தமிழகம்

கோயில்கள் திறப்பு: நெறிமுறைகளைப் பின்பற்றி சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள்!

இதையடுத்து கோயில்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

3 மாதத்துக்குள்… மின் மிகை மாநிலம் டூ மின் தட்டுப்பாடு மாநிலம்! எப்படி? அண்ணாமலை கேள்வி!

திமுக ஆட்சி அமைத்த மூன்று மாதத்திற்குள் மின் தட்டுப்பாடு எவ்வாறு ஏற்பட்டது என கரூரில் பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை

காதலி பெற்ற குழந்தையை ஏமாற்றி விற்ற காதலன்!

குழந்தையை 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

சொகுசு காரில் மதுபாட்டில்கள் கடத்தல்! காக்க வேண்டியவர்களே கடத்திய அவலம்!

கள்ளச்சந்தையில் விற்பதற்காக திண்டுக்கலில் இருந்து சொகுசு காரில் மதுபாட்டில்களை கடத்தி வந்துள்ளனர்.

தோட்டத்தில் சாராயம் காய்ச்சிய மூவர் கைது!

அவர்களிடமிருந்த சுமார் 60 லிட்டர் சாராய ஊறல்களையும், சாராயம் காய்ச்சுவதற்கு வைத்திருந்த கேஸ் சிலிண்டர்,

மாவு வாங்க போன சிறுமிக்கு பாலியல் தொல்லை! கடைக்காரர் கைது!

சிறுமி மன உளைச்சலில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
- 2026

23 மாவட்டங்களில் துணிக் கடை, நகைக் கடைகள் திறக்க அனுமதி!

வகை 2ல் உள்ள 23 மாவட்டங்களில் நாளை முதல் ஏசி வசதி இல்லாமல் ஜவுளி மற்றும் நகைக் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி

பாமக., வெளியிட்ட 2021-22 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை!

2021 - 2022 ஆம் ஆண்டின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. பாமக., தலைவர் மருத்துவர்

மின்சாரம் தாக்கி +2 மாணவன் உயிரிழப்பு!

மீட்டு உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

கொரோனா எனக்கூறி மாத்திரை விநியோகம்! ஒருவர் உயிரிழப்பு.. தீவிர சிகிச்சையில் 3 பேர்!

நான்கு பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.அக்கம் பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

திருமணம் செய்வதாகக் கூறி இளம்பெண் 3 லட்சம் மோசடி! மாற்றுத்திறனாளி புகார்!

இதனையடுத்து ஆனந்த் அந்த பெண்ணிடம் வாங்கிய பணத்தை திருப்பி தரும்படி கேட்டுள்ளார்

விடாது அழுத ஆடு மேய்த்த சிறுவன்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் வசிக்கும் எ.ஹரிராஜ், ஆட்டு மந்தை வைத்துள்ளார். 150க்கும் மேற்பட்ட ஆடுகளை இவர் வளர்த்து வருகிறார்.7 வயது சிறுவன் அந்த ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். அச்சிறுவனுடன் 10வயது சிறுவனும் ஆடு...
- 2026

Recent articles