தமிழகம்

பெரும் மாற்றத்துக்கு அரசியல் களம் தயாராகிறது?: ரவிச்சந்திரன் அஸ்வின்

மிகப்பெரிய மாற்றத்திற்கு தமிழக அரசியல் களம் தயாராகிறதா?என்று கேள்வி எழுப்புவது போல் கருத்து தெரிவித்துள்ளார் கிரிக்கெட் வீரர் அஸ்வின். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்

காதலர் டூ தலைவர்; காகிதப் பூ; விஸ்வரூபம்; கட்டிபுடி வைத்தியர்: கமல் குறித்த கருத்துகள்!

இதனிடையே கமலின் அரசியல் குறித்து பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அவர்களில் சிலரின் கருத்துகள்...

கட்சி அறிவிப்பு நிகழ்வில் அவசியம் கலந்து கொள்ளுங்கள்: கமலின் அழைப்பு

கட்சி அறிவிப்பு நிகழ்ச்சியில் அவசியம் பங்கு கொள்ள வலியுறுத்தி மின்னஞ்சல் மூலம் ரசிகர்களுக்கு கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திமுக.,வில் ஒருவருக்கு ஒரு பதவி; அன்பழகன் அறிவிப்பால் ஸ்டாலின் ராஜினாமா செய்கிறார்!

அந்தப் பதவிக்கும்கூட, புதிதாக தீவிர அரசியல் களத்தில் குதிக்கவுள்ளதாகக் கூறப்படும் உதயநிதி ஸ்டாலின் பெயரை யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்

பள்ளிக்குள் அரசியல் கூடாது- அரசு; தடைக்கு அரசியலே காரணம்- கமல்

இதை ஏற்ற மாவட்ட நிர்வாகம், கமலின் பள்ளி நிகழ்ச்சிக்கு தடை விதித்தது. இதற்கு அரசியலே காரணம் என்று கமல் கருத்து தெரிவித்துள்ளார்.

திமமுக., இதுதான் கமலின் கட்சிப் பெயராம்!

கட்சியின் முதல் கூட்டத்தில் ‌பங்கேற்று கமல்ஹாசன் தனது ‌கட்சியின் பெயர், கொள்கைகளை அறிவிக்கிறார்.
- 2026

கலாம் வீட்டில் காலை உணவு; கமல் தொடங்கிய அரசியல்

ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் வீட்டிலிருந்து காலை உணவு உண்டு தனது அரசியல் பாதையை தொடங்கியுள்ளார்

கலாம் பெயரை வைத்து கமல் தேடும் அரசியல்!

அனுமதி மறுக்கப்பட்டதால் அப்துல் கலாம் பயின்ற பள்ளிக்கு செல்லும் திட்டத்தை ரத்து செய்தார் கமல்.

கலாம் பயின்ற பள்ளிக்குள் வர கமலுக்கு தடை

அரசியல் நோக்கத்தோடு பள்ளிக்கு வருவதாக வந்த புகாரை தொடர்ந்து இந்த நடவடிக்கை

திமுக., குடும்பக் கட்சிதான்: கருணாநிதி பாணியில் ஸ்டாலின் ஒப்புதல்!

தமிழக அரசியலில் காகிதப் பூக்கள் மலரலாம்; ஆனால் மணக்காது என்று கூறிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின், திமுக., தலைவர் கருணாநிதி பாணியில் திமுக., ஒரு குடும்பக் கட்சிதான் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்து, அதற்கு விளக்கம் கொடுத்தார்.

காவிரியில் நீர் திறந்து விட்ட கர்நாடகம்: கொட்டும் ஒகேனக்கல் அருவி

இது இன்று மேட்டூர் அணைக்கு வந்தடையும். இதனால் அணையில் நீர் மட்டம் உயரும்.

கோயிலில் கடையை காலிசெய்ய வந்த செயல் அலுவலரை உள்ளே தள்ளிப் பூட்டிய கடைக்காரர்!

தகவல் அறிந்து வந்த போலீஸார், கோயில் செயல் அலுவலர் கவிதாவை மீட்டனர். இது இன்று காலை கும்பகோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- 2026

Recent articles