தமிழகம்

ஜல்லிக்கட்டை தடை செய்ய பீட்டா மீண்டும் முயற்சி

ஜல்லிக்கட்டுப் போட்டியை மீண்டும் தடை செய்ய உச்சநீதிம்ன்றத்தை நாடுவோம் என்று விலங்குகள் நல அமைப்பான பீட்டா தெரிவித்துள்ளது.இது தொடர்பாக பீட்டா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டு அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய...

தமிழகத்தில் தற்போதைக்கு மின்கட்டணம் உயர்வு இல்லை

தமிழகத்தில் தற்போதைக்கு மின்கட்டணம் உயர்வு இல்லை என்று மின்சார வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது.இதுமட்டுமின்றி தமிழகத்தில் மின்கட்டணம் 30% வரை உயர்த்தப்படலாம் என தகவல் வெளியான நிலையில் மின்வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

மின் அட்டையில் கிறிஸ்துவ பிரசாரம்! ஊழியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்!

மின் கணக்கீட்டு அட்டையில் கிறிஸ்துவப் பிரசாரத்தை மேற்கொண்ட மின் கணக்கீட்டாளர் உள்பட மி வாரிய ஊழியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டனர். 

நெல்லை அமமுக., நிர்வாகிகள் கூண்டோடு விலகல்! அதிமுக.,வில் இணைப்பு!

இனியும் அங்கு நீடிக்க இயலாத நிலையில் தற்போது மீண்டும் அ.தி.மு.க.,விற்கு திரும்பி வருகின்றனர்.

உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் மும்முரம்! வார்டுகளில் இட ஒதுக்கீடு அரசாணை வெளியீடு!

சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் ஆண்களுக்கு 95 வார்டுகளும், பெண்களுக்கு 105 வார்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

மும்மொழிக் கொள்கை! இந்தி… கட்டாயம் அல்ல; விருப்பப் பாடம்!

இந்தி மொழி பேசாத தென் மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு இந்தி கட்டாயம் அல்ல என்றும் அது விருப்பப் பாடம் தான் என்றும் புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில் தெளிவாக்கப் பட்டுள்ளது.
- 2026

இளையராஜா இசையில் எஸ்பி பாலசுப்ரமணியம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாடும் பாடல் ஒலிப்பதிவாகியுள்ளது.

விஜய் ஆண்டனி தற்போது பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் `தமிழரசன்' படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இளையராஜா இசையில் படத்தின் பாடல்கள் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த நிலையில், இந்த படத்தில் ஒரு பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கோவில் பணியாளர்கள் உயிரிழந்தால் இனி, குடும்பநல நிதி ரூ.3 லட்சம் : தமிழக அரசு ஆணை வெளியீடு…!

தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோவில் பணியாளர்கள் உயிரிழந்தால் வழங்கப்படும் குடும்பநல நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் திருநங்கைகளுக்கான முதல் பல்நோக்கு மருத்துவ மையம் சென்னை அரசு பொது மருத்துவமனையில் திறப்பு…!

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் முதன்முறையாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் மூன்றாம் பாலினத்தவா்களுக்கான பல்நோக்கு சிறப்பு மருத்துவ மையத்தை அமைச்சா் சி.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

கருணாநிதி 96: ஊழலின் தந்தை; பிறந்த நாள் வாழ்த்து… போட்டி போடும் டிவிட்டர் டிரெண்டிங்!

சமூக வலைத்தளங்களில் பலம் வாய்ந்த திமுக.,வின் ஐ.டி. குழு #HBDKalaignar96 M Karunanidhi #கலைஞர் என சில தலைப்புகளில் வாழ்த்து பதிவிட்டு, அதனை டிவிட்டர் ட்ரெண்டிங் தலைப்புகளாக பரப்பி விட்டு வருகின்றனர்.

திரையிசை கலைஞர்கள் சங்கத்திற்கு சொந்த செலவில் கட்டடம்: இளையராஜா அறிவிப்பு!

திரையிசை கலைஞர்கள் சங்கத்திற்கு சொந்த செலவில் கட்டடம் கட்டப்படும் என்று இசைஞானி இளையராஜா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.தமிழ் திரை இசை உலகில் இசைஞானி என்று கொண்டாடப்படும் இசையமைப்பாளர் இளையராஜாவின் 76 வது பிறந்த நாள்...

செல்போன் பேசியபடி பேரூந்து ஓட்டிய தலைநகரத்து 14 டிரைவர்கள் சஸ்பெண்டு….!

சென்னையில் செல்போன் பேசியபடி பஸ் ஓட்டிய 14 டிரைவர்களை சஸ்பெண்டு செய்து போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
- 2026

Recent articles