தமிழகம்

கோபுரத்தில் இடி விழுந்து உடைந்த சிற்பங்கள்!

சிற்பங்கள் சேதம் அடைந்ததால் கோவில் மூடப்பட்டுள்ளது

பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தை.. ரயிலில் காவலர்களால் மீட்பு!

அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் குழந்தையை பத்திரமாக மீட்டுள்ளனர்.

கோவில் உண்டியலை உடைத்துக் கொள்ளை!

கோவில் உண்டியலின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி பகுதியில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் ஹரிஹரசுப்பிரமணியன், கண்ணன்,...

QR code வைத்து மோசடி! எச்சரிக்கை!

பணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் QR Code-ஐ ஸ்கேன் செய்தால், அந்த பணம் மோசடி நபர்களின் வங்கிக் கணக்குக்கு சென்றிருக்கிறது.

3000 ஆண்டுகள் பழமையான ஓவியங்கள் கண்டுபிடிப்பு!

புலிக்குத்தி கல் மற்றும் தமிழ் எழுத்துக்கள் நிறைந்த கல்வெட்டுகள் கிடைத்துள்ளது.

நாய் கடித்து சிறுவன் உயிரிழப்பு!

சிறுவனின் பெற்றோர் மற்றும் சிறுவன் யாருடன் எல்லாம் பழகினார் என கணக்கெடுத்து அவர்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி போடுவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும்
- 2026

பாலியல் தொல்லை கொடுத்த மாமனார்! விஷம் வைத்துக் கொன்ற மருமகள் !

மூன்று வருடங்களாக தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

வங்கியின் ஜன்னல் கம்பிகளை அறுத்து கொள்ளை!

வங்கியில் உள்ள லாக்கரை உடைத்து பணத்தை கொள்ளை அடிப்பதற்காக மர்ம நபர்கள் சிலர் அந்த வங்கியின் ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளனர்

மானை அடித்து மரத்தில் தொங்கவிட்ட சிறுத்தை! பீதியில் மக்கள்!

பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

பக்கத்து வீட்டு பாத்ரூமில் வெப் கேமரா வைத்த காமுகன் நசீர்அகமது!

அப்பா முகமது இக்பால் காவல் துறையில் சப் இன்ஸ்பெக்டராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது.

மணிப்பூர் மாநில ஆளுநராக பாஜக., மூத்த தலைவர் இல.கணேசன் நியமனம்!

அவருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

நாளை மின்தடை: உங்க பகுதி இருக்கா இதில்..?

சென்னையில் பராமரிப்புப் பணி காரணமாக நாளை (ஆக.23) முக்கிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.பராமரிப்புப் பணி காரணமாக திங்கள் காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய...
- 2026

Recent articles