தமிழகம்

மர்ம காய்ச்சலுக்கு பலியான சிறுமி !

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பெரியகரம் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவரது மகள் ஸ்வேதா இவருக்கு வயது நான்கு.  கடந்த சில நாட்களாக  காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.காய்ச்சல் மர்ம காய்ச்சல் வகையாக  இருக்கும் என்ற...

மாநிலங்களவைக்கு போட்டியிடும் வைகோ., மனு ஏற்பு!

இதில், வைகோவின் மனு ஏற்கப்பட்டது. திமுக வேட்பாளர்கள் சண்முகம், வில்சன் ஆகியோரின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டன. 

அத்திவரதர் தரிசனத்துக்காக…. திமுக., எம்.பி.,க்கள் எழுதிய சிபாரிசுக் கடிதங்கள்!

அத்திவரதரை தரிசிக்க, திமுக., எம்.பி.க்கள் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு சிபாரிசுக் கடிதங்கள் எழுதியுள்ளனர்.

கட்டாய திருமணம்; கடலில் குதித்து இளம்பெண் தற்கொலை…..!

திருவொற்றியூர் டோல்கேட் என்.டி.ஓ.குப்பம் அருகில் உள்ள கடற்கரையில் அமர்ந்து செல்போனில் பேசிக்கொண்டு இருந்த இளம்பெண் ஒருவர், திடீரென கடலரிப்பு தடுப்பு சுவர் மீது நடந்து சென்று கடலில் குதித்தார்.

செங்கோட்டை பெண்ணுக்கு ரயிலில் நடந்த அவலம் !

 கூலித் தொழில் செய்த பெண், ஓடும் ரயிலில் கால்களை இழந்த சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திராவைச் சேர்ந்த ரங்கசாமி என்பவரின் 20 வயது மகள் காவ்யா. இவர்கள் தொழில் நிமித்தமாக தற்போது...

தமிழ் இயக்குனா் சங்க தலைவா் பதவிக்கு ஜனநாயக முறையில் மட்டுமே போட்டியிடவேண்டும்; கரு.பழனியப்பன் ஆவேசம்…..!

பாரதிராஜா விவகாரம்:தொடர்பாக இயக்குனர் சங்க பொதுக்குழுவில் கூச்சல், குழப்பம், மோதல் - ரகளையால் பரபரப்பு நிலவியது.
- 2026

அதிகாரிகளின் அலட்சியப்போக்கால் சிறுவன் பலியா?

திருவண்ணாமலை மாவட்டத்தில் நெடுஞ்சாலை மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  பணிக்கு இடையூறாக இருந்த மின் ஒயர்களை பிடிங்கி பணியாளர்கள் சாலையோரம் உள்ள பள்ளத்தில் போட்டுள்ளனர்.பள்ளத்தில் அறுந்துகிடந்த மின்கம்பியை  8 வயது சிறுவன்...

திருச்செந்தூர் முருகனுக்கு ஒரிஜினல் சந்தனம் அரைத்துப் போட வேண்டும்: இந்து தமிழர் கட்சி கோரிக்கை!

கலப்பட சந்தனம் சாத்தப்பட்ட காரணத்தால் பக்தர்களின் எதிர்ப்பால் தரமான சந்தனம் சாத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் விளைவால் சந்தனகாப்பு சாத்துதலும் இடையில் நிறுத்தப்பட்டதாக அறிய வருகிறோம்.

அத்தி வரதர் தரிசனம்… இன்றைய வி.ஐ.பி., – துர்கா ஸ்டாலின்!

அவரை ஆலயத்துக்கு வரவேற்ற அறநிலையத்துறை அதிகாரிகள், சிறப்பு வழியில் அழைத்துச் சென்று, அத்தி வரதர் தரிசனம் செய்வித்தனர். 

ஆசிரியர் வெட்டிக் கொலை! பள்ளியிலே நடந்த துணிகரம் !

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் வடிவேல் முருகனை மர்ம நபர்கள் வெட்டிக் கொன்றனர்.அரசுப் பள்ளி வளாகத்தின் முன்பு ஆசிரியர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும்...

கனிமொழி வெற்றியை எதிர்த்து… தமிழிசை வழக்கு!

தேர்தல் பிரசாரத்தின் போது. கனிமொழி, வாக்காளர்களுக்கு ஆரத்திக்கு பணப்பட்டுவாடா செய்த ஆதாரங்கள் இருக்கின்றன.

காவல் துறையில் 5 லட்சம் பணியிடங்களுக்கு மேல் காலி: உள்துறை அமைச்சகத் தகவல்!

தமிழகத்தை பொறுத்தவரையில் மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 130 இடங்களில் சுமார் 22 ஆயிரத்து 420 இடங்கள் காலியாக உள்ளன.
- 2026

Recent articles