தமிழகம்

தைரியம் இருந்தால் என் பூணூலை வெட்ட வாருங்கள்: சொல்பவர் காங்கிரஸ்காரர்!

சென்னை மயிலாப்பூர், திருவல்லிக்கேணி பகுதியில் சுமார் 15 முதிய பிராமணர்களின் பூணூலை அறுத்ததாக ராயப்பேட்டை போலீசில், திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த 4 பேர்

காட்டுமிராண்டித்தனம்: பெரியார் சிலை விவகாரம் குறித்து ரஜினி

தமிழகத்தில் எந்த பிரச்சனை வந்தாலும் அதற்கு ரஜினிகாந்த் ஏன் குரல் கொடுக்கவில்லை என்று ஒரு கூட்டம் சமூக வலைத்தளங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெரியார் சிலை பிரச்சனை குறித்தும் ரஜினி எதுவும்...

கர்ப்பிணி பெண் மரணத்திற்கு காரணமான காவலர் சிறையில் அடைப்பு

திருச்சியில் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் சென்ற சென்ற ஒரு தம்பதியினரை எட்டி உதைத்த காவல்துறை ஆய்வாளரின் பொறுப்பற்ற செயலால், அந்த வாகனத்தில் சென்று கொண்டிருந்த உஷா என்ற கர்ப்பிணி பெண் பரிதாபமாக உயிரிழந்தார் இன்று...

கர்ப்பிணி பெண் மரணத்திற்கு காரணமான காவல்துறை ஆய்வாளர்: திருச்சி அருகே பதட்டம்

திருச்சி அருகே கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணின் மரணத்திற்கு காரணமான காவல்துறை ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி அருகே உள்ள திருவெறும்பூரில் உஷா என்ற கர்ப்பிணி பெண் தனது கணவருடன்...

பெரியார் சிலை விவகாரம் குறித்து உதயநிதி கூறியது என்ன தெரியுமா?

பெரியார் சிலை விவகாரம் குறித்து எச்.ராஜா கூறிய கருத்து கண்டனத்துக்கு உரியது என்றாலும் அதை அரசியல் தலைவர்கள் அணுகும் முறை நாகரீகமற்றதாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். வைரமுத்து பிரச்சனையின்போது பாஜக நாகரீகம்...

சிலைகளை பாதுகாத்து சட்டம் ஒழுங்கை பராமரிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், அனைத்து தலைவர்களின் சிலைகளுக்கும் பாதுகாப்பு அளித்து,
- 2026

ஆதார் எண் இணைப்பு; கால அவகாசம் நீட்டிக்கப் படும்?

எனவே ஆதார் எண் இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

காவிரி பிரச்னையில் தில்லியில் நடத்தும் அனைத்துக் கட்சி போராட்டங்களில் பாமக பங்கேற்கும்; ராமதாஸ்

காவிரி பிரச்னையில் மத்திய அரசுடன் சேர்ந்து கொண்டு மாநில அரசு துரோகம் இழைக்கிறது என்றும், அனைத்துக் கட்சியினர் நடத்தும் போராட்டங்களில் பாமகவும் பங்கேற்கும் என்றும் பாமக., நிறுவுனர் ராமதாஸ் காட்டமாக விமர்சித்துள்ளார்.

பெரியார் சிலையை உடைத்தவர் பாஜகவில் இருந்து நீக்கம்: தமிழிசை அதிரடி

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவின் பெரியார் சிலை உடைப்பு விவகாரத்தில் அவர் தனது வருத்தத்தை தெரிவித்துவிட்ட போதிலும் பெரியாரின் தொண்டர்கள் இந்த பிரச்சனையை விடுவதாக இல்லை. ஆங்காங்கே சில வன்முறை சம்பவங்கள் நடந்து...

பெரியார் சிலை உடைப்பு பதிவு: வருத்தம் தெரிவித்தார் எச்.ராஜா

நேற்று காலை பாஜவின் மூத்த தலைவர் எச்.ராஜா, பெரியார் சிலை உடைப்பு விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு பதிவை தனது முகநூலில் பதிவு செய்திருந்தார். இந்த பதிவுக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு...

முதல் முறையாக ப்ளஸ்-1 பொதுத் தேர்வு இன்று தொடக்கம்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்விற்காக மொத்தம் 2 ஆயிரத்து 795 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் மேலும் ஓர் அதிர்ச்சி: துப்பாக்கியால் சுட்டு எஸ்.ஐ தற்கொலை

சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் இரவு பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் சதீஷ் குமார்(33) துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்
- 2026

Recent articles