தமிழகம்

அஞ்சாநெஞ்சன் அய்யோ பாவம்! திமுக., எனும் குடும்பச் சொத்து ஸ்டாலின் வாரிசுக்கு கைமாற்றம்!

மூடநம்பிக்கை, ராமசாமி நாயக்கன் கொள்கை என்றெல்லாம் வாய்திறவாத ஓசிச்சோறுகள் என்றென்றும் சோறும் வாயுமாக வாழ வாழ்த்துகள்

போலீஸார் கட்டாயம் ஹெல்மெட் போட வேண்டும்! டிஜிபி திரிபாதி உத்தரவு!

காவல்துறையினர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வேலூர் தேர்தல் அறிவிப்பும், துரைமுருகனின் ‘ஐஸ்’ பேட்டியும்!

மீண்டும் ஒரு ஓட்டத்துக்கு தயாராகி வருகிறார் துரை முருகன். இந்த நிலையில் இன்று திமுக.,வின் இளைஞரணிச் செயலாளராக பதவி பெற்றுள்ளார் ஸ்டாலினின் மகன் உதயநிதி.

ஒரு அரசாங்கமே துரத்தும் அளவுக்குப் படம் எடுப்போம் நாங்கள் கமல் பேச்சு…..!

ரொம்ப தன்னம்பிக்கை கொண்டவர். வருவான்யா அந்த ஆளு என்றேன். அந்தப் படம் மீரா. எனக்கு அவர் யாருன்னே தெரியாது. கேமராவை இடதுப் பக்கமாக, வலதுப் பக்கமாக, லென்ஸுல நடுவில் பார்க்க ஒரு தைரியம் வேண்டும். அது பயிற்சியில் வராது. அது உள்ளே இருக்கவேண்டும். விக்ரமிடம் அது இருந்தது.

தங்க தமிழ்ச்செல்வன் இடத்தில் ’அம்மா இட்லி சாப்டாங்க புகழ்’ சி.ஆர்.சரஸ்வதி: டிடிவி தினகரன் அதிரடி!

அண்மையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்கப் பட்ட தங்க தமிழ்ச்செல்வன் இடத்தில் தற்போது சி.ஆர்.சரஸ்வதி நியமிக்கப் பட்டுள்ளார். 

அப்பாவைப் போல் மகனும் இளைய தலைமுறையை ஈர்ப்பார்: துரை.முருகன் சொன்னதன் பின்னணி!

"தனது தந்தை திரு. @mkstalin அவர்கள் போலவே திரு. @Udhaystalin இளைய தலைமுறையினரை ஈர்ப்பார்" - என்று திமுக., பொருளாளர் துரைமுருகன் MLA அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
- 2026

ஆசிரியர் பணியிடை நீக்கம்! பள்ளி நேரத்தில் ஆசிரியர் செய்தது என்ன?

  அரசு பள்ளிகளில் தினமும் ஆசிரியர்கள் வருகை பதிவேட்டில் கையொப்பம் இட்டு பணிக்கு செல்வது வாடிக்கையானது.விழுப்புரம் மாவட்டம் சின்னச்சேலம் பங்காரம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் சண்முகம் என்பவர் ஆசிரியாராக  பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில் இவர் பள்ளியின்...

“என்னை மடக்கி பிடிப்பதற்கு நீ யார்?. . ஹெல்மெட் போடமுடியாது….!போலீசாரிடம் வாக்குவாதம்…..!

ஹெல்மெட் அணியாமல் வந்தவர் போலீசாருடன் வாக்குவாதம்; நடுரோட்டில் மொபட்டை நிறுத்தி விட்டு சென்றதால் பரபரப்பு

மத்திய அரசுக்கு எதிரான கருத்துக் கட்டமைப்பை… ஊடகம் எப்படி மேற்கொள்கிறது? இப்படித்தான்!

செய்தி பெரிதாக வெடித்து விட்டதால் புதிய தலைமுறைச் செய்தியாளர் உச்ச நீதி மன்றத்தின் மூத்த அதிகாரியைச் சந்திக்கிறார்.

நிலம் கையகப்படுத்தல் தொடர்பில் தமிழக அரசின் 2015ம் ஆண்டு சட்டம் ரத்து!

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக 2015ல் தமிழக அரசு கொண்டுவந்த சட்டம் ரத்து செய்யப் படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. 

ஆக்கிரமிப்பு குடியிருப்புகளில் 5 ஆண்டுக்கு மேல் வசிப்பவர்களுக்கு ஜாக்பாட் பரிசு….!

அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளில் 5 ஆண்டுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதியளித்துள்ளார்.

ராமலிங்கம் கொலை வழக்கு! தென்காசியில் என்.ஐ.ஏ., சோதனை!

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சில தகவல்கள் கிடைத்தன. இதை அடுத்து, தென்காசியில் உள்ள ஷாலியின்  வீட்டில் இன்று காலை உள்ளூர் போலீஸார் உதவியுடன் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
- 2026

Recent articles