புகார் பெட்டி

சமூக வலைதளங்களின் வீரியம்! வைரலான 2 மணி நேரத்தில் கோபுரம் முன் அகற்றப்பட்ட தி.க., விளம்பர போர்டு!

மயிலாடுதுறை: கோயில் வாசலில் வைக்கப் பட்ட தி.க.விளம்பர போர்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு, வைரலான 2 மணி நேரத்தில் உரியவர்களின் கவனத்துக்குக் கொண்டு செல்லப் பட்டு உடனடியாக அகற்றப் பட்டது.

ஹெச்.ராஜா தலைமறைவு என்று தலைப்புச் செய்தி போட… அவரோ பொதுக்கூட்டத்தில் பங்கேற்க…

இதற்கிடையே இன்று மாலை செய்தித் தாள்களிலும் ஊடகங்களின் பிளாஷ் செய்திகளிலும், ஹெச்.ராஜா தலைமறைவு என்றே செய்திகள் போடப் பட்டுக் கொண்டிருக்க, இன்று மாலை நடைபெற்ற ஹிந்து முன்னணி விநாயகர் விழாவில் கலந்து கொண்டு பேசினார் ஹெச்.ராஜா. 

வழக்கறிஞர் சொல்லி.. தாமாக முன்வந்து… ப்ளீஸ் கொஞ்சம் புரியும்படி சொல்லுங்க…!

இந்தத் தவறான உத்தரவை நீதிபதி செல்வம் அவர்கள் பிறப்பித்த காரணம் என்னவோ! இதை நீதிமன்றம் விசாரிக்குமா ?

கற்சிலைக்கு கண்ணாடியும் கைத்தடியும்! ஈ.வே.ரா., வை கலாய்க்கும் டிவிட்டர்வாசிகள்!

தன் மீது மாலை போடுவதைம், செருப்பு வீசுவதையும் சிலைதான் உணருமா? அல்லது ஏற்கெனவே செத்துப் போன அந்த நபருக்குத்தான் தெரியுமா? என்று பகுத்தறவுடன் கேள்வி எழுப்பிகிறார்கள் சிலர். ஈ.வே.ரா., மட்டுமல்ல, திருக்குவளை மு.கருணாநிதியை முன்வைத்தும் சிலர் கருத்துகளை முன்வைத்துள்ளனர். 

ஈ.வே.ரா., சிலை மீது செருப்பு வீச்சு: வழக்கறிஞர் கைது

அரை நூற்றாண்டுக்கு முன்னர் ராமர் கடவுளா எனக் கேட்டு, அவரது உருவப் படத்துக்கு காலணி மாலை போட்டும், விநாயகர் உருவத்தை சாலையில் போட்டு உடைத்தும் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தி சமூகத்தில் வெறுப்பையும் பிளவையும் ஏற்படுத்தியவர் ஈ.வே.ராமசாமி நாயக்கர் என்பது குறிப்பிடத் தக்கது.

செங்கோட்டை கலவரச் சூழல்: இஸ்லாமியர்களுடன் என்ன பேசினார் ஆட்சியர்?!

அதே போல், பதிலுக்கு வன்முறையைக் கையிலெடுக்க களம் இறங்கிய விநாயகர் சதுர்த்தி கமிட்டி ஊர்வலத்தினரிடமும், பொறுமையாக உங்க பூஜைகளை மட்டும் பாருங்க... மத்தத எல்லாம் நாங்க பாத்துக்கிறோம் என்று சொல்லி, வழிபாட்டுக்கு அவர்களை திருப்பிவிட்டார்.
- 2026

கலவரக் காடாகி விட்ட செங்கோட்டை! வீட்டுக்குத் தீயிட்டு… கோயிலை இடித்து… என்னதான் நடக்கிறது?

இத்தகைய சூழ்நிலையில் செங்கோட்டை நகரில் இரவு நேரத்தில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸார் மேற்கொண்டனர். கடைகள் அடைக்கப் பட்டிருந்ததால், அவர்களுக்கான உணவு, குடிநீருக்கு பெரும் திண்டாட்டமாக இருந்தது.

நம்பியிருந்த நம்பி நாராயணன்: துரோகம் இழைத்த அரசியல்!

ஒரு கேஸின் முடிவு ஒரே மாதம்தான் என்று வரையறுக்காத வரை.. இந்த துறைமீது சாமான்யனுக்கு எந்தவித மதிப்பும் வர வாய்ப்பே இல்லை. கட்ட பஞ்சாயத்துகளும் ப்ளாக்மெயில் அரசியலும்தான் வாழும்.

செங்கோட்டை மேலூரில் விநாயகர் ஊர்வலத்தில் கல்வீச்சு: இரு தரப்பு மோதலில் 10 பேர் காயம்!

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இருதரப்பினர் இடையே வாக்குவாதம். போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவிவருகிறது.

எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை !

பாசகவும், பாசகவின் கூட்டாளியான அதிமுகவும், பாசகவால் நியமிக்கப்பட்ட ஆளுநரும், இந்தக் கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்யும் நோக்கில் செயல்பட்டுவருவது உண்மைதானே?” எனக் காங்கிரசு செய்தியாளர் கூறியுள்ளார்.

சவ்வா இழுத்து… பிஷப் ‘மேட்டரை’ உலகறியச் செய்தவர் பிணரயி விஜயன்!

- இந்த விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்காமல் இவ்வளவு பூதாகாரமாக்கி சந்தி சிரிக்க வைத்த கேரள முதல்வர் விஜயனுக்கு நன்றி. தமிழக ஊடகங்கள் பொத்திக் கொண்டிருக்க, இதர மலையாள, ஆங்கில, ஹிந்தி ஊடகங்கள் ஸ்தோத்திரம் ஆண்டவரே குழை வைத்து செய்துவிட்டார்கள்.

புரோக்கர்கள் பிடியில் வேலூர் பத்திரப் பதிவு அலுவலகம்: தலைவிரித்தாடும் ஊழல்!

ஊழலில் மிதக்கும் வேலூர் மாவட்ட தலைமை பத்திரப் பதிவு அலுவலகத்தை உரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை நடக்குமா? இல்லை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என பெருத்து இருந்தது பார்ப்போம்.
- 2026

Recent articles