தமிழகம்

போன ஆட்சி திட்டங்களை நிறுத்தும் குறுகிய மனப்பான்மை இல்லை: ஏ.வ.வேலு!

பணியினை நிதி அமைச்சர் மேற்கொண்டு வருவதாகவும், பட்ஜெட் தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

ரசாயனத்தால் பழுக்க வைத்த மாம்பழம்! அதிகாரிகள் பறிமுதல்!

மாம்பழங்கள் ரசாயனம் தெளிக்கப்பட்டு பழுக்க வைக்கப்பட்டு இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பணம் செலுத்தும் இயந்திரத்தில் கள்ளநோட்டு! மூவர் கைது!

30 இரண்டாயிரம் நோட்டுகளை செலுத்தியுள்ளனர்.

சுதந்திரத்துக்காகப் போராடியவர்களை இழிவுபடுத்திய சட்ட மன்றம்: எச்சரித்த இந்து முன்னணி!

ஆயிரம் ஆயிரம் இந்தியர்களை ஜெய் ஹிந்த் என்ற கோஷம் உயிர் தியாகம் செய்யவும் துணிவு பிறக்க வைத்தது.

தெருவில் தண்டோரா போடும் தலைமை ஆசிரியர்!

கிராமப் பகுதிகளில் கொரோனா, தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

காதலியின் தாய், தங்கையின் ஆபாசப் படத்தைக் கேட்ட காதலன்!

பெண்ணின் தங்கை வீடியோவையும் கேட்டுள்ளார். இதையும் அனுப்பி வைத்துள்ளார் அந்த பெண்
- 2026

எந்த மாவட்டங்களுக்கு இடையே திருமண நிகழ்வுகளுக்கு இ-பாஸ் அவசியம் தெரியுமா?!

திருமண நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப் படுவார்கள் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஜூலை 5 வரை ஊரடங்கு நீட்டிப்பு: தளர்வுகளும் அறிவிப்பு!

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை 5 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.

குளியல் தொட்டியில் குஷியாய் குளிக்கும் அகிலா!

21 அடி நீளம், 21 அடி அகலத்தில், 6.5 அடி ஆழத்தில் பிரம்மாண்ட குளியல் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

மருந்தகத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

ராமநாதபுரத்தில் மருத்துவமனையில் பணிபுரிந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் சோழந்தூரை அடுத்துள்ள சீனாக்குடி பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகள் மனிஷா(19) அரண்மனை...

எஸ்டேட் பகுதியில் இறந்து கிடந்த சிறுத்தைக் குட்டி!

இறந்த சிறுத்தையின் உடல் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கணவர் கொரோனாவால் மரணம்! குழந்தைகளுடன் மனைவி தற்கொலை!

ஆறு மற்றும் 11 வயது குழந்தைகளுடன் நித்தியா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
- 2026

Recent articles