தமிழகம்

மசூதிக்கு ஒரு நீதி; கோயிலுக்கு ஒரு நீதி – திமுக.,வின் நிலைப்பாடு இதுதான்!

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திமுக தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகின்ற பொழுது இஸ்லாமியருடைய தொழுகை நேரம் இரவு 8மணி பேசிக்கொண்டிருந்த ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய உரையை நிறுத்துகிறார்.முஸ்லிம்களின்...

மதுரை தேர்தலை தள்ளிவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி

மதுரை மக்களவை தொகுதி தேர்தலை தள்ளிவைக்கக் கோரிய சுயேச்சை வேட்பாளர் மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. சுயேச்சை வேட்பாளர் கே.கே.ரமேஷ் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.மதுரையில் சுயேச்சை வேட்பாளராகப்...

இது பெரியார் மண்ணும் இல்ல ஒன்னும் இல்ல… சீமான் ஆவேசம்!

பல ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான தமிழ் மண்ணை, இது பெரியார் மண், அண்ணாவின் பூமி என்று சொல்லி, ஐம்பது ஆண்டுகளுக்குள் தமிழகத்தைச் சுருக்குவதை எப்படி ஏற்றுக்கொள்வது.இந்த மண்ணில் சித்தர்கள் வாழ்ந்திருக்கிறார்கள், யோகிகள் இருந்திருக்கிறார்கள்.சேர...

தமிழகத்தில் பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் ஓய்கிறது!

தமிழகத்தில் பிரசாரம் நாளை மாலை 5 மணி யுடன் ஓய்கிறது: தேர்தல் கமிஷன் தீவிர கண்காணிப்பு பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவம் வருகை*தமிழகத்தில் நாளை பிரசாரம் ஓய இருக்கும் நிலையில், இறுதிக்கட்ட பண...

குமரியைக் கலக்கும் சினிமா நட்சத்திரங்கள்! இன்று ஒரே நாளில் அமர்க்களம்!

2019 நாடாளுமன்ற தேர்தலில் வரும் 18-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் ஒவ்வொரு வேட்பாளர்களும் போட்டி போட்டு பிரசாரம் செய்து வருகிறார்கள்.மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கன்னியாகுமரி...
- 2026

சென்னையில் 3 தொகுதிகளில் நாளை விஜயகாந்த் பிரசாரம்: தேமுதிக அறிவிப்பு!

2019 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. உடல் நலம் குன்றி ஓய்வில் இருந்துவரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், இந்த முறை அவசியம் பிரசாரம் செய்வார் என அக்கட்சியின் தரப்பில்...

என் அரசியல் வாழ்க்கையே 2019 தேர்தலுக்குப் பிறகுதான் துவங்கப் போகிறது: எடப்பாடி சூசகம்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்றும், நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகுதான் எனது அரசியல் வாழ்வே தொடங்கப் போகிறது என்றும் கூறியிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!சேலம் மக்களவைத் தொகுதி...

புரட்சியாளர் அம்பேத்கர் இன்று யாருக்கு வாக்களித்து இருப்பார்?

புரட்சியாளர் அம்பேத்கர் இன்று யாருக்கு வாக்களித்து இருப்பார்?இந்த தேசத்தை எதிரிகளிடமிருந்து யார் காப்பாற்றுகிறார்களோ, யார் ஒற்றுமையாக வைத்திருக் கிறார்களோ அவர்களுக்கே வாக்களித்திருப்பார். அந்த வகையில் தற்போது எதிரி நாட்டுகளிடமிருந்து இந்திய தேசத்தை காப்பாற்றி...

நமது கூட்டணி மட்டுமே பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி உள்ளது – முதலமைச்சர் பழனிசாமி.

நமது கூட்டணி மட்டுமே பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி உள்ளது என்று பேசினார் முதலமைச்சர் பழனிசாமி.தமிழகத்தை பாலைவனமாக்க ஸ்டாலின், ராகுல் முயற்சி செய்கின்றனர். தமிழகத்தில் ஒரு மாதிரியும், கேரளாவில் ஒரு மாதிரியும் கம்யூ., கூட்டணி...

தமிழ்ப்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஆளுநர், முதலமைச்சர் புத்தாண்டு வாழ்த்துக்கள்

தமிழ்ப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழர்களின் பாரம்பரியம், பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை போற்றும்...

காலையில் பிரசாரம் செய்தார்… மதியத்தில் மாரடைப்பு! ஜே.கே.ரித்திஷ் திடீர் மரணம்!

நடிகரும் முன்னாள் எம்.பி.,யுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 46.1973ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் தேதி இலங்கையில் பிறந்தவர். இவரது இயற்பெயர் முகவை குமார். இலங்கையில் இருந்து வந்த பின்னர், ராமநாதபுரம்...
- 2026

Recent articles