடியோ!

இதனிடையே சுவற்றில் உள்ள குழாய் ஒன்றை பிடித்தபடி அந்த குட்டி குரங்கு அந்தரத்தில் ஆபத்தான முறையில் தொங்கிக்கொண்டு இருக்கிறது.

வருமான வரி சோதனை: ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா கடை உரிமையாளர் வீடுகளில் சிக்கிய ஆவணம்!

இதன் அடிப்படையில் பாரம்பரியமிக்க கடைகள் மற்றும் பால்கோவா கடையின் உரிமையாளர்கள் வீட்டில் 20க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று மாலை முதல் விசாரணை மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.

பட்ஜெட்: மின்சாரத்துறைக்கு ரூ.20,115 கோடியும், கல்வித்துறைக்கு 34,841 கோடியும் ஒதுக்கீடு!

புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ரூ.1200 கோடி ஒதுக்கீடு! அதே சமயம் தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.74.08 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு மணி நேர தலைமை ஆசிரியர்! வாய்ப்பாடு சொன்னால் கிடைக்கும் பரிசு!

விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களை வாய்ப்பாட்டை ஒப்பிக்க வலியுறுத்தினார்.

இந்தியை ஆர்வமுடன் கற்று, பதக்கங்களும் வென்றேன்: ரோஹித் மரடாப்பா!

இந்தியை ஆர்வமுடன் கற்றதுடன் ஆசிய அளவில் 2 முறை தங்கப்பதக்கம் வென்று சாதித்ததாகவும் ரோஹித் மரடாப்பா கூறியுள்ளார்

திடீர் மோர்க்குழம்பு பொடிக்கு

திடீர் மோர்க்குழம்பு பொடிக்கு: கொப்புரைத் தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய் வற்றல், கறிவேப்பிலை இவற்றை வெறும் வாணயில் புரட்டவும். இதனுடன் காய்ந்த இஞ்சி, சீரகம் சேர்த்து பொடித்து, ஒரு ஏர்-டைட் டப்பாவில்...
- 2026

Recent articles