சுற்றுலா

நம்ம நாட்டு சுற்றுலா: சில்கா ஏரி

சில்கா ஏரியிலிருந்து மீண்டும் புவனேஷ்வரம் வந்து இரவு தங்கினோம். அடுத்த நாள் காலையில் புவனேஷ்வரத்தில் உள்ள மேலும் சில கோயில்களுக்குச் சென்றோம். பின்னர்

நம்ம நாட்டு சுற்றுலா: புரி ஜகந்நாதர் கோயில்

கோயிலைச் சுற்றிப் பார்த்த பின்னர், நாங்கள் பூரியின் கடற்கரைக்குச் சென்றோம். மெரினா கடற்கரையைப் பார்த்தவர்களுக்கு எந்த ஒரு கடற்கரையும் அழகாகத் தெரியாது.

நம்ம நாட்டு சுற்றுலா: கொனார்க் சூரியக் கோயில்!

பிற நாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு 600 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது.

நம்ம நாட்டு சுற்றுலா: கொனார்க் சூரியன் கோயில்

புதர் மண்டிய நிலையிலிருந்த கோயில் 1,800களில் ஆங்கிலேயர் ஆட்சியின்போது மீட்டெடுக்கப்பட்டு, பாதுகாக்கத் தொடங்கினர். தற்போது, இந்திய அரசால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

நம்ம நாட்டு சுற்றுலா: தௌலிகிரியின் சாந்தி ஸ்தூபி

8. தௌலிகிரியின் சாந்தி ஸ்தூபிமுனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்          லிங்கராஜா கோயிலைத் தரிசித்த பின்னர், காலை சிற்றுண்டியை முடித்த பின்னர் நாங்கள் பூரியை நோக்கி பயணம் செய்ய ஆரம்பித்தோம். வழியில் தௌலிகிரியின் சாந்தி ஸ்தூபியைத் தரிசித்துவிட்டு...

ராஜபாளையம் அய்யனார் கோயில் செல்ல தடை; பக்தர்கள் ஏமாற்றம்!

ஆபத்தை உணராமல் எஸ் வளைவு கருவாட்டு பாறை போன்ற பகுதிகளில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.
- 2026

சுற்றுலாவை மேம்படுத்த ரோந்துப் பணியில் சீன போலீஸ்: தாய்லாந்தில் கிளம்பிய கடும் எதிர்ப்பு!

. இந்த விசா தேவை விலக்கு, இந்தியா மற்றும் தைவானில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த மாதம் முதல் அடுத்த ஆண்டு மே வரை நீட்டிக்கப்பட்டது.

நம்ம நாட்டு சுற்றுலா: லிங்கராஜர் கோயில்

இதுபோன்ற விதிமீறல் ஏற்பட்டால், கோயிலில் ஒரு சுத்திகரிப்பு சடங்கு நடக்கும். அப்போது பிரசாதம் படைக்கப்பட்டு பின்னர் பிரசாதம் கிணற்றில் கொட்டப்படுகிறது.

நம்ம நாட்டு சுற்றுலா: ஹாதிகும்பா கல்வெட்டும் தமிழகமும்!

6. ஹாதிகும்பா கல்வெட்டும் தமிழகமும்முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்          ஹாதிகும்பா கல்வெட்டு பெரும்பாலும் காரவேல மாமன்னர் பட்டத்துக்கு வந்ததிலிருந்து அவரது பேரரசைப் பெருக்கிய வெற்றிகளைப் பட்டியலிடுகிறது. அவர் சமகாலத்தில் மேற்கத்திய இந்தியாவில் பெரிதும் வலிமை பெற்றிருந்த...

நம்ம நாட்டு சுற்றுலா: ஹாதிகும்பா கல்வெட்டும் வரலாறும்!

பதினேழே வரிகள் கொண்ட இந்தக் கல்வெட்டு இதற்குப் பின்னரும் பல ஆய்வாளர்களை ஈர்த்திருக்கிறது. முந்தைய ஆய்வுகள் பலவற்றின் முடிவுகளைக் கேள்விக்குள்ளாக்கி

நம்ம நாட்டு சுற்றுலா: கந்தகிரி குகைகள்

          குகைகள் 12, 13 மற்றும் 15 பெயரிடப்படவில்லை. குகை 14 மிகவும் எளிமையானது மற்றும் ஏகாதசி கும்பா என்று அழைக்கப்படுகிறது.

தேவை – செங்கோட்டை வழியாக, சபரிமலைக்கு தினசரி சிறப்பு ரயில்!

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் மண்டல பூஜை மகரஜோதி விழா இந்த ஆண்டு வரும் நவம்பர் 16 முதல் துவங்க உள்ள நிலையில், ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக செங்கோட்டை - புனலூர் வழி
- 2026

Recent articles