தமிழகம்

மயங்கிய மணமகள் ! நின்ற திருமணம் !

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே இடைக்கோடு பகுதியை சேர்ந்த ஒரு இளைஞருக்கும், பாகோடு பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் நேற்று கல்யாணம் ஏற்பாடு செய்யப்பட்டது.பாகோடு பகுதியில் உள்ள ஒரு சிஎஸ்ஐ சர்ச்சில்தான் கல்யாணம் ஏற்பாடு...

நீட் மசோதா விவகாரம் திமுக வெளிநடப்பு….!

நீட் மசோதா விவகாரம்: அமைச்சர் சி.வி.சண்முகம் முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து விட்டார் - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

கட்டுக்கடங்காத பக்தர் கூட்டம்: அத்திவரதர் தரிசன நேரம் நீட்டிப்பு!

அத்திவரதரை தரிசிக்க பக்தர்களிடையே பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளதால், கட்டுக்கடங்காத வகையில் பக்தர் கூட்டம் அதிகரித்துள்ளது.

கலப்படத்தில் தமிழகம் முதலிடமா?

கலப்பட உணவில் தமிழகம் முதன்மை வகிப்பதாக உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவித்துள்ளது.2018-19ம் ஆண்டுகளில்  நடத்தப்பட்டஉணவு மாதிரிகளில் சோதனையில் மூன்றில் ஒரு பங்கு உணவு, கலப்படம் செய்யப்பட்டவை.இதில் முதல் 2...

கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் ஹெச்.ராஜா தரிசனம்

கீழப்பாவூர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா தரிசனம் செய்தார். 

ஆதார் எண் கட்டாயம் இல்லை; மாநிலங்களவையில் தீர்மானம்!

வங்கி கணக்கு, மொபைல் எண்களுக்கு ஆதார் கட்டாயம் என்ற சட்டத்திருத்த மசோதாக்கு மாநிலங்களவை ஒப்புதல் அளித்துள்ளது!
- 2026

பத்திரிக்கையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதித்த தயாரிப்பாளர் சங்கம்!

பட விழாக்களுக்கு அழைக்கப்படும் பத்திரிக்கையாளர்களுக்கு எந்த வித அன்பளிப்பும் கொடுக்க போவதில்லை எனவும், வருபவர்களுக்கு டீ / ஸ்னாக்ஸ் மட்டுமே கொடுக்கப்படும்

ஜாமீனில் வெளி வந்த 7 பேர் மீது வெடிகுண்டு வீச்சு; 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு……!

திருவள்ளூர் அருகே கொலை வழக்கில் ஜாமீனில் வெளி வந்த 7 பேர் மீது வெடிகுண்டு வீசப்பட்டது .

எனது குடும்பத்தினர் அரசியலுக்கு வரமாட்டார்கள்… ஸ்டாலினிடம் கதறிய  வைகோ..!

எனது குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

குமுறும் குற்றாலவாசி! வருவோரும் இருப்போரும் கொஞ்சம் யோசி!

நான்#இருபது வருடங்களில் பார்த்த மோசமான சாரல் சீசன் 2019  #புண்ணியதலமான குற்றாலத்தை பாவதலமாக்கி விட்டனர் 

தற்கொலைக்கு முயன்ற பெண்ணுக்கு வித்தியாசமான தன்டனை கொடுத்த நீதிபதி.

உயிரோடு மதிப்பு தெரியாத நீங்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று ஒரு வாரக்காலத்திற்கு தினசரி மதியம் 1 மணிக்கு சென்று மாலை 6 மணி வரை அங்கு தங்கி தற்கொலைக்கு முயன்று சிகிச்சைப் பெற்று வரும் நபர்களுக்கு உயிரின் மதிப்பினை உணர்த்தும் வகையில் நீங்கள் மன நல ஆலோசனை வழங்கவேண்டும்

ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்வது எப்படி?

ரேஷன் கடையில் பதிவு செய்ய உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்ய ரேஷன் கடையில் பதிவு செய்ய முடியாது. மண்டல அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என உங்கள் ரேஷன் கடைக்காரர் கூறுவார்.ஆனால் அது...
- 2026

Recent articles