தமிழகம்

இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக., வேட்பாளர்கள் அறிவிப்பு!

மக்களவை தேர்தலின்போது பொய்யான வாக்குறுதிகளை அளித்ததால் திமுக வெற்றிபெற்றது… என்றார்.

தமிழக தேர்தல் ஆணையம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு வாக்கு எந்திரங்கள் கேட்டு கடிதம்!

தேர்தல் ஆணையம் இப்போது தேர்தலுக்கான பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது. தேர்தலுக்கு தேவையான வண்ண வாக்குச்சீட்டுகளை கொள்முதலுக்கு டெண்டர் அறிவித்துள்ளது. தேர்தலுக்காக 30 டன் வெளிர் நீல வாக்குச் சீட்டுகள், 56 டன் இளம் சிவப்பு நிற வாக்குச் சீட்டுகள், வாக்குச் சீட்டு காகிதங்கள் 46 டன் எனக் கொள்முதல் செய்ய இருக்கிறது. தேர்தல் நடத்தப்படும் மாதம் என தேர்தல் ஆணையம் எதுவும் அறிவிக்கவில்லை.

சுபஸ்ரீ மரணம் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை

சுபஸ்ரீ மரணம் தொடர்பாக டிஜிட்டல் பேனர் நிறுவனம் மீது சென்னை மாநகராட்சி எடுத்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பேனர் தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் அச்சிடுவோருக்கு...

தண்ணீர் பிரச்சனை: தமிழக, கேரளா முதல்வர்கள் இன்று பேச்சுவார்த்தை

இருமாநில தண்ணீர் பிரச்சனை குறித்து இன்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்தித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.தமிழகத்திற்கும் அண்டை மாநிலமான கேரளாவுக்கும் இடையே முல்லை பெரியாறு அணை விவகாரம்,...

இடைத்தேர்தல்: 2 மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று தேர்தல் அதிகாரி ஆலோசனை

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது.இதை அடுத்து, விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் தொடர்பாக 2 மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ்...

திருப்பூர் திருமூர்த்தி அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறப்பு

திருப்பூர் திருமூர்த்தி அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு படுகை 4ம் மண்டல பாசன பகுதிகளுக்கு நீர் திறக்க முதல்வர்...
- 2026

இன்று உகாண்டா பயணமாகிறார் சபாநாயகர்

உகாண்டாவின் கம்பாலா நகரில் நடக்கும் 64வது காமன்வெல்த் சபாநாயகர் மாநாடு நடக்கிறது. இதில், பங்கேற்க தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால், இன்று உகாண்டா பயணமாகிறார்.உகாண்டாவின், கம்பாலா நகரில் உள்ள முன்யோனோ ரிசார்ட்டில்...

மோசடி செய்த பணத்தை திருப்பி கேட்ட பேராசிரியரை விஷம் கொடுத்து கொலை செய்த தம்பதியா்..!

போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், வேலாயுதம் பிரசாதம் என கொடுத்த பொடியில் விஷம் கலந்துள்ளது.

இதனை கார்த்திக் சாப்பிட்டதால் இறந்திருப்பது தெரியவந்துள்ளது.

கல்லிடைக்குறிச்சி கோயிலில் நடராஜர் திருமேனி ஒப்படைப்பு! பொன்.மாணிக்கவேல் மகிழ்ச்சி!

அறநிலையத் துறையில் பணிபுரிபவர்களில் 95 சதவீதம் பேர் நல்லவர்கள். 5 சதவீதம் பேர் தான் தவறு செய்கின்றனர்

உதயநிதிக்கு ‘நோ’… கட்சி கறார்! ஆக… ஆக… புகழேந்தி விக்கிரவாண்டி வேட்பாளர் ஆனார்!

கட்சிக்காக உழைத்தவருக்கே வாய்ப்பு என்று கறாராகக் கூறி, புகழேந்தி வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார்.

மலேசியா வாசுதேவனின் மகள் பாஜக.,வில்!

பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவனின் மகள் தன்னை பாஜக.,வில் இணைத்துக் கொண்டார்.

பள்ளிகளில் தள்ளிப் போகும் காந்தி ஜயந்தி விழா!

பள்ளிகளில் தள்ளிப் போயுள்ளது காந்தி ஜெயந்தி விழா. காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டதால் அக்டோபர் 3-ஆம் தேதிக்கு பிறகு காந்தி ஜெயந்தி கொண்டாட்டங்கள் நடத்தப்பட வேண்டுமென்று பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- 2026

Recent articles