தமிழகம்

e-pass ( இ-பாஸ் ) பெற்று திருமணங்களுக்கு செல்லலாம்! எந்த மாவட்டங்களில் உள்ளவர்கள் தெரியுமா?!

மேற்கண்ட இரு வகைகளைச் சேர்ந்த மாவட்டங்களில் உள்ளவர்கள் இபாஸ் பெற்று திருமணங்களுக்குச் செல்லலாம்.

எலட்ரிகல் கடையில் தீவிபத்து! 3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்!

விற்பனை நிலையத்திலிருந்து கரும்புகை வெளிவருவதாக அந்த வளாகத்தின் காவலாளி

மாவட்டத்துக்குள் போக்குவரத்துக்கு அனுமதி: மேலும் தளர்வுகளுடன் ஊரடங்கு ஒரு வாரம் நீட்டிப்பு!

மேலும் ஒரு வார காலத்துக்கு கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப் படுவதாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.

பொய் சொல்லியே ஆட்சிக்கு வந்த கட்சி திமுக: செல்லூர் ராஜூ!

அடிமை அரசு என்று விமர்சித்த ஸ்டாலின் தில்லி சென்று என்ன சாதித்தார்? கோ பேக் மோடி என்று தி.மு.க'தான் சொன்னது. என்றாலும், ஸ்டாலினை மரியாதையுடன் நடத்தியிருக்கிறார் பிரதமர் மோடி"

கடல்நீர் சுத்திகரிப்பு! மத்திய அரசின் சாதனையால் குடிநீர் பெறும் கிராமம்!

தென் கிழக்கு பகுதியில் உள்ள ராமநாதபுரம் மாவட்டம் குடி தண்ணீர் பஞ்சத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கைதியின் ஏடிஎம் கார்டை வாங்கி ரூ.4 லட்சம் திருடிய காவலர்!

ஏ.டி.எம் கார்டு பாஸ்வேர்டு உள்ளிட்டவற்றை வாங்கிய காவலர் ரஞ்சித் அதில் இருந்து சுமார் 4 லட்சம் ரூபாயை எடுத்துள்ளார்.
- 2026

போலீஸின் மூக்கை கடித்த இராணுவ வீரர்!

இருவரையும் விலக்கி விட்டனர். இதில் ஏட்டு மணிமாறன் பலத்த காயமடைந்தார்.

உடனே அங்கீகாரத்தை புதுப்பிக்க அறிவுறுத்தல்: பள்ளிக்கல்வித்துறை!

தவறினால் துறைசாா்ந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊதியம் ரூ.76.000! TMP யில் வேலை!

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் (TMB) காலியாக உள்ள மூத்த நிதி அதிகாரி, டிஜிட்டல் ஆபிசர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பல்வேறு துறைகளின் கீழ் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில்...

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை!

Anna University அதிகாரபூர்வ இணையதளத்தில் Peon & Clerical Assistant காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 5th, 8th, Any Degree கொடுக்கப்பட்டுள்ளது.இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக...

பல்கலைக்கழகத்தில் Website Designer பணி!

மேலும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்

மூன்றாவது அலைக்கு முன்னெச்சரிக்கை: 14 வயதிற்கு கீழ் குழந்தைகள் உள்ள பெற்றோர்களுக்கு வேண்டுகோள்!

மூன்றாவது அலையை எதிர்கொள்ள 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டு தயாராக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.வேலூரில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...
- 2026

Recent articles