தமிழகம்

கருணாநிதி-96; ஸ்டாலின் அஞ்சலி!

கருணாநிதி பிறந்தநாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள உருவப் படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கோடை விடுமுறை முடிந்து பெரும்பாலான பள்ளிகள் இன்று திறப்பு! மாணவர்கள் உற்சாகம்!

இந்நிலையில் சுமார் 50 நாட்கள் கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், பெரும்பாலான தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன.

தமிழைப் போற்றி வளர்க்க மத்திய அரசு முன்னிற்கும்: நிர்மலா சீதாராமன்!

தமிழைப் போற்றி வளர்க்க மத்திய அரசு முன்னிற்கும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.

உங்கள் அதிகாரம் தமிழகத்தில் ஒரு போதும் செல்லுபடியாகாது.. எம்பியான பிறகு ஜோதிமணியின் “முதல்” டுவீட்!

தமிழக மக்கள் என்ன படிக்க வேண்டும் என்பதை தமிழக மக்களாகிய நாங்கள் முடிவு செய்து கொள்கிறோம். எந்த ஒரு மொழியையும் தமிழக மக்களின் விருப்பத்திற்கு மாறாக திணிக்க நினைத்தால் தமிழகம் அதை போர்க் குணத்தோடு எதிர்க்கும்

‘மக்களை கேட்டே கல்விக்குழு அறிக்கை அமல்படுத்தப்படும்” நிர்மலாசீதாராமன் உறுதி…!

பிரதமர் அனைத்து இந்திய மொழிகளையும் வளா்க்க விரும்பியே ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்” #EkBharatSreshthaBharat முயற்சியை துவக்கினார், தொன்மையான தமிழை போற்றி வளர்ப்பதற்கு மத்திய அரசு முன்னின்று ஆதரிக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் சாலை விபத்து, மற்றும் நீரில் மூழ்கி உயிரிழந்த 9 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம்: தமிழக முதல்வர் அறிவிப்பு.

தமிழகத்தில் கடந்த காலங்களில் சாலை விபத்து, மற்றம் நீரில் மூழ்கி உயிரிழந்த 9 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடிபழனிசாமி அறிவித்துள்ளார்.
- 2026

மும்மொழிக் கொள்கையை பாஜக அரசு கனவில் கூட நினைக்கக் கூடாது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் ரத்தத்தில் இந்தி என்ற கட்டாயக்கலப்பிடத்தை யார் செலுத்த முயன்றாலும் திமுக சகித்துக்கொள்ளாது:

கன்னியாகுமரியில் பா.ஜ., தோல்வி; கிறிஸ்தவ பேரவை கொண்டாட்டம்..!

குமரி தொகுதியில் பா.ஜ., தோல்வியை தழுவியதை சில கிறிஸ்தவ அமைப்புகள் கொண்டாடி வருகின்றன. மேலும் பாராட்டு விழாவும் எடுத்து வருகிறது

தமிழகத்தில் சாராய ஆலை வைத்திருப்பதே தி.மு.க. தான்; கனிமொழியை சாடிய தமிழிசை சௌந்தரராஜன்…!

தமிழகத்தில் இந்தி எந்த விதத்திலும் திணிக்கப்பட மாட்டாது, தமிழ் மீதான உணர்வு மற்றவர்களைவிட பா.ஜ.க.விற்குதான்  அதிகம் உள்ளது. 

குடிபழக்கத்தை நிறுத்தும்படி பெற்றோர் கண்டிப்பு இளைஞர் தீக்குளிப்பு; காதலி துாக்கில் தொங்கினார்….!

குடிப்பழக்கத்தை பெற்றோர் கண்டித்ததால் மனம் உடைந்த வாலிபர் தீக்குளித்து இறந்தார். காதலன் இறந்த துக்கம் தாங்காமல் காதலியும் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மீண்டும் ஒரு #நேசமணி சமாச்சாரம்!

கடந்த வாரம் நேசமணி என்ற ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் வைரலாக பட்டதுஅந்த நேசமணி சமாச்சாரத்தை நாமும் இங்கே பகிர் கிறோம் இப்போது நேசமணி மீண்டும் வெளிச்சத்திற்கு வந்து இருக்கிறார் இந்த நேசமணி... மார்ஷல்...

கருத்துதான் கேட்டிருக்கிறோம்; திணிக்கவில்லை: சர்ச்சையான புதிய கல்விக் கொள்கை குறித்து ஜாவ்டேகர்!

ஊடகங்களில் தவறாக செய்தி பரப்பப் பட்டிருப்பதற்கு விளக்கம் கொடுக்க வேண்டிய  நிலையில் இருக்கிறோம்.. என்று டிவிட்டர் பதிவில்  கூறியிருந்தார் பிரகாஷ் ஜாவ்டேகர்.
- 2026

Recent articles